பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான முதல் உதவி விழிப்புணர்வுப் பயிற்சி

ஜெயங்கொண்டம், ஜன.13- மாவட்டத் தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் சார்பில், ஜெயங்கொண்டத்தில் செயல்பட்டு வரும் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஜூனியர் ரெட் கிராஸ் (JRC) மாணவர்களுக்காக முதல் உதவி (First Aid) குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி சிறப்பாக…

viduthalai

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் தேசிய அளவில் தொழில்நுட்பக் கருத்தரங்கில் மாணவர் சாதனை!

தஞ்சாவூர், ஜன.13- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறை மாணவர்கள், கும்பகோணத்தில்  உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 08.01.2026 அன்று நடைபெற்ற “MECH STORM – 2K26” (National level Technical Symposium) நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கட்டுரை…

viduthalai

இரண்டு புதிய தவளை இனங்கள் கண்டுபிடிப்பு

புதுடில்லி, ஜன.13- இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை இமயமலையில் கிழக்குச்சாரலில் இரண்டு புதிய தவளை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மினெர்வர்யா பெண்டாலி டில்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த புதிய வகை "மினெர்வர்யா" தவளை இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.  இந்தியாவின் முன்னாள்…

viduthalai

இந்தியப் பொருள்களுக்கு 500 சதவீத வரிவிதிப்பு அமெரிக்க அரசைக் கண்டித்து 22ஆம் தேதி சிபிஎம் போராட்டம்

சென்னை, ஜன. 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் சென்னையில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே.பால கிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்,…

viduthalai

பிஜேபி ஆளும் டில்லியில் சட்ட ஒழுங்கின் யோக்கியதை! கணவன் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த மனைவி சுட்டுக்கொலை

புதுடில்லி, ஜன.13-கணவன் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த மனைவி பட்டப்பகலில் சுட்டுக் கொலை. டில்லியில் பயங்கரம் டில்லியின் ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்தவர் 44 வயதான ரச்சனா. இவர் ஷாலிமார் பாக் நலச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2023ஆம்…

viduthalai

தேசிய சாலைப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பேரணியில் ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி முப்படை மாணவர்கள் பங்கேற்பு

ஜெயங்கொண்டம், ஜன.13- அரியலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஷ்வேஷ் பா.சாஸ்திரி யின் உத்தரவின்படி 08.01.2026 அன்று ஜெயங்கொண்டம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மதிவாணன் தலைமையில் போக்குவரத்து காவல்துறை சார்பில் “சாலை பாதுகாப்பு மாதத்தை” முன்னிட்டு ஜெயங்கொண்டம் நகரில் உள்ள பெரியார் மெட்ரி…

viduthalai

வடசென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை பெற சிறப்பு முகாம் வரும் 31ஆம் தேதி வரை நீடிக்கிறது

சென்னை, ஜன.13- வட சென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கட்டண மில்லா பேருந்துப் பயண அட்டை பெற வரும் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுவதாக ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்…

viduthalai

பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை பிப்ரவரியில் தொடங்க வாய்ப்பு சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை, ஜன. 13- சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூவிருந்தவல்லி - வடபழனி இடையேயான தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக மெட்ரோ ரயில்…

viduthalai

வாக்காளர் பெயர் சேர்க்கை படிவம் சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்

சென்னை,ஜன.13- பொங்கல் விழாவை யொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜனவரி 28ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்திட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத் தியுள்ளார். இது…

viduthalai

குரோக் (Grok) ஏஅய் மூலம் ஆபாச உள்ளடக்கங்கள் தவறை ஒப்புக்கொண்ட எக்ஸ் நிறுவனம்

எலான் மஸ்க்குக்கு சொந்தமான சமூக ஊடகமாக எக்ஸ் தளத்தின் ஏஅய் சாட்போட் ஆன குரோக் (Grok) மூலம் சமூக விரோதிகளால் பெண்களின் ஆபாசப் படங்கள் உருவாக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஜனவரி 2ஆம் தேதி ஒன்றிய அமைச்சகம் எக்ஸ் நிறுவனத்திற்கு அறிவிக்கை…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026