நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக கு.ப.கிருஷ்ணன் நியமனம்!
சென்னை, மே 24- நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத் தலைவராக முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணனை நியமனம் செய்து முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு சார்பில் 22.5.2026 அன்று வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளதாவது:- ஏழை மக்களின் வாழ்…
தமிழ்நாட்டில் அதிகரிக்கும் வைரஸ் காய்ச்சல் கரோனா அச்சத்தில் பொதுமக்கள்! பொதுசுகாதாரத்துறை விளக்கம்
சென்னை, மே 24- தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக காய்ச்சல் பாதிப்பு திடீரென அதிகரித்துள்ளது மக்கள் மத்தியில் புதிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காய்ச்சலுடன் சேர்ந்து கடுமையான உடல் வலி, சளி, தொண்டை எரிச்சல் மற்றும் நீடித்த இருமல் போன்ற அறிகுறிகள் காணப்படுவதால்,…
கோவையில் சிறுமி படுகொலை தமிழ்நாட்டில் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் சமூக ஆர்வலர்கள் கொதிப்பு!
சென்னை, மே 24- தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள், வெறும் சட்டம் ஒழுங்கு பிரச்சினையாகச் சுருங்காமல், ஒட்டுமொத்த சமூகத்தின் அடிப்படை மனிதநேயத்தையே கேள்விக்குறியாக்கும் அவலநிலையை ஏற்படுத்தியுள்ளன என்று சமூக ஆர்வலர்கள் கடும்…
மீண்டும் பரவும் எபோலா வைரஸ் – இந்தியாவில் பாதிப்பு இல்லை! விமான நிலையங்களில் அவசரநிலை அறிவித்தது ஒன்றிய அரசு
புதுடில்லி, மே 24- எபோலா என்பது மிகவும் ஆபத்தான, உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிரமான வைரஸ் தொற்றுநோயாகும். இது மனிதர்கள், மனிதக்குரங்கு போன்ற பாலூட்டிகளைப் பாதிக்கும் ஒரு கடுமையான குருதிப் போக்கு காய்ச்சல் வகையைச் சேர்ந்தது. 1976ஆம் ஆண்டு இந்த வைரஸ் முதன்முதலில்…
கடந்தகால ‘திராவிட மாடல்’ அரசின் சாதனைத் திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல ஆர்வம் காட்டாத பள்ளிக் கல்வித்துறை! திருப்பூர் அரசுப் பள்ளிகளில் மாணவ, மாணவியர்கள் சேர்க்கை மந்தம்!
திருப்பூர், மே 24– தி.மு. கழகத் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்க ளின் தலைமையில் நடைபெற்ற கடந்த கால ‘திராவிட மாடல்’ அரசின் சாதனை திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல ஆர்வம் காட்டாத பள்ளிக்கல்வித்துறையால் திருப்பூரில் அரசு பள்ளிகளில் மாணவ,…
தமிழ்நாட்டின் அரசியல் எதிர்காலம் அறிவுத் தெளிவுள்ள, கொள்கை உறுதியுள்ள இளைஞர்களை நம்பி இருக்கிறது!
இன்று தேர்தல் அரசியலில் தி.மு.க. வெற்றிவாய்ப்பை இழந்திருக்கலாம்! கொள்கை அரசியலில் நாம் ஒருபோதும் தோற்றதே இல்லை, தோற்கவே மாட்டோம் - இதுதான் தி.மு.க.வின் பலம்! தி.மு.க. இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உறுதி! சென்னை, மே 24– இன்று…
பெரியார் திடலில்… நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு கோடைகால சிறப்பு வகுப்புகள் நடைபெற்றன!
சென்னை, மே 24 சென்னையில் உள்ள பல்வேறு கல்லூரிகளில் ஆங்கில இலக்கியம் முதுகலை மற்றும் இளநிலை பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட இருபால் மாணவர்கள் சென்னை வேப்பேரியில் இருக்கும் பெரியார் திடலுக்கு கோடைகால சிறப்புப் பயிற்சிக்காக வருகை தந்தனர். கடந்த 15 ஆண்டுகளாக…
தமிழ்நாடு அரசின் சமூகநீதி துறையின் அமைச்சர் வன்னிஅரசு தமிழர் தலைவரை சந்தித்து வாழ்த்துப் பெற்றார்
புதிதாகப் பதவியேற்ற தமிழ்நாடு அரசின் சமூகநீதி துறையின் அமைச்சர் வன்னிஅரசு தமிழர் தலைவரை சந்தித்து பொன்னாடை அணிவித்து பூங்கொத்து வழங்கினார். அமைச்சர் வன்னிஅரசுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை அணிவித்து வாழ்த்துகளை தெரிவித்தார். உடன்: சட்டமன்ற உறுப்பினர் ஜோதிமணி. …
தமிழ்நாட்டின் குரலுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி மார்க்சிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன்
மதுரை, மே 23- தமிழ் நாட்டின் குரலுக்கு கிடைத்த வரலாற்று சிறப்பு மிக்க வெற்றி என மார்க்சிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார். உதவி தணிக்கை அலு வலர், கணக்கு அலுவலர் பதவிகளுக்கான பணி நியமன அறிவிப்பில் மாநில மொழி தகுதி…
பன்னாட்டு சிலம்ப விளையாட்டுப் போட்டி தங்கம் வென்ற மாணவர்கள் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து!
சென்னை, மே 23- நேபாளில் உள்ள ரங்க சாலா - போக்ரா என்ற இடத்தில் பன்னாட்டு சிலம்ப விளையாட்டு போட்டி நடைபெற்றது. இதில் தங்கம் வென்ற 25 மாணவர்கள் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர். அண்மையில் நேபாளில் உள்ள…
