செய்தி – சிந்தனை
செய்தி: விஜய் அரசியலுக்கு வந்ததே முதலமைச்சர் ஆவதற்கு தான் செங்கோட்டையன் பேட்டி சிந்தனை: ஏன் பிரதமர் ஆவதற்கு என்று சொல்வது தானே!
5 மாநில தேர்தல்: அய்ந்து நாடுகளின் மக்கள்தொகைக்கு இணையாக வாக்காளர்கள் எண்ணிக்கை!
சென்னை, மார்ச் 17- தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களுக்கும் புதுச்சேரிக்கும் சட்டப் பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரலில் நடைபெறுகிறது. தமிழ்நாடு, கேரளம், மேற்கு வங்கம், அசாம் ஆகிய 4 மாநில பேரவை களுக்கும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கும் தேர்தல் தேதி அறிவிக்…
வடக்குத்து அண்ணா கிராமத்தில் தொண்டறத்தாய் மணியம்மையார் நினைவு போற்றும் நிகழ்வும் உலக மகளிர் நாள் விழாவும்
வடக்குத்து, மார்ச் 17- வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் அன்னை மணியம்மையார் நினைவு போற்றும் நிகழ்வும் உலக மகளிர் நாள் விழாவும் மாவட்ட மகளிர் அணித் தலைவர் முனியம்மாள் தலைமையில் மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் பாசறை…
திருவண்ணாமலையில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார்
திருவண்ணாமலை, மார்ச் 16- நேற்று (15.3.2026) காலை 10.30 மணிக்கு புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலையை தமிழ்நாடு அரசின் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திறந்து வைத்தார். மாவட்டக் கழகத் தலைவர் சி.மூர்த்தி அனை வரையும் வரவேற்றார். சட்டப்பேரவைத் துணைத் தலைவர்…
சில துளிகள்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பு மக்களுக்கு பிடித்தவர்களுக்கு மட்டுமே தேர்தலில் வாய்ப்பு. கட்சியில் குழப்பம் விளைவித்தால் கடும் நடவடிக்கை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டிப்பு. இது என்ன அநியாயம் தாயாரின் மருத்துவச் செலவுக்குக் கொண்டு சென்ற பணத்தைப் பறிமுதல் செய்த தேர்தல் ஆணைய அதிகாரிகள்!…
தி.மு.க. ஆட்சி மீண்டும் அமையும் வரை ஊண் உறக்கம் இல்லை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, மார்ச் 17 திராவிட மாடல் 2.0 அமையும் நாள் வரை நமக்கு ஊண் உறக்கம் இல்லை என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கையில் கூறியிருப்பதாவது: உழைப்பை அள்ளிக்கொடுங்கள், உதயசூரியன் உதிக்கட்டும். வீடுதோறும் திராவிட மாடலின் சாதனைகள் சென்றடைந்துள்ளது. இந்தியாவிலேயே…
எம்.எல்.ஏ. இரண்டாவது முறையாக ஓட்டுப் போட அனுமதி! மாநிலங்களவை தேர்தலில் முறைகேடு நவீன் பட்நாயக் பரபரப்பு குற்றச்சாட்டு
புவனேஸ்வர், மார்ச் 17 ஒடிசாவில் முன்னாள் முதலமைச்சர் பிஜு ஜனதா தள கட்சியின் தலைவர் மற்றும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரான நவீன் பட்நாயக் பரபரப்புக் குற்றச்சாட்டை கூறியுள்ளார். அவர் கூறும்போது, பிரம்மகிரி சட்டமன்றத்தைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் வாக்கு செலுத்தும்போது ஒரு…
நாட்டைப் பீடித்த நோய்களை ஒழித்துக் கட்டுவோம்!
இந்தியா சுதந்திரம் அடைந்துவிட்டதாகக் கூறுகிறார்கள். ஆனால், சுதந்திரம் அடைந்த நாட்டில் ஜாதி இருக்கலாமா? ஜாதியால் பிணைக்கப்பட்டிருக்கும் நாட்டை சுதந்திர நாடாகக் கூற முடியுமா? என்ற அர்த்தமுள்ள வினாவை உலகத் தலைவர் தந்தை பெரியார் தொலைநோக்குப் பார்வையுடன் மக்கள் மன்றத்தில் முன்வைத்தார். அவ்வகையில்,…
ஓபிசி கிரீமிலேயர் வரையறை: முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு!
இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் (ஓபிசி) கிரீமிலேயர் அந்தஸ்தைத் தீர்மானிக்க, பெற்றோரின் வருமானம் மட்டுமே அடிப்படையாக இருக்க முடியாது என உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கும் தீர்ப்பு வரவேற்கத்தக்கது. கடந்த 2015 இல் குடிமைப் பணித் தேர்வில் தேர்ச்சி அடைந்த ஓபிசி பிரிவினரில் சிலரின் பெற்றோர்…
உத்தரப்பிரதேசத்தில் இடஒதுக்கீடு படும்பாடு!
இட ஒதுக்கீட்டுப் பிரிவின் கீழ் உயர்ஜாதி மாணவர்கள் இடம்பிடித்தது எப்படி? வாரணாசியில் உள்ள புகழ்பெற்ற பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்டத்திற்கான (Ph.D) நுழைவுத் தேர்வு முடிவுகள் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளன. இட ஒதுக்கீடு முறையில் ஏற்பட்டுள்ள குளறுபடிகளும், தகுதியான…
