உழவன் – உழைப்பின் அடையாளமாம் தைப் பொங்கலே வருக!

உலக நாடுகளில் எல்லாம் அவரவர் தாய்மொழியின் அடிப்படையில் வெவ்வேறு பெயர்களில் அறுவடைத் திருவிழா (Harvest Festival) கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அறுவடைத் திருவிழாவாம் பொங்கல் – இனப் பண்பாட்டின் அடிப்படையில் கொண்டாடப்படுகிறது. உழைப்பின் அடிப்படையில் கொண்டாடப்படும் இந்தப் பொங்கல் விழாவைப்…

Viduthalai

திராவிடர் பண்பாட்டு விழாவாம் பொங்கலைக் கொண்டாடுவீர்!

பொங்கல் என்பது திராவிடரின் உழைப்புத் திருநாள்! உழைப்பைச் சிறுமைப்படுத்துவது ஆரியர்களின் தீபாவளி! பொங்கல் விழா என்பது திராவிடர்களின் உழைப்புத் திருவிழா – தீபாவளி என்பது உழைப்பைச் சிறுமைப்படுத்தும் – உயிர்க்கொலை புரியும் ஆரியர்களின் பண்டிகை! அறிவுத் திருவிழாவாம் – திராவிடர் பண்பாட்டின்…

viduthalai

அரசின் தொழிலாளர் கொள்கை

தொழிலாளிக்கு எவ்வளவு கூலி கொடுப்பது என்பதை யோசிப்பதுதான் அரசியலில் ஒரு கொள்கையாய் இருக்கிறதே தவிர, முதலாளி இவ்வளவு இலாபத்திற்கு மேல் சம்பாதிக்கக் கூடா தென்று யாராவது திட்டம் போடுகிறார்களா? ‘விடுதலை’ 26.7.1950  

Viduthalai

இந்நாள் – அந்நாள்

மெட்ராஸ் மாகாணம் –‘தமிழ்நாடு’ என பெயர் மாற்றிய நாள் இன்று (14.1.1969) ஆங்கிலேயர் ஆட்சியில் தென்னிந்திய பகுதி மெட்ராஸ் மாகாணம் என அழைக்கப்பட்டது. இந்திய நாட்டின் விடுதலைக்குப் பிறகு 1950-இல் இந்தியா குடியரசு நாடானது. அதையடுத்து 1956-இல் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டன.…

Viduthalai

நாம் மானத்தோடும், உரிமையோடும் வாழ வேண்டாமா? தமிழ்நாட்டில் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் மலர வேண்டும்!

இந்தியா இந்து நாடு என்பதற்கு சட்டத்தின் ஒப்புதல் தேவையில்லை? வெளிப்படையாக அறிவித்துவிட்டார் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பாகவத்... நாம் மானத்தோடும், உரிமையோடும் வாழ வேண்டாமா? தமிழ்நாட்டில் மீண்டும் ‘திராவிட மாடல்’ ஆட்சிதான் மலர வேண்டும்! திண்டுக்கல்லில் கொட்டும் மழையில் கழகத் தலைவர் எழுப்பிய…

Viduthalai

புதிய திராவிடம் வாழ்க பொங்கலோ! பொங்கல்! புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்

உண்டாயா நீ பொங்கல்? வீட்டிற் பால்பொங் கிற்றா? உட்காரப்பா உட்கார்! உற்றுக்கேள்! இங்கோர் பண் தழைந்து வருவதுகேள்! நன்றாய்க்கேள்! உன்றன் பழநாட்டார் உள்ளத்தின் ஒலி அதுதான் தம்பி! பண்டுதொட்டுத் திராவிடத்தின் வடவெல்லை என்று பகர்ந்துயர்ந்த விந்தியத்தின் இப்புறத்திலுள்ள எண் தவிர்ந்தார் எல்லாரும்,…

viduthalai

திராவிடர் திருநாள், தமிழ் புத்தாண்டு பொங்கல் கலை விழா

பெரியார் நூற்றாண்டு கல்வி வளாகம், திருச்சி பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வல்லம், ஜன. 14- சனவரி 12 அன்று பொங்கல் விழாவை முன்னிட்டு பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில்  திராவிடர்…

viduthalai

தந்தை பெரியார் நடத்திய வள்ளுவர் – குறள் மாநாடு ஒரு வரலாற்று ஆவணத் தொகுப்பு – கலி.பூங்குன்றன்

இன்றைய தினம் திருவள்ளுவர் பற்றியும், திருக்குறள் பற்றியும் உலகம் பேசுகிறது. இந்த நிலை உருவாவதற்கான அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தவர் தந்தை பெரியாரும் - திராவிடர் கழகமுமேயாகும். புலவர்கள் மத்தியில் மட்டும் நடமாடிக் கொண்டிருந்த குறளை மக்கள் மத்தியில் தவழச் செய்ய முதன்…

viduthalai

ஒட்டன்சத்திரத்தில் கழகத் தலைவர் ஆசிரியர் சூளுரை!

இந்தியாவில் மட்டுமல்ல; உலக அளவில்... சாதனைகளை செய்து வருகிறது ‘திராவிட மாடல்’ அரசு! தி.மு.க.வை மறுபடியும் கோட்டைக்கு அனுப்பிவிட்டு நாங்கள் வெளியில் காவல் இருப்போம்! ஒட்டன்சத்திரம், ஜன.13 இந்திய அரசியலமைப்புச் சட்டம் அம்பேத்கர் உருவாக்கியது. அதைத் தூக்கி எறிந்துவிட்டு அந்த இடத்தில்…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026