தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாள் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கல்
புதுக்கோட்டை, டிச. 29- தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி 21.12.2025 ஞாயிறு காலை 10 மணியளவில் புதுக்கோட்டை ராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடை பெற்றது. முதல் பரிசு ரூ.3 ஆயிரம்…
சிறந்த ஆசிரியர்களுக்கான விருது
தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் அறிவியல் மனப்பான்மையுடன் (scientific temper) பாடம் நடத்தும் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதினை 28.12.2025 அன்று திருச்சி பெல் டவுன்சிப்பில் உள்ள அரங்கத்தில் பெற்றுள்ள துறையூர் கழக மாவட்ட ப.க.தலைவர் முனைவர் பெ.பாஸ்கர் (அ.உ.பள்ளி. சிந்தம்பட்டி) மற்றும்…
22.1.2026 அன்று- தூத்துக்குடி வருகைதரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு! மாவட்ட கலந்துறவாடல் கூட்டத்தில் முடிவு!
தூத்துக்குடி, டிச. 29- தூத்துக்குடி மாவட்ட திராவிடர் கழக கலந்துற வாடல் கூட்டம் நேற்று (28.12.2025) மாலை ஆறு மணிக்கு பெரியார் மய்யத்தில் உற்சாகம் பொங்க நடைபெற்றது. மாவட்ட கழகத் தலைவர் மு.முனிய சாமி தலைமை வகித்தார். திராவிடர் கழக மாநில…
ஓசூர் மாவட்டக் கழகத்தின் சார்பில் ‘பெரியார் உலக’ நன்கொடையை தமிழர் தலைவரிடம் வழங்கினர் (28.12.2025)
சட்டமன்ற உறுப்பினர் ஒய். பிரகாஷ், மேயர் எஸ்.எ. சத்தியா, தி.மு.க. இலக்கிய அணி பொறுப்பாளர் எல்லோரா மணி, தி.மு.க. கலை, இலக்கிய பேரவையின் மாநில துணைச் செயலாளர் என்.எஸ். மாதேஸ்வரன், மருத்துவர் சிவா மற்றும் தோழர்கள் பெரியார் உலக நிதியை தமிழர்…
ச.சென்னகிருஷ்ணன் – வே.சத்தியவேணி வாழ்க்கைத் துணை நல ஒப்பந்த விழாவினை தமிழர் தலைவர் நடத்தி வைத்தார்
இரா.சம்பத் – அழகி, அப்துல்மாலிக் – கரிமுநிஷா ஆகியோரின் மகன் ஆவடி மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ச.சென்னகிருஷ்ணன், ப.வேடியப்பன் – சென்னம்மாள் ஆகியோரின் மகள் வே.சத்தியவேணி ஆகியோருக்கு வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழாவினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்…
இது எப்படி இருக்கு? ஊழல் புகார் அதிகாரிக்கு பிரதமர் அலுவலகத்தில் உயர் பதவி!
புதுடில்லி, டிச.29 – ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தன்னாட்சி அதிகாரம் கொண்ட ‘பிரசார் பாரதி’யின் தலைவராக இருந்த நவ்னீத் குமார் கேசல், கடந்த 2ஆம் தேதி பதவி விலகினார். இவருக்கு பிரதமர் அலுவலகத்தில் முக்கிய…
காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகம் நிதி வழங்கினார்
கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணத்தை சேர்ந்த காங்கிரஸ் மாநில பொதுக்குழு உறுப்பினர் எல். சுப்பிரமணியன் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் பெரியார் உலகம் நிதி ரூ. ஒரு லட்சம் (டிடி)யை வழங்கினார். கிருட்டினகிரி கே.ஆர்.பி. அணையின் முகப்பில் கல்வி வள்ளல் காமராசர் சிலை…
அஞ்சு நட்சு உரிமையாளர் மை.நித்தியாபதி பெரியார் உலகத்திற்கு நன்கொடை
அஞ்சு நட்சு உரிமையாளர் மை.நித்தியாபதி பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.25,000/- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் வழங்கினார். உடன்: வழக்குரைஞர் தளபதி பாண்டியன், புரசை சு.அன்புச்செல்வன், சோ.சுரேஷ், ச. சஞ்சய். (சென்னை, 26.12.2025)
காஷ்மீரில் இடஒதுக்கீடு அறிக்கையை வெளியிடக்கோரி மாணவர்கள் போராட்டம் மெகபூபா முப்தி உட்பட தலைவர்களுக்கு வீட்டுக் காவல்
சிறிநகர், டிச.29 ஜம்மு காஷ்மீரில் தற்போதுள்ள இட ஒதுக்கீடு கொள்கையை மாற்றியமைக்க குழு ஒன்றை முதல்வர் உமர் அப்துல்லா அமைத்தார். ஒராண்டுக்கு மேலாகியும் இந்த குழுவின் அறிக்கை வெளியாகவில்லை. மாணவர்கள் போராட்டம் இதனால் அறிக்கையை வெளியிடக்கோரி காஷ்மீர் மாணவர்கள் நேற்று போராட்டம்…
பாலியல் குற்றவாளியான பா.ஜ.க. எம்.எல்.ஏ.வுக்கு பிணை வழங்குவதா? பெண்கள் போராட்டம் – பிணை மறுத்தது உச்சநீதிமன்றம்
உத்தரப் பிரதேசத்தின் உன்னாவ் மாவட்டம், பங்கர்மாவ் தொகுதி எம்.எல்.ஏ. குல்தீப் சிங் செங்கர் மீது கடந்த 2017-ஆம் ஆண்டில் இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை புகார் அளித்தார். இந்த வழக்கில் சிறையில் இருந்த எம்.எல்.ஏ. செங்கருக்கு டில்லி உயர் நீதிமன்றம் அண்மையில்…
