பெயர் சூட்டினார் தமிழர் தலைவர்
ஒசூர் மாவட்ட திராவிடர் தொழிலாளரணி மாவட்ட செயலாளர் தி.பாலகிருஷ்ணனின் மகன் பிரசாந்த்-ஷர்மிளா ஆகியோரின் ஆண் குழந்தைக்கு பெரியார் செல்வன் என ஆசிரியர் பெயர் சூட்டினார். அதன் மகிழ்வாக திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கினர்.
வாயால் ஆட்சி செய்வதுதான் பா.ஜ.க. ஆட்சி; செயலால் ஆட்சி செய்வதுதான் ‘திராவிட மாடல்’ ஆட்சி!
மூன்று வேளாண் சட்டங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு பின் வாங்கியதைப் போன்றே, நூறு நாள் வேலை உறுதித் திட்டத்திலும் பின்வாங்குகிற நிலை வரும்! சட்டத்தை மாற்றவில்லையானால், பா.ஜ.க. ஆட்சியையே மக்கள் மாற்றுவார்கள்! ஓசூர் பிரச்சாரக் கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை…
கார்ப்பரேட் முதலாளிகளுக்குச் சாதகமாக தொழிலாளர் சட்டங்களை மாற்றுவதா?
பெரியார் உலகத்திற்கு நன்கொடை! காணொலி மூலம் மாதம் ஒரு முறை கலந்துரையாடல் மதுரை – திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினையை திறமையாகக் கையாண்ட தி.மு.க. அரசுக்குப் பாராட்டு! திராவிடர் கழக வழக்குரைஞரணி கண்டனம் சென்னை, டிச.28 27-12-2025 அன்று பெரியார் திடலில் கழக…
பெரியார் களம் நடத்திய சட்ட விழிப்புணர்வு பயிலரங்கத்தில் கழகத் தலைவர் ‘‘ஜனநாயகம்” எனும் தலைப்பில் பாடம் நடத்தினார்!
ஜனநாயக முறையில் சர்வாதிகாரி ஆனவர்தான் ஹிட்லர் இந்தியாவும் அதை நோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறது சென்னை.டிச.28. ‘‘சட்டப் பயிலரங்கம் என்பது அகல உழுவதை விட ஆழமாக உழுவதாக அமைய வேண்டும்” என பயிலரங்கு ஒருங்கிணைப்பாளர்களுக்கு திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வேண்டுகோள் விடுத்து…
ஹிந்தி, சமஸ்கிருத திணிப்பிற்கு தமிழ்நாடு ஆற்றும் எதிர்வினை இதுதான் சு. வெங்கடேசன் எம்.பி…!
தனித்தமிழ் இயக்கத்தின் 110 ஆவது ஆண்டு விழாவில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கலந்துக்கொண்டு உரையாற்றினார். அப்போது அவர், குறிப்பிடுகையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஹிந்தி, ஆங்கிலம் அல்லாத மொழியில் அதிகமாக உரை நிகழ்த்தியது இந்த கூட்டத் தொடரில்தான் என்று குறிப்பிட்டுள்ளதோடு,…
குளிர்காலத்தில் ஏற்படும் நோய்களை தடுத்து நிறுத்த நடமாடும் மருத்துவ முகாம்கள்
சென்னை, டிச.28 தமிழ்நாட்டில் குளிர் காலங்களில் ஏற்படும் நோய்களை தடுக்க நடமாடும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளன. இதுதொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழ்நாட்டில் பனிப் பொழிவால் கடும் குளிர் நிலவுகிறது. பனி மற்றும் மழை பொழிவுக்கு பிறகு, இன்ஃப்ளூயன்சா…
குழந்தைகள் வளர்ப்பு தாயின் கடமை பற்றி உயர் நீதிமன்றம் கருத்து
சென்னை, டிச.28 கோவை மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் கணவரைப் பிரிந்து, தனது 14 வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். இந்நிலையில், அப்பகுதியில் வசித்து வந்த மற்றொரு நபருக்கும், அந்த பெண்ணுக்கும் திருமணத்தை மீறிய உறவு ஏற்பட்டுள்ளது. 2017-ல் அந்த…
உத்தரப்பிரதேசத்தில் பிரதமர் பயிர் காப்பீடு திட்டத்தில் பெரும் மோசடி ஆட்சியர்களிடம் விவசாயிகள் புகார் மனு
புதுடில்லி, டிச.28 நாடு முழுவதும் பயிர் காப்பீடு திட்டத்துக்கான பிரிமியம் தொகையில் ஒன்றிய அரசு 40%, மாநில அரசு 50% விவசாயி 10% செலுத்துகின்றனர். வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட காரணத்தால் விளைச்சல் பாதிக்கப்படும்போது விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்நிலையில், உத்தரப்பிரதேசத்தில்…
அடிதடி தகராறு பிஜேபி வாக்குச்சாவடி முகவர்களுக்கு அளிக்கப்பட்ட நிதி மோசடி : நிர்வாகி பதவி நீக்கம்
தாம்பரம், டிச.28 தாம்பரம் அடுத்த வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்வமணி (50), இவர், பாஜக காஞ்சிபுரம் மாவட்ட செயலாளராக பதவி வகிக் கிறார். இவருக்கும். மணிமங்கலத்தை சேர்ந்த பாஜக மாநில இளைஞரணி துணை தலைவராக பதவி வகிக்கும் அமர்நாத் (32), என்பவருக்கும்…
