தமிழ்நாட்டுக்கு 327 மத்திய தேர்தல் பார்வையாளர்கள் நியமனம்!
சென்னை, மார்ச் 18- சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்கு வங்க மாநிலங்கள், புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள 6 மாநிலங்களுக்கு 1,111 மத்தியப் பார்வையாளர்களைத் தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. மத்திய தேர்தல் பார்வையாளர்கள்…
புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாட்டுடன் இணைத்து நடத்தக் கோரி தேர்தல் ஆணையத்துக்கு தி.மு.க. கடிதம்!
சென்னை, மார்ச் 18- புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலை தமிழ்நாட்டுடன் இணைத்து நடத்தக் கோரித் தேர்தல் ஆணையத்துக்கு திமுக கடிதம் அனுப்பியுள்ளது. தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் இதுதொடர்பாக புதுச்சேரி திமுக மாநில அமைப்பாளர் சிவா தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது: வரலாற்று…
அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. வேட்பாளர் தேர்வுப் பணி மும்முரம்!
சென்னை, மார்ச் 18- சட்டப்பேரவை தேர்தலில் புதுச்சேரியில் திமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்தவர்களுக்கு நேற்று அண்ணா அறிவாலயத்தில் நேர்காணல் நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. புதுச்சேரியில் ஏப்ரல் 9 ஆம்…
எம்.பி, எம்.எல்.ஏ மேம்பாட்டு நிதியை விடுவிக்கத் தடை! தேர்தல் ஆணையம் பிறப்பித்த அடுத்தடுத்த உத்தரவுகள்
சென்னை, மார்ச் 18- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்தநிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளை தேர்தல் ஆணையம் அடுத்தடுத்து வெளியிட்டுள்ளது. தேர்தலுக்கு தயாராகும் தமிழ்நாடு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 23.4.2026ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பு தேர்தல் ஆணையத்தால் 15.3.2026 அன்று…
தந்தை பெரியார் கூறிய ‘கட்டுப்பாடே’ மிக முக்கியம், மறவாதீர்! வெறும் வார்த்தைக் கோவையல்ல – வினை முடிக்கும் திட்பம்!
மறுபடியும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் வரவேண்டும் என்பது... எங்களுக்காக அல்ல; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக அல்ல! மக்களாகிய உங்களுக்காக; உங்கள் சந்ததியினருக்காக; அவர்களின் நல்வாழ்வுக்காக; சுயமரியாதைக்காக...! அனைவரும் அரும்பணியை, வில்லெடுத்து நாணேற்றியோர் குறியெல்லாம் இலக்கின்மீதே தவிர, வேறு எப்பக்கமும் இல்லை என்பதை நினைத்து,…
தமிழ்நாடு தேர்தல் ஆணையரின் அறிவிப்பு வரவேற்கத்தக்கது!
மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கத் தேவையில்லை! 2026 ஆம் ஆண்டு, சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23 ஆம் தேதி நடைபெறுவதையொட்டி, முன்பு பல தேர்தல் காலங்களில் நடந்ததுபோல, மறைந்த தலைவர்களின் சிலைகளை மறைக்கவேண்டியதில்லை என்று தமிழ்நாடு தேர்தல் ஆணையர்…
திருக்கோவிலூரில் கழகத் தலைவரின் எழுச்சிமிகு சுயமரியாதை உரை!
மறுபடியும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் வரவேண்டும் என்பது... எங்களுக்காக அல்ல; முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக அல்ல! மக்களாகிய உங்களுக்காக; உங்கள் சந்ததியினருக்காக; அவர்களின் நல்வாழ்வுக்காக; சுயமரியாதைக்காக...! திருக்கோவிலூர், மார்ச் 17 ‘‘ஏன் பிஜேபி வரக்கூடாது என்கிறோம்? தனிப்பட்ட முறையில் யாரையும் அவதூறு செய்ய…
‘சங்கமம்’ கலைத் திருவிழா கலைக்குழுக்கள் விண்ணப்பிக்க அரசு அழைப்பு!
சென்னை, மார்ச் 17- சென்னை உட்பட காஞ்சிபுரம், சேலம், கோவை, மதுரை, தஞ்சாவூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 8 மண்டலங்களில் சங்கமம் விழா நடைபெறவுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 31.3.2026ஆம் தேதி மாலைக்குள் விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும்…
பிஜேபி அரசின் மக்கள் விரோதம்! தமிழ்நாட்டில் 66 சுங்கச் சாவடிகளில் ஏப்ரல் 1 முதல் கட்டணம் உயர்வு!
புதுடில்லி, மார்ச் 17- தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள, 77 சுங்கச் சாவடிகளில் 66இல், வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் கட்டணங்களை மாற்றியமைக்க தேசிய நெடுஞ்சாலை ஆணையம் முடிவு செய்துள்ளது. மற்ற சுங்கச்சாவடிகளுக்கான கட்டண உயர்வு வரும் செப்டம்பர் மாதம் அமல்படுத்தப்படும்.…
