தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி திட்டம் நூறு விழுக்காடு இலக்கு எட்டுவதற்கு மக்கள் நல்வாழ்வுத்துறை நடவடிக்கை!
சென்னை, ஜன. 17- தமிழ்நாட்டில் தேசிய தடுப்பூசி அட்டவணையின் கீழ் மொத்தம் 11 வகையான தடுப்பூசிகள் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன. அதன்படி, காசநோய், கல்லீரல் தொற்று மற்றும் புற்றுநோய், இளம்பிள்ளை வாதம், கக்குவான் இருமல்,ரண ஜன்னி, தொண்டை அடைப்பான், இன்ஃப்ளூயன்சா தொற்று,நிமோனியா, வயிற்றுப்…
எவரைப் பாதிக்கும்? சென்னையில் போலீஸ் கமிஷனரின் தடை உத்தரவு
ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாகவும் சுயராஜ்யக் கட்சி யின் சார்பாகவும், சென்னையிலே சின்னாட்களாக தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் வெகு மும்முரமாக நடைபெறுகின்றன. அவற்றுள் சுயராஜ்யக் கட்சியின் சார்பாக நடப்பவற்றிக்குப் பொது ஜனங்கள் கூட்டம் அருகி ஜஸ்டிஸ் கட்சியின் சார்பாக நடப்ப வற்றிற்குப் பெருகி…
மறப்போருக்காக அறப்போர் நிறுத்தம்!
இந்திய அரசாங்கத்தாரின் படை அய்தராபாத் சமஸ்தானத்தினுள் இந்த மாதம் 13ஆம் நாள் புகுந்து மறப்போரில் ஈடுபட்டிருப்பதால், நம் இந்தி எதிர்ப்பு அறப்போரை 14 முதல் தற்காலிகமாக நிறுத்தி இருக்கிறேன் என்ற பெரியார் அவர்களின் அறிக்கையை ஒட்டி இந்த மாதம் 16 ஆம்…
இந்தியாவின் மூன்று மாநிலங்களில் நிலநடுக்கம்
புதுடில்லி, ஜன.17 இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் நேற்று (16.1.2026) அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. குறிப்பாக குஜராத், அரியானா மற்றும் அருணாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிதமான நில அதிர்வுகள் உணரப்பட்டதாக தேசிய நில அதிர்வு மய்யம் (என்சிஎஸ்) தெரிவித்துள்ளது. இந்த மூன்று…
வரவேற்கத்தக்க சட்டம்! ஆணவக் கொலைக்கு எதிராக கருநாடகாவில் விரைவில் தனிச் சட்டம் 10 ஆண்டு சிறை – ரூபாய் 3 லட்சம் அபராதம்
பெங்களுரு, ஜன.17 கருநாடகாவில் ஜாதி, மத ரீதியிலான ஆணவக் கொலை களைத் தடுக்கும் நோக்கில் தனிச்சட்டம் கொண்டுவர மாநில அரசு முடிவு செய்துள்ளது. கருநாடக மாநிலத்தில் அண்மைக்காலமாக ஜாதி, மதம் கடந்து காதல் திருமணம் செய்யும் இணையர் கொல்லப்படுவது அதிகரித்து வருகிறது.…
ஒத்தி வைப்பு
சமுக்ரா சிக்ஷா அபியான் திட்டத்தில் தமிழ்நாடு அரசுக்கு ஒன்றிய அரசு ரூபாய் 3,500 கோடி வழங்க வேண்டி உள்ளது. இந்த நிதியை உடனடியாக விடுவிக்கக்கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை நீதிபதி அதுல் சந்துருக்கர் விசாரித்தார் தமிழ்நாடு…
தேர்தல் நேரத்தில் மட்டும் பொங்கல் நடிப்பா?
கனிமொழி சென்னை, ஜன.17 ‘தேர்தல் நேரத்தில் மட்டும், பிரதமர் மோடி பொங்கல் கொண்டாடுகிறார்' என, நாடாளுமன்ற தி.மு.க. உறுப்பினரும், தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி விமர்சித்துள்ளார் பொங்கலையொட்டி, ‘சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா' கலை நிகழ்ச்சிகளை, முதலமைச்சர்…
இந்நாள் – அந்நாள் சாமி சிதம்பரனார் நினைவு நாள் (17.1.1967)
சாமி.சிதம்பரனார் அவர்கள் தந்தை பெரியாரின் வாழ்க்கையை, அவரது கொள்கைகளை – பொதுத் தொண்டை – சிறப்பியல்புகளை –பண்பு நலன்களை – பெரியார் எனும் புரட்சியாளரைபற்றி 1939 வரையிலான பெரியாரின் வரலாற்றை நூலை ‘தமிழர் தலைவர்’ என்று தலைப்பிட்டுஎழுதிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர். இவர்…
மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் பெருமிதம்!
நூறாண்டுகளுக்கு முன்பு படிப்பதற்கும், எழுதுவதற்கும் ஆளுண்டா? இன்றைக்கு மாவட்டந்தோறும் புத்தகக் காட்சி; எழுத்தாளர்கள் ஏராளம்! மூன்று புத்தகங்கள் வெளியீட்டு விழாவில் கழகத் தலைவர் பெருமிதம்! சென்னை புத்தகக் காட்சியில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி முன்னிலையில் புத்தகங்கள் வெளியீடு நடைபெற்றது.…
‘பெரியார் உலக’த்திற்கு தமிழர் தலைவரிடம் நன்கொடை வழங்கினர்
தென் சென்னை மாவட்ட துணைத் தலைவர் கரு. அண்ணாமலை தனது மகன் மணவிழாவையொட்டி தனது குடும்பத்தின் சார்பில் ‘பெரியார் உலக’ நிதியாக ரூ.1 லட்சம் தமிழர் தலைவரிடம் வழங்கினர். கே.கே.பட்டியை சேர்ந்த காசிபாண்டியன் குடும்பத்தினர் பெரியார் உலகத்திற்கு நிதியாக…
