அப்பா – மகன்

0 Min Read

ஜமீன்தார் மனப்பான்மை
மகன்: அனை வரும் களத்தில் இறங்கிப்பணி யாற்றுங்கள், மக்களை சந்தி யுங்கள் என்று தொண்டர்களுக்கு நடிகர் விஜய் வேண்டுகோள் விடுத்துள்ளாரே அப்பா!
அப்பா: ஆமாம், நான் மட்டும் பத்திரமாக பங்களாவில் இருப்பேன். நீங்கள் எல்லாம் வெயிலில் ஓடியாடி உழைக்க வேண்டும் என்கின்ற ஜமீன்தார் மனப்பான்மை தான் இதற்கு காரணம் மகனே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *