புனைந்து உருவாக்கிய அவதூறு! – ஆ. ராசா மறுப்பு
நான் பேசியதாகச் சொல்லி பரப்பப்பட்ட ஆடியோ கிளிப் வெட்டப்பட்டு, ஒட்டப்பட்டு, செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி, பொய்யாகப் புனைந்து உருவாக்கப்பட்டது என்று எனது வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.அந்த ஆடியோவின் உண்மைத்தன்மையே கேள்விக்குள்ளாக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அதையே அடிப்படையாக வைத்து மண்டியிட்டு, யாசித்து, பிச்சையாக…
அரசியலில் அடிப்படை நாகரிகம் பேணப்படவேண்டும்! முத்தமிழறிஞர் கலைஞரைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரம்தாழ்ந்து பேசியிருப்பது கண்டனத்திற்குரியது!
தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை அரசியலில் அடிப்படை நாகரிகம் பேணப்படவேண்டும்! முத்தமிழறிஞர் கலைஞரைப்பற்றி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரம்தாழ்ந்து பேசியிருப்பது கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: உண்மை கலப்பில்லாததும்,…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் திமுக வேட்பாளர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி அவர்களை சென்னை பெரியார் திடலில் (5.4.2026) சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ.சண்முகம் பொன்னாடை அணிவித்து தேர்தல் தொடர்பாக உரையாடினார். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்…
‘மீண்டும் வருவது தி.மு.க. ஆட்சியே!’ என்று மக்கள் முடிவு செய்துவிட்டனர்! ஆரியர் – திராவிடர் போராட்டத்தில் வெற்றி நமக்கே!
ஒரு வரலாற்றுப் பின்னணியோடு தயாரிக்கப்பட்டிருப்பது தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை பிரதமர் மோடியின் ‘ரோட் ஷோ’வும், ‘காட் ஷோ’வும் இங்கே பலிக்காது! சென்னையில் தமிழர் தலைவர் ஆசிரியர் எழுச்சியுரை! சென்னை, ஏப்.4 தமிழ்நாட்டில் நடக்கவிருக்கும் தேர்தல் ஆரியர் – திராவிடர் போராட்டமே! பிரதமர்…
தந்தை பெரியாரை நமக்குத் தந்த ஈரோடு வரும் தேர்தலிலும் பெரு வெற்றியைத் தரும்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
சென்னை, ஏப். 4– ‘‘தந்தை பெரியாரை நமக்குத் தந்த ஈரோடு வரும் தேர்தலிலும் பெரு வெற்றியைத் தரும்’’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உறுதிபட தமது முக நூலில் பதிவிட்டுள்ளார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தமது முக நூலில்…
‘திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்-ஏன்?’ என்ற நூல் வெளியீடு
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி திராவிடர் கழகம் சார்பில் தொகுக்கப்பட்ட ‘திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்-ஏன்?' என்ற நூலை, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் முன்னிலையில், கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வெளியிட, கழக செயலவைத் தலைவர் வழக்குரைஞர்…
ஆசிரியருக்குக் கடிதம்
இப்படியும் கண்ணுக்குத் தெரியாத பெரியார் பெருந் தொண்டர்கள்! மதிப்பிற்குரிய அய்யா அவர்கட்கு வணக்கம் பல. என்னை நான் அறிமுகப்படுத்திக் கொள்கிறேன். பெயர்: வீ. நடராசன், வயது 91 (6.4.1934). பிறந்து வளர்ந்த ஊர்: திருமலை ராயன்பட்டினம், காரைக்கால் (புதுச்சேரி மாநிலம்) படிப்பு:…
ஒன்றிய அரசின் தலையீட்டால் தமிழ்நாடு ‘டி.ஜி.பி.’ மாற்றம் சி.பி.அய். மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றச்சாட்டு
சென்னை, ஏப்.4 ஒன்றிய அரசின் தலையீட்டால் தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிவரும் வேளையில், ஒன்றிய அரசின் அழுத்தத்தால்…
மக்களவைத் தொகுதிகளை அதிகரிக்க முடிவு நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடர் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது காங்கிரஸ் குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப்.4 நாடாளுமன்ற சிறப்பு கூட்டத் தொடா், தோ்தல் நடத்தை விதிமுறைகளுக்கு எதிரானது என்று காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது. நாடாளுமன்ற மக்களவையில் தற்போது 543 உறுப்பினா்கள் உள்ளனா். இந்த எண்ணிக்கையை 816ஆக அதிகரித்து, மகளிருக்கு 33 சதவீத இடஒதுக்கீடு அளிக்க ஒன்றிய…
கலைஞருடைய இதயச் சிறையில் தான் நாங்கள் குடியிருந்தோம் நம்பி பதவி கொடுத்தவர்களுக்கு துரோகம் செய்த பழனிசாமி கலைஞர் குறித்து பேசத் தகுதி கிடையாது!
தேர்தல் பிரச்சார கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சாடல் நெல்லை, ஏப். 4 கலைஞரின் இதயச் சிறையில்தான் நாங்கள் குடியிருந்தோம். நம்பி பதவி கொடுத்தவர்களுக்கு துரோகம் செய்த எடப்பாடி பழனிசாமி கலைஞர் குறித்து பேச தகுதி கிடையாது என்று நெல்லையில் நடந்த தேர்தல்…
