பெரியார் விடுக்கும் வினா! (1934)
சுதந்திரம், ஜனநாயகம் என்பவைகளின் பெயரால் அரசியலமைப்புச் சட்டம் செய்த போதெல்லாம், அவையெல்லாம் ஒரு ஜாதி ஆதிக்கத்தில் இருக்க வேண்டும் என்பதற்காகச் செய்யப்பட்டதேயாகும் என்னும் போது, தேர்தலில் போட்டியிட்டு வர முடியாத வகுப்பு - ஜாதிகளுக்கு அரசாங்கமே நேரடியாக நியமன உரிமை தந்தால்…
திராவிட மாடல் அரசில் கல்வி வளர்ச்சி சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!
சென்னை, ஏப். 4- சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடுத்த கல்வியாண்டில் மேலும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் புதிதாகத் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பல்வேறு அமைப்புகள் மூலம் புதிய கல்லூரிகள் திறக்க அனுமதி கோரி சென்னை பல்கலைக்கழகத்துக்கு…
தத்துவ மாமேதை தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை
தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் பெரியார் திடலில் ஆலங்குளம் சட்டமன்ற தி.மு.க. வேட்பாளர் வழக்குரைஞர் பி.எச்.மனோஜ்பாண்டியன் தத்துவ மாமேதை தந்தை பெரியார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து திராவிடர் கழக தோழர்களை சந்தித்தார் (2.4.2026).
வாக்குகளைப் பிரித்து வெற்றி பெறுவதற்காக பி.ஜே.பி. விரித்த வஞ்சக வலையில் த.வெ.க. சிக்கிவிட்டது! இரா.முத்தரசன் விமர்சனம்!
திருவாரூர், ஏப். 4- தமிழ்நாட்டில் வாக்குகளைப் பிரித்து வெற்றி பெறுவதற்காக பாஜக விரித்த வஞ்சக வலையில் தவெக விழுந்துவிட்டதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார். இது தொடர்பாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் நேற்று (3.4.2026) அவர்…
அந்தோ பரிதாபம் த.வெ.க.! நிர்வாகிகள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால் தனியாக பிரச்சாரத்தில் ஈடுபட்ட திருத்தணி த.வெ.க. வேட்பாளர்
திருத்தணி, ஏப்.4- த.வெ.க. நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணிகளை புறக்கணித்ததால், திருத்தணி த.வெ.க. வேட்பாளர் சத்யகுமார் தன்னந்தனியாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டதால், பரபரப்பு ஏற்பட்டது. திருத்தணி சட்டப் பேரவை தொகுதி வேட்பாளரான, த.வெ.க. தேசிய செய்தி தொடர்பாளர் சத்யகுமார், சில நாட்களுக்கு முன்…
துணைவேந்தர்களை மாநில அரசு நியமனம் செய்வதால் கல்வியின் தரம் பாதிக்காது! உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல்!
சென்னை, ஏப்.4- துணை வேந்தர்களை நிய மிக்கும் அதிகாரத்தை மாநில அரசுக்கு வழங்கி சட்டம் இயற்றியதன் காரணமாக கல்வியின் தரம் எந்த விதத்திலும் பாதிக்கப்படப் போவதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. தடை நீக்கம்…
அ.தி.ம.மு. கழகம் தி.மு.க. கூட்டணிக்கு ஆதரவு!
சென்னை, ஏப்.4- சட்டமன்றத் தேர்தலில் அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகம் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து பொதுச்செயலாளர் பசும்பொன் பாண்டியன் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நேற்று (3.4.2026) செய்தியாளர்களிடம் கூறியதாவது: 2019 முதல் தமிழ்நாட்டில் மதச்சார்பற்ற தி.மு.க. தலைமையிலான கூட்டணியை…
தி.மு.க.வை எவராலும் வீழ்த்த முடியாது! – செங்கோட்டையன்
கோபி, ஏப்.4- கோபி தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் நேற்று (3.4.2026) பிரச்சாரத்தை தொடங்கினார். அப்போது அவர் பேசியதாவது: அ.தி.மு.க. இயக்கத்திற்காக 45 ஆண்டுகாலம் பாடுபட்டவன் நான். ஆனால், துளியும் யோசிக்காமல் என்னை ஒரு நிமிடத்தில் தூக்கி…
வாக்குச்சாவடி மய்யங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!
சென்னை, ஏப்.4- தமிழ்நாட்டில் மொத்தமுள்ள 72,032 வாக்குச்சாவடி மய்யங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி உயர் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிற 23ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்கிறது. இதற்காக 72,032…
தமிழ்நாட்டில் தி.மு.க. இருக்கும் வரை பாஜகவுக்கு இடமில்லை! உதயநிதி ஸ்டாலின் உறுதி!
சென்னை, ஏப்.4- தமிழ்நாட்டில் தி.மு.க. இருக்கும் வரை பா.ஜ.க.வுக்கு இடமில்லை என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க. சார்பில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் மீண்டும் போட்டியிடுகிறார்.…
