என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்து, மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் உரை

நெய்வேலியில் கொளுத்தும் வெயிலில் ஆர்ப்பாட்டம்! மண்ணுரிமை யாருக்கு இருக்கிறதோ, அவர்களுக்குத்தான் முன்னுரிமை இருக்க வேண்டும்! மின்சாரத்தை உற்பத்தி செய்துவிட்டு, நாம் இருட்டில் இருக்கிறோம்! நெய்வேலி ஜூலை 7 என்.எல்.சி. இந்தியா (லிட்) நிறுவனத்தின் பங்குகளைத் தனியாருக்கு விற்பதைக் கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில்…

viduthalai

ஒரு விரல் புரட்சி’: டிஜிட்டல் முறையில் நடைபெற்ற மாணவர் மன்றத் தேர்தல்!

திருச்சி, ஜூலை 6- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 'ஒரு விரல் புரட்சி': டிஜிட்டல் முறையில் கோலாகலமாக நடைபெற்ற மாணவர் மன்றத் தேர்தல்! திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்,  01.07.2026 அன்று காலை…

viduthalai

பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி எழுத்துகளின் சங்கமம் முதல் குறள் வழி அறம் வரை: வாசிப்பு மன்றத்தின் அறிவார்ந்த களப்பணி!

திருச்சி, ஜூலை6- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், மாணவர்களின் வாசிப்புத் திறனையும், மொழி ஆளுமையையும் வளர்க்கும் நோக்கில் 'வாசிப்பு மன்றச் செயல் பாடுகள்' 01.07.2026 அன்று காலை 10.00 மணியளவில்  எழுச்சியுடன் நடைபெற்றன. கல்வியாண்டின் முதல் மன்றச்…

viduthalai

நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன

புதுடில்லி, ஜூலை 6- நாடு முழுவதும் 58 பொறியியல் கல்லூரிகள் மூடப்பட்டன. அதிகபட்சமாக உத்தரப் பிரதேசம் மற்றும் மகாராட்டிரா மாநிலங்களில் தலா 12 கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதற்கு அடுத்த படியாக மத்திய பிரதேசத்தில் 8 கல்லூரிகளும், தெலங்கானா மற்றும் பஞ்சாபில் தலா…

viduthalai

நான் நினைத்திருந்தால் ஈரானின் முக்கிய தலைவர்களை ஒரே நேரத்தில் கொலை செய்திருக்க முடியும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுக்கு ஈரான் கடும் கண்டனம்

வாஷிங்டன். ஜுலை 6- “ஈரானின் முன்னாள் உயர் தலைவரான அயதுல்லா அலி காமேனியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகளின் போது, அந்நாட்டின் உயர்மட்டத் தலைவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் கூடியிருந்தனர். நான் நினைத்திருந்தால் ஒரே குண்டை வீசி அனைவரையும் வீழ்த்தி யிருக்க முடியும்”…

viduthalai

மறைந்த ஈரான் தலைவர் அயதுல்லா அலி காமேனியின் இறுதிப் பேரணியில் இரண்டு கோடி பேர் பங்கேற்பு

தெஹ்ரான், ஜூலை 6- அமெரிக்கா, இஸ்ரேல் நாடுகள் இணைந்து ஈரான் மீது கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி திடீர் வான்வழித் தாக்குதலை நடத்தின. இதில் ஈரானின் உச்சபட்சத் தலைவராக இருந்த அயதுல்லா அலி காமேனி மற்றும் அவரது குடும்பத்தினர் சிலர் மற்றும்…

viduthalai

திராவிடர் கழகப் பொதுக்குழுவில் (4.7.2026) அறிவிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் மாநிலப் பொறுப்பாளர்கள்

திராவிடர் கழகத் தகவல் தொழில்நுட்ப அணிச் செயலாளர்: வி.சி.வில்வம் (தகவல் தொழில்நுட்பக் குழு, இனி தனி அணியாகச் செயல்படும். மாவட்டந் தோறும் தகவல் தொழில்நுட்ப அணி அமைக்கப்பட்டு, பொறுப்பாளர்கள் நியமிக்கப் படுவர். கழகப் பொறுப்பாளர்கள் ஒத்துழைக்க வேண்டுகிறோம்.) திராவிடர் கழக வழக்குரைஞரணி…

viduthalai

சுயமரியாதைச் சுடரொளி கலைமாமணி மு.கலைவாணன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

மறைந்த கலைமாமணி மு.கலைவாணன் படத்தினை திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி திறந்து வைத்தார். உடன்: தி.மு.க. துணைப்பொதுச் செயலாளர் கனிமொழி கருணாநிதி, ஓவியர் டிராட்ஸ்கி மருது,  பொள்ளாச்சி உமாபதி, கலைவாணனின் வாழ்விணையர் தமயந்தி,  தாயார் மரகதம் முத்துக்கூத்தன், மகன்கள்,…

viduthalai

இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழர் தலைவருடன் சந்திப்பு

05.07.2026 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12 மணிக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைத் தமிழ்த் தேசியப் பேரவைத் தலைவரும், இலங்கை நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன், கனகரட்னம்…

viduthalai

நியூஜெர்சியில் நடைபெற்ற வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் (FETNA) 39ஆவது ஆண்டு விழாவில் பெரியார் பன்னாட்டு அமைப்பின் இணை அமர்வு

வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் 39ஆவது ஆண்டு விழா நியூசெர்சியில் ஜூலை 2, 3, 4 ஆம் நாட்களில் கொண்டாடப்பட்டது. “தாயகம் கடந்தும் தமிழ்மொழி வளர்ப்போம்’’ என்ற குரலுடன் இராசேந்திர சோழனின் 1000 ஆண்டு, மறைமலை அடிகளாரின் 150ஆவது ஆண்டு…

viduthalai

இந்நாள் – அந்நாள்

பரிதிமாற் கலைஞர் பிறந்தநாள் (6.7.1870) பரிதிமாற் கலைஞர் எனப்படும் வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியார் பிறந்த நாள் இன்று. தமிழறிஞரும், நூலாசிரியரும், தனித்தமிழ் இயக்கத்தில் முதன்மையான பங்கு வகித்தவர்களில் பரிதிமாற் கலைஞரும் ஒருவர் ஆவார். இவர் உயரிய செந்தமிழ் நடையில் பேசுவதிலும்…

viduthalai

பொதுத் தொகுதிகளில் தாழ்த்தப்பட்ட வேட்பாளர்கள் – அகிலேஷ்

2027-இல் நடைபெறவுள்ள உ.பி., சட்டப் பேரவைத் தேர்தலில் பாஜகவை வீழ்த்த சமாஜ்வாதி புதிய வியூகத்தை வகுத்துள்ளதாக கூறப்படுகிறது. மாயாவதியின் பகுஜன் சமாஜ்வாடி கட்சியில் செல்வாக்கு குறைந்து வருவதால், அக்கட்சியின் வாக்கு வங்கியை சமாஜ்வாதிக் கூட்டணிக்குத் திருப்ப அகிலேஷ் காய் நகர்த்துகிறாராம். உ.பி.,யில்…

viduthalai