தமிழ்ச் சமுதாயத்தின் தனித்தன்மையை நிலைநாட்டிட திராவிட நாயகர் ஆட்சியை மீண்டும் நிறுவிடுவோம்!

புலவர் முத்து.வாவாசி எம்.ஏ.,   “மண்திணி ஞாலத்து வாழ்வோர்க் கெல்லாம் உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத் தோரே’’ -என்று மணிமேகலை இலக்கியம் சொல்லும். உலக உயிர்களுக்கெல்லாம் உயிர் வளர்க்கும் உணவுப் பொருள்களை ஓய்வு உறக்கமின்றி, வெயில், மழை, பனி, குளிர் கருதாது, கழனியில்…

Viduthalai

15.1.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் – 2581

சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை: தொல்காப்பியப்புலவர் வெற்றியழகன் (நெறியாளர்) * தலைப்பு: திராவிடர் இயக்கச் சாதனைகள்…

viduthalai

நன்கொடை

பெரியார் ஊழியன் துரை. சக்ரவர்த்தி அவர்களின் 78வது பிறந்தநாளை முன்னிட்டு(14.01.2026) குடும்பத்தினர் சார்பாக நாகம்மையார் இல்ல குழந்தைகளுக்கு ரூ. 780 வழங்கப்படுகிறது.

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 14.1.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * அரசு ஊழியரை விசாரிக்க அனுமதி கட்டாயமாக்கும் ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 17ஏ குறித்த வழக்கில் இரு நீதிபதிகள் பி.வி.நாகரத்னா மற்றும் கே.வி.விஸ்வநாதன் அமர்வு இருவேறு மாறுபட்ட தீர்ப்பு: இறுதி முடிவுக்கு உச்ச நீதிமன்ற தலைமை…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1868)

பார்ப்பனர்களுக்குத் தேவை அதிகம், சலுகை அதிகம். அதனால் அவர்களுக்கு லஞ்சம் வாங்கித் தீர வேண்டியிருக்கிறது. அவர்களைப் பார்த்து மற்றவர்களும் வாங்கிப் பழகி விடுகிறார்கள். லஞ்சம் கொடுப்பதை நிறுத்துவதற்கு பார்ப்பனருக்கு உத்தியோகங்கள் கொடுப்பதை நிறுத்திவிட்டால் என்ன? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி…

viduthalai

ஆட்டோவிற்கு தந்தை பெரியார் பெயர்

வத்தலக்குண்டு ஒன்றிய தலைவர் க.சுந்தர் தனது ஆட்டோவிற்கு தந்தை பெரியார் பெயர் வைத்து சிறப்பாக இயக்கி வருகிறார். பொதுமக்கள் அவருடைய சிறப்பான சேவையை கண்டு பாராட்டுவதை அறிந்த தமிழர் தலைவர் அவருக்கு பாராட்டுகளைத் தெரிவித்தார். மேலும் தங்களது பணி தொடர வேண்டும்…

viduthalai

தமிழ்நாடு அரசின் இலக்கிய மாமணி விருது:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சி.மகேந்திரன், விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த நரேந்திரகுமார், தர்மலிங்கம் ஆகியோருக்கு வழங்கப்படுகிறது. ஒவ்வொருவருக்கும் விருதுத் தொகை ரூபாய் 5 லட்சமும், ஒரு தங்கப்பதக்கமும் வழங்கப்படுகிறது.

viduthalai

சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

சென்னை, ஜன.14-பொங்கல் திருநாளின்போது கனிமொழி எம்.பி. ஏற்பாட்டில் 'சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா' மிகக் கொண்டாட்டமாக நடத்தப்படுவது வழக்கம். இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதுதொடர்பாக சென்னையில், கனிமொழி எம்.பி. செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-…

viduthalai

ஏன் பெரியார் என்கிறோம்? – ப.திருமாவேலன் ஆசிரியர், கலைஞர் தொலைக்காட்சி

தமிழ்நாட்டுப் பெண்கள் கூடி, 'பெரியார்' என்று பட்டம் கொடுத்ததால் தான் அவரைப் பெரியார் என்கிறோமா? இல்லை. பெரியாராய் நடந்து கொண்டார். பெரியாராய் சிந்தித்தார். பெரியாராய் செயல்பட்டார். தனது மிக வாழ்க்கையில் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் பெரியாராய் மிளிர்ந்தார். அவர் வாழ்ந்த காலக்கட்டத்து பெரிய…

viduthalai

எங்கும் பொங்கல் விழா பொங்கட்டும்! -முனைவர் அதிரடி க.அன்பழகன் மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம்

முனைவர் அதிரடி க.அன்பழகன் மாநில கிராமப் பிரச்சாரக் குழு அமைப்பாளர், திராவிடர் கழகம் மனிதர்களின் தோற்றம் முதல் பல மாற்றங்கள் வரை இயற்கையாகவும், செயற்கையாவும் உருவாகி இருப்பதை அறிகிறோம். இம்மாற்றங்களுக்கு மனித உயிர்களுக்கே உரித்தான பகுத்தறிவுதான் மிக மிக அடிப்படையான ஒன்றாகும்.…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026