பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாட்டு மக்களுக்குப் பேரதிர்ச்சி காங்கிரஸ் எம்.பி. ராஜிவ் சுக்லா காட்டம்!

புதுடில்லி, மே 24 பெட்ரோல், டீசல் விலை உயர்வு நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அதிர்ச்சி என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜிவ் சுக்லா 23.5.2026 அன்று தெரிவித்துள்ளார். ஈரான் - இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கு இடையே நிலவி…

viduthalai

8 நாளில் 3ஆவது முறை பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு சென்னையில் பெட்ரோல் விலை ரூ.105அய் தாண்டியது அத்தியாவசியப் பொருட்கள் விலை அதிகரிப்பு

சென்னை, மே 24 நாடு முழுவதும் கடந்த 8 நாட்களில் பெட்ரோல், டீசல் விலை 3ஆவது முறையாக நேற்று  (23.5.2026) காலை உயர்த்தப்பட்டது. 82 காசு முதல் ரூ.1.10 வரை அதிகரிப்பால் மக்கள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதனால், அத்தியாவசியப் பொருட்களின்…

viduthalai

ஹோண்டுராஸ் நாட்டில் துப்பாக்கி சூடு – 25 பேர் உயிரிழப்பு

தெகுசிகல்பா, மே 23- மத்திய அமெரிக்காவில் அமைந்துள்ள நாடு ஹோண்டுராஸ். இந்நாட்டில் போதைப்பொருள் கும்பல்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும், போதைப்பொருள் கும்பல்களுக்கு இடையே மோதல், வன்முறை சம்பவங்களும் ஹோண்டுராஸ் நாட்டில் அதிக அளவில் அரங்கேறி வருகின்றன. இந்நிலையில், ஹோண்டுராசின் டுரிஜிலோ…

viduthalai

ஆப்பிரிக்காவின் காங்கோ, உகாண்டாவில் எபோலா வைரஸ் பரவல் அதிகம் உலக சுகாதார அமைப்பு

உகாண்டா, மே 24- ஆப்பிரிக் காவின் காங்கோ, உகாண்டா நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று அபாயம் அதிகம் உள்ளதாக தெரிவித்துள்ள உலக சுகாதார அமைப்பு, அதேநேரத்தில் உலக அளவில் தொற்று குறைவாகவே உள்ளது என்று குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பாக உலக சுகாதார…

viduthalai

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் வெடி விபத்து: 82 பேர் உயிரிழந்த சோகம்

ஷான்சி, மே 24- சீனாவின் வடக்கு பகுதியில் உள்ள ஷான்சி மாகாணத்தில் நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிவிபத்தில் 82 பேர் உயிரிழந்தனர். மேலும் 9 பேர் சுரங்கத்துக்குள் சிக்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கின்யுவான் கவுண்டியில் உள்ள லியுஷென்யூ நிலக்கரி சுரங்கத்தில்…

viduthalai

உலகளவில் 120 கோடி பேர் மனநல பிரச்சினைகளால் பாதிப்பு 1990-க்குப் பிறகு இரு மடங்கு அதிகரிப்பு

லண்டன், மே 24- இங்கிலாந்தில் இருந்து வெளிவரும் ‘தி லான்செட்’ மருத்துவ இதழில் வெளியாகி உள்ள ஆய்வுக் கட்டுரையில் இதுகுறித்து கூறியிருப்பதாவது: உலகளவில் மனநலம் தொடர்பான பிரச்சினைகளில் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 120 கோடியாக உள்ளது. இது கடந்த 1990ஆம் ஆண்டுக்குப் பிறகு…

viduthalai

கிரேட் நிக்கோபார் தீவுகளை பாதுகாப்போம்! மோடி அரசுக்கு எதிராக 2.10 லட்சம் கையெழுத்து

புதுடில்லி, மே 24- யூனியன் பிரதேசமான அந்தமானின் நிக்கோபார் தீவில் மோடி அரசு திட்டமிட்டுள்ள உள்கட்டமைப்புத் திட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி இணையத்தில் வெளியிடப்பட்ட மனு ஒன்றில், 2.10 லட்சத்திற்கும் அதிகமானோர் கையெழுத் திட்டுள்ளனர். முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல்…

viduthalai

அந்நாள் – இந்நாள்

தந்தை பெரியார் அவர்கள் "கடவுள் மறுப்பு வாசக"ங்களை திருவாரூர் மாவட்டம் விடயபுரத்தில் 58 ஆண்டுகளுக்கு முன் வழங்கிய நாள் இன்று (24.05.1967) 1967 ஆம் ஆண்டில் இதே நாளில் தான் (மே 24) கடவுள் மறுப்பு வாசகங்கள் அறிவு ஆசான் தந்தை…

viduthalai

விமான நிலைய இயந்திரத்தின் குளறுபடி மசாலா பொடியை ஹெராயின் என்று கூறி தொழிலதிபர் 57 நாட்கள் சிறையிலடைப்பு!

உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்! போபால், மே 24- மத்தியப் பிரதேச மாநிலம் போபாலில் உள்ள ராஜா போஜ் விமான நிலையத்திலிருந்து டில்லிக்குச் செல்வதற்காகத் தொழிலதிபர் அஜய் சிங் என்பவர் தனது லக்கேஜ்களுடன் வந்துள்ளார். அங்கிருந்த சிஅய்எஸ்எஃப் அதிகாரிகள் நடத்திய வழக்கமான…

viduthalai

பற்களை மீண்டும் இயற்கையாகவே முளைக்கச் செய்யும் மருந்து ஜப்பான் ஆராய்ச்சியாளர்கள் தொடக்கம்!

டோக்கியோ, மே 24- விழுந்த பற்களை மீண்டும் இயற்கையாக முளைக்க வைக்கும் 'TRG-035' மருந்து- ஜப்பானில் மனிதர்களுக்கான மருத்துவப் பரிசோதனை துவக்கப்பட்டுள்ளது. பற்கள் விழுந்த இடத்தில் செயற்கை பற்கள் மற்றும் இம்ப்ளான்ட் (Implants) சிகிச்சைகளுக்கு மாற்றாக, பற்களை இயற்கையாகவே மீண்டும் முளைக்கச்…

viduthalai