கல்வியோடு கைகோக்கும் தொழில் வழிகாட்டுதல்: திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் மற்றும் ஆசிரியர்களின் வரலாற்றுச் சாதனை
திருச்சி, மார்ச் 17- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த முதல்வர் மற்றும் ஆசிரியர்கள், சென்னை இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (IIT Madras) ஒரு பகுதியான பிரவர்தக் தொழில்நுட்ப அறக்கட்டளை மற்றும் போதிப்ரிட்ஜ் நிறுவனம் இணைந்து நடத்திய…
பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) அன்னை மணியம்மையார் 48 ஆம் ஆண்டு நினைவு நாள்
அன்னை மணியம்மையாரின் 48ஆம் ஆண்டு நினைவு நாளினை முன்னிட்டு (16.3.2026) பெரியார் மணியம்மை மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் (நிகர்நிலைப்பல்கலைக்கழகம்) சார்பில் அன்னை மணியம்மையாரின் சிலைக்கும் மற்றும் படத்திற்கும் பல்கலைக்கழக இணை துணைவேந்தர் பேராசிரியர் ஆர்.மல்லிகா, பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா தலைமையில் மாணவர்கள்…
தொண்டறத் தாய் அன்னை மணியம்மையார் 48ஆம் நினைவு நாள்
அன்னை மணியம்மையாரின் 48ஆம் நினைவு நாளையொட்டி 16.03.2026 அன்று பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் காலை 9.30 மணியளவில் அவரது படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் இக்கல்லூரியின் முதல்வர் க.பெ.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர் முனைவர் க.ரோஜா, பேராசிரியர்கள் மற்றும் மாணவ,…
பண்டையத் தமிழரின் வீரக்கலையில் பார்போற்றும் சாதனை: பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலம்பப் போட்டியில் வெற்றி முத்திரை!
திருச்சி, மார்ச் 17- தற்காப்புக் கலைகளின் தாயகமான தமிழ்நாட்டின் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றும் வகையில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சிலம்பக் கலையில் வியத்தகு சாதனையைப் படைத்துள்ளனர். உலக சிலம்பச் சம்மேளனம் நடத்திய பன்னாட்டுத் தகுதி…
நன்கொடை
திருச்சி, பிச்சாண்டார்கோவில் பி.இரா.வீரமணி தன் தாயார் பிவிஆர்.நாச்சாரம்மாள் நினைவு நாளை முன்னிட்டு (17.03.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடையாக கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் அவர்களிடம் வழங்கினார்.
மலேசியா முதுபெரும் பெரியார் தொண்டர் மறைந்த கெ. வாசு குடும்பத்திற்கு தொலைப்பேசியில் தமிழர் தலைவர் ஆறுதல்!
மலேசியா திராவிடர் கழகத்தின் மேனாள் துணைத் தலைவரும், பேராக் மாநிலம் பெரியார் பாசறையின் நிறுவனத் தலைவருமான முதுபெரும் பெரியார் தொண்டர் கொள்கைக்கனல் கெ. வாசு, (வயது 82) 14.03.2026 அன்று காலையில் தாப்பாவில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். தந்தை பெரியாரது…
கழகக் களத்தில்…!
19.3.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2590 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை:…
பெரியார் விடுக்கும் வினா! (1917)
தேர்தல்களில் ஏற்படும் வெற்றி தோல்விகளினால் ஒரு தனி மனிதனுடையவோ, கட்சியினுடையவோ யோக்கியதையை நிர்ணயம் செய்து விடுவது முழு முட்டாள்தனம் என்பதில் என்ன தவறு? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’
கல்லக்குறிச்சி மாவட்டக் கழகம் நடத்திய அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார்
நயினார்பாளையம், மார்ச் 17- கல்லக்குறிச்சி மாவட்ட கழகம், ப.க சார்பில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா 10, 11, 03.26 செவ்வாய் மற்றும் புதன் ஆகிய இரண்டு நாட்களும் கழக பேச்சாளர் இராம.அன்பழகனை அழைத்து முதல் நாள் மாலை 5:30…
மயிலம் ஒன்றிய கழகம் நடத்திய அன்னை மணியம்மையார் பிறந்த நாள் கொள்கை விளக்கப் பிரச்சாரம்
மயிலம், மார்ச் 17- மயிலம் ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் தொண்டறத்தாய் அன்னை மணியம் மையார் பிறந்த நாளை முன்னிட்டு திராவிடர் கழக கொள்கை விளக்க பிரச்சாரம் மற்றும் திரா விடம் ஆடல் ஆட்சியின் சாதனைகள் விளக்க. தொடர் Respectful பிரச்சாரக்…
