மகிழ்ச்சியில் துள்ளிக்குதிக்கும் விவசாயிகள் 70 சதவீதம் மானியம் வழங்கும் தமிழ்நாடு அரசு!
சென்னை, ஜன.17–- விவசாயம் ஒவ்வொரு நாட்டின் முதுகெலும்பு, ஒரு நாடு வளர்ச்சி அடைய விவசாயம் முக்கியப் பங்கு வகிக்கிறது. மனிதனாக பிறந்த நமக்கு பசி என்ற உணர்வு இருக்கின்ற வரையில் விவசாயம் அழியாது என்பார்கள். பொருளாதாரம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் முக்கியப் பங்கு…
பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் துன்புறுத்தப்படும் புலம் பெயர் தொழிலாளர்கள் மம்தா குற்றச்சாட்டு
கொல்கத்தா, ஜன.17 பாஜக ஆளும் மாநிலங்களில் புலம் பெயர் தொழிலாளர்கள் பெங்காலி பேசுவ தற்காக சித்ரவதை செய்யப்படுகிறார்கள் என மேற்கு வங்க மாநில முதலமைச்சர் மம்தா தெரிவித்துள்ளார். வடக்கு பெங்காலில் நிர்வாக நிகழ்ச் சிகளில் பங்கேற்பதற்காக அம்மாநில முதலமைச்சர் மம்தா சென்றிருந்தார்.…
அன்பால் நிறைந்திட வேண்டும் அகிலம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
உறவுகளைப் பிரிந்து ஆதரவற்ற நிலையில் வாழும் மக்களுடன், சென்னை மூன்றாவது கடற்கரைச் சாலையில் உள்ள நகர்ப்புற நலவாழ்வு மய்யத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன். செல்லும் வழியில் சாலையோரங்களில் வசிக்கும் வீடற்றவர்களைச் சந்தித்து, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அவர்களுக்கு புதிய…
உலகச் செய்திகள்
இந்திய வம்சாவளி எதிர்க்கட்சித் தலைவரை நீக்கிய சிங்கப்பூர் பிரதமர் சிங்கப்பூர், ஜன. 17- இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரிதம் சிங், தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கிறார். இவர் சிங்கப்பூர் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் சிங்கப்பூர் பிரதமர்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா (1925-2025) மாநில அளவிலான ஒரு நாள் கருத்தரங்கம்
தலைப்பு: இந்திய வரலாற்றை திரிபுகளிலிருந்து மீட்டெடுத்தல் நாள் 21.01.2026 நேரம்: காலை 10:00 மணி இடம்: ஜி.ஜே. அரங்கம் (GJ Auditorium) மற்றும் BCMMT, மதுரை வரவேற்புரை: முனைவர் எஸ்.மெர்சி பாக்கியம் (தேர்வு ஒருங்கிணைப்பாளர், வரலாற்று துறைத்தலைவர், லேடிடோக் கல்லூரி) தலைமை…
பெரியார் பெருந்தொண்டர் கோவி.சுந்தரமூர்த்தி படத்திறப்பு
சிதம்பரம், ஜன. 17- தந்தை பெரியார் படிப்பக செயலாளர் பெரியார் பெருந்தொண்டர் கோவி.சுந்தரமூர்த்தி அவர்களின் படத்திறப்பு 02.12.2025 அன்று காலை 11.00 மணிக்கு, சிதம்பரம் தெற்கு வாணியர்தெரு, நாடார் திருமண மண்டபத்தில் - மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி.இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது.…
நன்கொடை
திருவரங்கம் பெரியார் - காமராசர் பற்றாளர், விடுதலை வாசகர் வட்டத் தலைவர் தா.ஜெயராஜன் அவர்களின் 76 ஆவது ஆண்டு பிறந்தநாள் (17.01.2026) மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500/-, சாமி கைவல்யம் முதியோர் இல்லத்திற்கு ரூ.500/- நன்கொடை வழங்கியுள்ளார். - -…
“பெரியார் புரா“ மற்றும் “உன்னத் பாரத் அபியான்“ கிராமங்களில் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் பொங்கல் விழா
வல்லம், சன. 17- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பாக பொங்கல் 2026 உன்னத் பாரத் அபியான் மற்றும் பெரியார் புரா கிராமங்களான புதுக்குடி, ஆச்சாம்பட்டி பாளையப்பட்டி தெற்கு, இராயமுண்டான்பட்டி, மருதக்குடி, அய்யாசாமிப்பட்டி மற்றும் சென்னம்பட்டி ஆகிய இடங்களில்…
கருநாடகாவிலும் இரு மொழிக் கொள்கைதான் அமைச்சர் மது பங்காரப்பா தகவல்
சென்னை, ஜன. 17- கருநாடகாவிலும் இரு மொழிக் கல்வியைதான் பின்பற்றிவருகிறோம் என்று அம்மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் மது பங்காரப்பா தெரிவித்தார். தமிழ்நாட்டில் பன்னாட்டு புத்தகக் காட்சி யானது பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னை யில் 4ஆவது ஆண்டாக கலைவாணர் அரங்கத்தில்…
மாவட்ட நூலக அலுவலர் பதவிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையத்தின் மூலம் நியமனம் செய்ய முடிவு!
சென்னை,ஜன.17- மாவட்ட நூலக அலுவலர் பதவிகளுக்கு புதிய கல்வித்தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, டிஎன்பிஎஸ்சி மூலம் விரைவில் நேரடி நியமனம் மேற்கொள்ளப் படவுள்ளது. தமிழ்நாடு அரசின் பொது நூலகத்துறையின்கீழ் பகுதி நேர நூலகங்கள், ஊர்ப்புற நூலகங்கள், நடமாடும் நூலகங்கள், கிளை நூலகங்கள், முழுநேர கிளை நூலகங்கள்,…
