இந்நாள் – அந்நாள்

தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நாள் (29.12.1938) 1938 ஆம் ஆண்டு இதே நாளில் (டிசம்பர் 29) தான் தந்தை பெரியார் நீதிக்கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதுவும் எந்த நிலையில்? தந்தை பெரியார் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் காரணமாக சிறையில்…

viduthalai

காங்கிரஸ் வெறும் அரசியல் கட்சி அல்ல – இந்தியாவின் குரல் : ராகுல் காந்தி

இந்திய விடுதலைக்கு போராடிய, அரசமைப்புக்கு அடிக்கல் நாட்டிய அனைத்து தியாகிகளுக்கும் காங்கிரஸ் ஸ்தாபன நாளில் ராகுல் புகழ் வணக்கம் செலுத்தியுள்ளார். ‘‘காங்கிரஸ் வெறும் அரசியல் கட்சி அல்ல, இந்தியாவின் குரல். எளிய, உழைக்கும் மக்களுக்கு அரணாக நிற்கும் கட்சி என அவர்…

viduthalai

மம்தா தொகுதியில் அதிர்ச்சி எஸ்.அய்.ஆர். வழியாக 21.7 சதவீத வாக்காளர்கள் நீக்கம்

கொல்கத்தா, டிச.29- நடந்து முடிந்த வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்த நடவடிக்கையை தொடர்ந்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தாவின் சொந்தத் தொகுதியின் பாவனிப்பூரில் மட்டும் 21.7 சதவீத வாக்காளர்கள் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளனர். மேற்கு வங்க மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி…

viduthalai

இலங்கைக்கு அள்ளிக் கொடுக்கும் பிஜேபி அரசின் கவனத்துக்கு! படகுடன் மீனவர்கள் கைது

ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம் சென்னை, டிச.29 தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் மீன்பிடித் துறைமுகத்தி லிருந்து மீன்பிடிக்கச் சென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 மீனவர்கள் பாரம்பரிய மீன் பிடிப்…

viduthalai

ஹிந்தி சமஸ்கிருதத் திணிப்பின் வேகம்!

நடப்பு ஆண்டு வீரதீர விருது வழங்கும் விழாவில் பிரதமர் மோடி பேசுகையில்: "நாடாளுமன்றத்தில் ஒலித்த பிராந்திய மொழிகள், நாட்டின் மொழிப் பன்முகத்தன்மையின் வலிமைக்கு ஆதாரமாக உள்ளன. சமீபத்திய குளிர்காலக் கூட்டத் தொடரில் 160 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் தாய்மொழியில் உரையாற்றினர். அவர்களில்…

viduthalai

மொழிப் பயன் அடைய

மதம், கடவுள் சம்பந்தமற்ற இலக்கியம், பொதுவான இயற்கை ஞானத்தைப் பற்றிய இலக்கியம், யாவரும் மறுக்க முடியாத விஞ்ஞானத்தைப் பற்றிய இலக்கியம் ஆகியவை மூலம்தான் ஒரு பாஷையும், அதன் இலக்கியங்களும் மேன்மையடைய முடியும் என்பது மாத்திரமல்லாமல், அதைக் கையாளும் மக்களும் ஞானமுடையவர்களாவார்கள். ‘குடிஅரசு'…

viduthalai

நாகர்கோவிலில் தமிழர் தலைவர் பங்கேற்கும் ‘பெரியார் உலக’ நிதி வழங்கும் விழா! மிகச் சிறப்பாக நடத்த குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

நாகர்கோவில், டிச.29 நாகர்கோவிலில் தமிழர் தலைவர் பங்கேற்கும் ‘பெரியார் உலக’ம் நிதி வழங்கும் விழாவினை நடத்த குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கன்னியாகுமரி மாவட்ட  கழகக் கலந்துரையாடல் கூட்டம் நேற்று (28.12.2025) நாகர்கோவில், ஒழு கினசேரி பெரியார்…

viduthalai

தமிழர் தலைவரிடம் வாழ்த்து!

அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவித்த மாற்றுத்திறனாளிக்கான நியமன உறுப்பினர் அடிப்படையில் ஒசூர் மாநகராட்சிக்கு நியமிக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர் திருமதி ராதா அவர்கள் தமிழர் தலைவர் அவர்களை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

viduthalai

5 கி.மீ. தூரம் விரட்டி வந்து நன்கொடையளித்த ஓசூர் தோழர்கள்!

சிறிது நேரத்தில் ஏற்கெனவே கொடுத்த ‘பெரியார் உலகம்’ நன்கொடை இல்லாமல், கூடுதலாக 5 லட்சம் தற்போது வசூலாகியுள்ளது என்று கைப்பேசி வழியே தகவல் கொடுத்து சுமார் 5 கி.மீ. விரட்டி வந்து மாவட்டக் கழகத் தோழர்கள் தொகையை கழகத் தலைவரிடம் ஒப்படைத்து,…

viduthalai

தந்ைத பெரியார் சதுக்கத்தில் கழகத் தலைவர்

நேற்று (28.12.2025) அதிகாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்ட தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் திண்டிவனத்தில் காலை உணவு எடுத்துக் கொண்டார். அங்கிருந்து திருவண்ணாமலையில் உள்ள கழகத் தலைவரின் இணையர் மோகனா அம்மையாரின் மறைந்த (25.12.2025) சகோதரி சூரியா…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026