புதிய திராவிடம் வாழ்க பொங்கலோ! பொங்கல்! புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்
உண்டாயா நீ பொங்கல்? வீட்டிற் பால்பொங் கிற்றா? உட்காரப்பா உட்கார்! உற்றுக்கேள்! இங்கோர் பண் தழைந்து வருவதுகேள்! நன்றாய்க்கேள்! உன்றன் பழநாட்டார் உள்ளத்தின் ஒலி அதுதான் தம்பி! பண்டுதொட்டுத் திராவிடத்தின் வடவெல்லை என்று பகர்ந்துயர்ந்த விந்தியத்தின் இப்புறத்திலுள்ள எண் தவிர்ந்தார் எல்லாரும்,…
திராவிடர் திருநாள், தமிழ் புத்தாண்டு பொங்கல் கலை விழா
பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், திருச்சி பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வல்லம், ஜன. 14- சனவரி 12 அன்று பொங்கல் விழாவை முன்னிட்டு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் திராவிடர்…
தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் – குறள் மாநாடு ஒரு வரலாற்று ஆவணத் தொகுப்பு – கலி.பூங்குன்றன்
இன்றைய தினம் திருவள்ளுவர் பற்றியும், திருக்குறள் பற்றியும் உலகம் பேசுகிறது. இந்த நிலை உருவாவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் தந்தை பெரியாரும் - திராவிடர் கழகமுமேயாகும். புலவர்கள் மத்தியில் மட்டும் நடமாடிக் கொண்டிருந்த குறளை மக்கள் மத்தியில் தவழச் செய்ய முதன்…
ஒட்டன்சத்திரத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் சூளுரை!
இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவில்... சாதனைகளை செய்து வருகிறது ‘திராவிட மாடல்’ அரசு! தி.மு.க.வை மறுபடியும் கோட்டைக்கு அனுப்பிவிட்டு நாங்கள் வெளியில் காவல் இருப்போம்! ஒட்டன்சத்திரம், ஜன.13 இந்திய அரசியலமைப்புச் சட்டம் அம்பேத்கர் உருவாக்கியது. அதைத் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில்…
பெரியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கான முதல் உதவி விழிப்புணர்வுப் பயிற்சி
ஜெயங்கொண்டம், ஜன.13- மாவட்டத் தலைமை மருத்துவமனை, ஜெயங்கொண்டம் சார்பில், ஜெயங்கொண்டத்தில் செயல்பட்டு வரும் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் ஜூனியர் ரெட் கிராஸ் (JRC) மாணவர்களுக்காக முதல் உதவி (First Aid) குறித்த விழிப்புணர்வு மற்றும் பயிற்சி நிகழ்ச்சி சிறப்பாக…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக்கில் தேசிய அளவில் தொழில்நுட்பக் கருத்தரங்கில் மாணவர் சாதனை!
தஞ்சாவூர், ஜன.13- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் இயந்திரவியல் துறை மாணவர்கள், கும்பகோணத்தில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் 08.01.2026 அன்று நடைபெற்ற “MECH STORM – 2K26” (National level Technical Symposium) நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். கட்டுரை…
இரண்டு புதிய தவளை இனங்கள் கண்டுபிடிப்பு
புதுடில்லி, ஜன.13- இந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலை இமயமலையில் கிழக்குச்சாரலில் இரண்டு புதிய தவளை இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மினெர்வர்யா பெண்டாலி டில்லி பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இந்த புதிய வகை "மினெர்வர்யா" தவளை இனத்தைக் கண்டறிந்துள்ளனர். இந்தியாவின் முன்னாள்…
இந்தியப் பொருள்களுக்கு 500 சதவீத வரிவிதிப்பு அமெரிக்க அரசைக் கண்டித்து 22ஆம் தேதி சிபிஎம் போராட்டம்
சென்னை, ஜன. 13- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் தலைமையில் சென்னையில் கடந்த 9ஆம் தேதி நடைபெற்றது. கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் கே.பால கிருஷ்ணன், உ.வாசுகி, மாநிலச் செயலாளர் பெ.சண்முகம்,…
பிஜேபி ஆளும் டில்லியில் சட்ட ஒழுங்கின் யோக்கியதை! கணவன் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த மனைவி சுட்டுக்கொலை
புதுடில்லி, ஜன.13-கணவன் கொலை வழக்கில் சாட்சியாக இருந்த மனைவி பட்டப்பகலில் சுட்டுக் கொலை. டில்லியில் பயங்கரம் டில்லியின் ஷாலிமார் பாக் பகுதியை சேர்ந்தவர் 44 வயதான ரச்சனா. இவர் ஷாலிமார் பாக் நலச் சங்கத்தின் தலைவராகப் பணியாற்றி வந்தார். கடந்த 2023ஆம்…
