வடசென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கட்டணமில்லா பேருந்துப் பயண அட்டை பெற சிறப்பு முகாம் வரும் 31ஆம் தேதி வரை நீடிக்கிறது

சென்னை, ஜன.13- வட சென்னை பகுதியைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகள் கட்டண மில்லா பேருந்துப் பயண அட்டை பெற வரும் 31ஆம் தேதி வரை சிறப்பு முகாம் நடைபெறுவதாக ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த்…

viduthalai

பூவிருந்தவல்லி – வடபழனி இடையே மெட்ரோ ரயில் சேவை பிப்ரவரியில் தொடங்க வாய்ப்பு சோதனை ஓட்டம் வெற்றி

சென்னை, ஜன. 13- சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பூவிருந்தவல்லி - வடபழனி இடையேயான தடத்தில் மெட்ரோ ரயில் சேவை வரும் பிப்ரவரி மாதம் முதல் தொடங்க வாய்ப்புள்ளதாக மெட்ரோ ரயில்…

viduthalai

வாக்காளர் பெயர் சேர்க்கை படிவம் சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தல்

சென்னை,ஜன.13- பொங்கல் விழாவை யொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் பெயர் சேர்த்தல், நீக்குதல் செய்வதற்கான கால அவகாசத்தை ஜனவரி 28ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்திட வேண்டும் என்று, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத் தியுள்ளார். இது…

viduthalai

குரோக் (Grok) ஏஅய் மூலம் ஆபாச உள்ளடக்கங்கள் தவறை ஒப்புக்கொண்ட எக்ஸ் நிறுவனம்

எலான் மஸ்க்குக்கு சொந்தமான சமூக ஊடகமாக எக்ஸ் தளத்தின் ஏஅய் சாட்போட் ஆன குரோக் (Grok) மூலம் சமூக விரோதிகளால் பெண்களின் ஆபாசப் படங்கள் உருவாக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன. இதையடுத்து, ஜனவரி 2ஆம் தேதி ஒன்றிய அமைச்சகம் எக்ஸ் நிறுவனத்திற்கு அறிவிக்கை…

viduthalai

திருப்பரங்குன்றம் பிரச்சினை அத்துமீறிய பிஜேபி  எச்.ராஜா உள்ளிட்ட 12 பேர் கைது

மதுரை,ஜன.13- தடையை மீறி, திருப்பரங்குன்றம் மலையில் உள்ள கல்லத்தி மரத்தை பார்வையிடச் சென்ற பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உட்பட 12 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பார்க்க முடியும் பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா நேற்று (12.1.2026) மாலை…

viduthalai

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் 09.01.2026 அன்று சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள, தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கூட்டரங்கில், மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககத்தின் 60ஆவது ஆண்டு வைர விழாவில் பங்கேற்று, கையேடு வெளியிட்டு…

viduthalai

மொழி உரிமைக்காக உயிரையும் தியாகம் செய்தது தி.மு.க. இது ஒரு கட்சி அரசு அல்ல; இனத்திற்கான அரசு அயலகத் தமிழர் நாள் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுச்சி உரை

சென்னை, ஜன.13- கடல் நம்மை பிரித்தாலும் மொழியும், இனமும் நம்மை உணர்வால் இணைக்கிறது என அயலகத் தமிழர் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கத்தில் நேற்று (12.1.2026) அயலக தமிழர் தின விழாவில் முதலமைச்சர் உரையாற்றினார். அதில், மொழி, இனம்…

viduthalai

திராவிட பொங்கல் விழா

11.1.2026 அன்று மாலை நெய்வேலி ஆர்ச் கேட் எதிரில் வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பக வளாகத்தில் திராவிட பொங்கல் விழா சிறப்புடன் கொண்டாடப்பட்டது. அரியலூர் மாவட்ட திராவிடர் கழக துணைத் தலைவர் மீன்சுருட்டி திலீபன் ஜெயந்தி இணையரின் 24 ஆவது…

viduthalai

திண்டிவனம் கழக மாவட்டம் மயிலம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம்

திண்டிவனம் கழக மாவட்டம் மயிலம் ஒன்றிய கழகக் கலந்துரையாடல் கூட்டம் 10.1.2026 சனிக்கிழமை மாலை 4.00 மணியளவில் மாவட்ட துணைத்தலைவர் தழுதாளி ச.அன்புக்கரசன் இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட துணைத்தலைவர் ச.அன்புக்கரசன் தலைமை ஏற்று அனைவரையும் வரவேற்று கூட்டத்தின் நோக்கம் மற்றும்…

viduthalai

விடுதலை சந்தா சேகரிப்பு

கோவை காரமடை பெரியார் புத்தக நிலையம் காப்பாளர் அ.மு.ராஜா கோவையில் பெரியாரியல் ஆர்வலர் பிரான்சிஸ் ராஜ்குமாரை சந்தித்தார். சந்திப்பின் மகிழ்வாக விடுதலை ஓராண்டு சந்தா, மற்றும் உண்மை ஓராண்டு சந்தா, தி மாடர்ன் ரேசன் லிஸ்ட் ஓராண்டு சந்தா ஆகியவற்றிற்கு உரிய…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026