ஓசூர் பெரியார் சதுக்கம் அருகே மேளதாளத்துடன் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து பூந்தொட்டி, பழக்கூடை வழங்கியும், கேக் வெட்டியும் கழகத் தோழர்கள் கொண்டாட்டம்
ஓசூர் பெரியார் சதுக்கம் அருகே மகளிரணியினர் முயற்சியில் தமிழர் தலைவர் பிறந்த நாள் கேக் வெட்டினார். மகளிர் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பிறந்த நாள் கேக் ஊட்டி உற்சாகமடைந்தனர்.
விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவாசான் தந்தை பெரியார் நினைவு நாள் கருத்தரங்கம்
விருதுநகர், டிச. 29- விருதுநகர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அறிவாசான் தந்தை பெரியார் நினைவு நாளை யொட்டி, 28.12.2025 அன்று காலை 10 மணிக்கு விருதுநகர் பொன்மேனி அரங்கில் குழந்தை உளவியல் கருத்தரங்கம் நடைபெற்றது. பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாநிலத்…
நன்கொடை
பூண்டி இரா.கோபால் சாமியின் 26ஆம் ஆண்டு நினைவு நாள் (29.12.2025) மற்றும் சுபத்திரா கோபால் சாமியின் 21ஆம் ஆண்டு நினைவு நாள் (31.12.2025) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழக்குரைஞர் சி.அமர்சிங் -அ.கலைச்செல்வி, அ.க.பெரியார்செல்வம், அ.க.சாக் கரடீஸ் ஆகியோர் ரூ.1000 நன்கொடை…
கழகக் களத்தில்…!
30.12.2025 செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் வடக்குத்து: மாலை 5 மணி *இடம்: பெரியார் படிப்பகம், அண்ணா கிராமம், வடக்குத்து *தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) *முன்னிலை: அரங்க.பன்னீர்செல்வம் (மாவட்ட காப்பாளர்), நா.தாமோதரன் (பொதுக்குழு…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்
29.12.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ்நாடு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு பொங்கல் பரிசு: வேட்டி, சேலையுடன் பணமும் தர இருப்பதாக தகவல். டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * நமது பலம் குறைவாக இருக்கலாம். ஆனால் நமது முதுகெலும்பு இன்னும்…
பெரியார் விடுக்கும் வினா! (1853)
எனக்குச் சரித்திர சம்பந்தமாக இரண்டாயிரம் ஆண்டுகளின் நடவடிக்கைகள் தெரியும். அனுபவச் சம்பந்தமாக 60, 70 ஆண்டு நடவடிக்கைகள் தெரியும். எனக்குத் தெரிய சரித்திரக் காலந்தொட்டு இன்றைய சமுதாயக் காலம் வரையில் ஒரு சாராருடைய வாழ்க்கைக்கே அவர்கள் பிழைக்க எது காரணமோ, எது…
மறைவு
திருநாகேஸ்வரம் பவுண்டரீகபுரம் ஈ.வெ.ரா. அறிவுமணியின் வாழ்விணையரும் திருவிடைமருதூர் ஒன்றிய கழக செயலாளருமாகிய கு.முருகேசன் (வயது 66) உடல் நல குறைவால் நேற்று (28-12-2025) இரவு 10.00 மணிக்கு மறைவுற்றார் என்பதை தெரிவிக்க வருந்துகிறோம். அவர்களின் இறுதி நிகழ்ச்சிகள் இன்று (29.12.2025) மாலை…
தந்தை பெரியார் நினைவு நாள் முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மருத்துவ முகாம்
குடியேற்றம், டிச. 29- பகுத் தறிவுப் பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 52-ஆவது நினைவு நாள் முன்னிட்டு வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் மாபெரும் இலவச பொது மருத்துவம் மற்றும் நுரையீரல் பரி சோதனை முகாம் 28.12.2025 இன்று காலை…
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முதல்வர் படைப்பகம் மற்றும் நவீன நூலகம்” கட்டடப் பணிகளை அடிக்கல் நாட்டி, தொடங்கி வைத்தார்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 27.12.2025 அன்று சென்னை, துறைமுகம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பிராட்வே, பிரகாசம் சாலையில் வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின் கீழ் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 23.06 கோடி ரூபாய் மதிப்பீட்டில் "முதல்வர் படைப்பகம் மற்றும்…
