கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 6.4.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * என்.டி.ஏ. ஆட்சியில் பீகார் அனைத்துத் துறைகளிலும் பின் தங்கி உள்ளது, தேஜஸ்வி கடும் குற்றச்சாட்டு. * தேர்தல் ஆணையம் நடுநிலை தவறாமல் செயல்பட வேண்டும், உச்சநீதிமன்ற நீதிபதி பி.வி. நாகரத்னா பேச்சு. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:…
தகைமைசால் தலைவர்
தீண்டாமை என்னும் சொல் பெரியாருக்கே சொந்தமானது போன்று அவரால் அடிக்கடி பயன்படுத்தப்பட்ட சொல், அறுபது ஆண்டுகளுக்கு முன்னும் அறுபது ஆண்டுகளுக்கு பின்னும் ஆகிய இரு காலக்கட்டங்களிலும் இந்தச் சமுதாயம், தீண்டாமை என்ற அதே சொல்லைப் பெரியாருடன் பொருத்திப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் வியப்பிற்குரிய…
தி.மு.க. தலைமையிலான ஆட்சி அமைவது தி.மு.க.வுக்காக அல்ல – மக்கள் நலனுக்காக, தமிழ்நாட்டின் மானம், உரிமைகளை மீட்கவே!
1920 இல் தொடங்கி 1937 வரை நல்லாட்சி புரிந்த நீதிக்கட்சி ஆட்சியின் தொடர்ச்சியே அண்ணா தலைமையில் அமைந்த தி.மு.க. ஆட்சி! நல்லாட்சி புரிந்து, இரண்டாவது முறையும் ஆட்சியில் அமரப் போகிறது ‘திராவிட மாடல்’ ஆட்சி! மற்ற மாநிலங்களில் பி.ஜே.பி. செய்த வஞ்சக…
இதற்காக நீங்கள் வெட்கப்படவேண்டாமா? பெரியார் மண்ணில் நீங்கள் ஓட்டுக் கேட்க உரிமை உண்டா?
மதுரை மாநாட்டு முகப்பில் பெரியார் படம் இருக்கக்கூடாது என்று பா.ஜ.க. சொன்னதைக் கேட்டு, பெரியார் படத்தை எடுத்துவிட்டு, தாமரையை வைத்தீர்களே! உங்களைவிட சர்வ அடிமைகள் இந்த நாட்டிலே தேடினாலும் கிடைக்கமாட்டார்கள்! அ.தி.மு.க.வினரை நோக்கி தமிழர் தலைவர் ஆசிரியர் எழுப்பிய வினா! சென்னை,…
திருத்தம்
நேற்றைய (4.4.2026) ‘விடுதலை’ ஏட்டில், முதல் பக்கத்தில் வெளிவந்துள்ள கழகத் தலைவர் ஆசிரியர் உரையில், கடைசி பத்தியின் முதல் மூன்று பாராக்களில் உள்ள ‘‘11ஆவது தேர்தல்’’ என்பதை ‘‘17ஆவது தேர்தல்’’ எனத் திருத்தி வாசிக்கக் கோருகிறோம். தவறுக்கு வருந்துகிறோம். (ஆ–ர்)
செயற்கை நுண்ணறிவால் அறிவாற்றல் அழியுமா? எம்.அய்.டி. கவலை
புதுடில்லி, ஏப்.5 அமெரிக்காவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான மாசேசூ செட்ஸ் தொழில்நுட்பக் கழக (MIT) ஆராய்ச்சியாளர்கள் செயற்கை நுண்ணறிவு (ஏஅய்) குறித்த 2 ஆய்வறிக்கைகளை அண்மையில் வெளியிட்டனர். அவை செ.நு. குறித்த கவலைகளை மேலும் அதிகரிப்பதாக உள்ளன. நாம் பயன்படுத்தும் சேட்ஜிபிடி…
நம் அடிமையும், தாழ்வும் ஒழிய வேண்டும்
தந்தை பெரியார் தோழர் ஆச்சாரியார் அவர்கள் முதன் மந்திரியாக ஆனவுடன் மக்களுக்கு நீண்ட காலமாய்ப் பெருந் தொல்லையாக இருந்து வந்த உணவு கண்ட்ரோலை (கட்டுப்பாட்டை) எடுத்தார். நம்மைப் போன்றவர்களும் இது நல்ல காரியம் என்று ஆதரித்தோம். மக்கள் தங்களுக்கான கண்ட்ரோல்களை ஒழித்ததால்…
பெரியார் ஈ.வெ.ரா. வேண்டுகோள்
“நாம் திராவிடர், தமிழர்” என்கின்ற உணர்ச்சி நமக்கில்லாமல் செய்வதற்கு ஆக, ஆரிய கலாச்சாரத்தை நமக்குள் வலியப்புகுத்த, வடவர் ஆதிக்கத்துக்கு உட்பட்ட நம் சர்க்கார் துணிவு கொண்டு “இந்தி (சமஸ்கிருதமும் இந்தியும் ஒன்றுதான் என்று 10 ஆண்டுக்கு முன்பு சி.ஆர். சொல்லி இருக்கிறார்;…
தந்தை பெரியார் 92ஆம் ஆண்டு பிறந்த நாள் செய்தி! மீண்டும் வர வேண்டும் தி.மு.க. ஆட்சி!
தந்தை பெரியார் எனக்கு வயது 91. ஆண்டுகள் 91 முடிந்துவிட்டது. 17-9-1970ஆவது நாள் முதல் 92ஆவது ஆண்டு துவங்குகிறது. 91வது ஆண்டு எனக்கு உற்சாகமாகவே கழிந்ததுடன், மனச் சலிப்பு அடைய வேண்டிய அவசியமில்லாமல் இருப்பது மாத்திரமல்லாமல் இருப்பதுடன், வாழ்நாள் நீண்டால்…
நன்கொடை
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டம் பேராவூரணி ஒன்றிய திமுக அவைத்தலைவர் மாவடுகுறிச்சி ஆர். நீலகண்டன் - செல்வி, திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா .நீலகண்டன்- முத்துலட்சுமி இவர்களின் பேரனும் மாவடுகுறிச்சி நீ . பிரபாகரன் என்ற கபிலன்- அறிவுச்செல்வி…
