மாநாடு போல நடந்த சேலம் 2026 பொதுக்குழுவின் மாட்சிகள்!
திராவிடர் கழகத்தின் களப்பணிகள் வரலாற்றில் குறுகிய காலத்தில் அறிவிக்கப்பட்டு மிகச்சிறப்பாக நடைபெற்ற நிகழ்வுகள் ஏராளம் உண்டு. சேலத்தில் 4.7.2026, சனிக்கிழமை அன்று காலையில், கே.எம்.பி.திருமண அரங்கில் நடைபெற்ற பொதுக்குழு நிகழ்ச்சி, அவற்றையெல்லாம் மிஞ்சி விட்டது. கழகத்தின் தலைவர், திராவிடர் கழக வரலாற்றில்…
பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற போதைப் பொருள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி, விழிப்புணர்வு கருத்தரங்கம் மற்றும் விளையாட்டுப் போட்டிகள்
சென்னை, ஜூலை 7- தொழில் நுட்பக் கல்வி இயக்ககத்தின் சுற்றறிக்கை வாயிலாக பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவின் உறுதிமொழி 23.06.2026 அன்று காலை 10.00 மணியளவில் கல்லூரி வளாகத்தில் ”போதைப்பொருள் தடுப்பு” உறுதிமொழி ஏற்கப்பட்டது. போதைப்பொருள் தடுப்பு…
செய்தியும், சிந்தனையும்…!
l பா.ஜ.க. எந்த சமூகத்துக்கும் எதிரானதல்ல! - ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி >> பா.ஜ.க. கூறும் சமூகம் என்றால் முஸ்லீம், கிறித்தவர்களான சிறுபான்மை மக்கள் அடங்க மாட்டார்கள் - அப்படித்தானே! - - - - - l அயோத்தி…
கடும் வெயில் காரணமாக 1,000 பள்ளிகள் மூடப்பட்டன
லண்டன், ஜூலை 7- அய்ரோப்பிய நாடுகளில் இதுவரை இல்லாத வகையில் கோடை வெயில் 100 டிகிரியை தாண்டி கொளுத்தி வருகிறது. இங்கிலாந்திலும் வெயிலின் தாக்கம் உக்கிரமடைந்துள்ளது. இங்குள்ள பெரும்பாலான பள்ளி கட்டடங்கள், குளிர்காலத்திற்கு ஏற்றவாறு கட்டப்பட்டவை என்பதால், ஏ.சி. வசதி…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 7.7.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தது குறித்து சர்ச்சை பேச்சு; அமைச்சர் ஆதவ் மீது சிபிஅய் வழக்கு? திமுக தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றம் இன்று அவசர விசாரணை. டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:…
பெரியார் விடுக்கும் வினா! (2014)
நமக்கும், நமது வாழ்வுக்கும் எதிரியாக இருக்கிறது எவ்வளவு பெரிய கடவுளானாலும், எத்தனை பெரிய தத்துவ ஞானத்தைக் கொண்டிருந்தாலும் அவைகளைப் பூண்டோடு ஒழித்துக் கட்ட வேண்டாமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’
இணையேற்பு நாளுக்கு வாழ்த்து!
திண்டிவனம் மாவட்டச் செயலாளர் இளம்பரிதி - நிவேதா இணையேற்பு நாளை முன்னிட்டு (7.7.2026) கழகத் தலைவர் ஆசிரியர் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
அயோத்தி ராமன் கோயிலில் பக்தர்கள் அளித்த கொடையில் ‘கையாடல்’ பா.ஜ.க. கட்சியின் தேசிய தலைவர் வாய் திறந்தார் – எதிர்க்கட்சியினர் மீது வசைபாடல்!
அயோத்தி, ஜூலை 7- கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக, அயோத்தி ராமன் கோயிலில் பக்தர்கள் கொடையளித்த பணம் மற்றும் விலையுயர்ந்த பொருட்களைக் கையாடல் செய்த விவரங்கள் நாடு முழுவதும் தெரியும் வகையில், பரவி வருகிறது. நடைபெற்ற ‘கையாடல்’ குறித்த விமர்சனங்களும், ஆக…
கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத் திண்டிவனத்தில் கழகப் பொறுப்பாளர்கள் உற்சாக வரவேற்பு
நெய்வேலியில் நிலக்கரி நிறுவனத்தை தனியார் மயமாக்கிடும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் முயற்சியை நிறுத்தக் கோரி கழகத்தின் சார்பில் இன்று (7.7.2026) நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக நெய்வேலி செல்லும் வழியில் திண்டிவனத்தில் மாவட்டத் தலைவர் அன்பழகன் தலைமையில் கழகத் தோழர்கள்…
உலகப் போரைத் தொண்டர்களுக்கு விளக்கிய பெரியார்– ர.பிரகாசு
திராவிட இயக்கம் பயன்படுத்தும் ஆயுதங்களில் மிக முக்கியமானது, மாநாடு. அந்த மாநாடுகளின் வரலாற்றை வாரம் ஒன்றாக வாசிப்போம்... ‘திருநெல்வேலி ஜில்லா தமிழர் மாநாடு’ 8.6.1940 அன்று நடைபெற்றது. பெரியார், அண்ணா, பொன்னம்பலனார், நாகை மணி உள்ளிட்டோர் முந்தைய நாள் இரவு, திருச்சி,…
சேலம்: பொதுக்குழுத் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி முழக்கம்!
பெரியாருக்குத் தாய் வீடு சேலம் – அந்தத் தாய் வீடு என்றைக்கும் பாதுகாப்பாக இருக்கும்! நாங்கள் (தி.க. – தி.மு.க.) பதவிகளால் ஈர்க்கப்பட்டவர்களோ, இணைக்கப்பட்டவர்களோ அல்ல, மாறாக கொள்கையால் இணைக்கப்பட்டவர்கள், உருவாக்கப்பட்டவர்கள்! திராவிடம் ஒருபோதும் தோற்காது; திராவிடத்தை எதிர்க்கிறவர்கள் தான் காணாமல்…
நெய்வேலியில் செய்தியாளர்களிடம் தமிழர் தலைவர் ஆசிரியர்
இலாபம் கொழிக்கும் என்.எல்.சி.யின் பங்குகளைத் தனியாருக்குத் தாரை வார்ப்பதா? தனியார் மயம் என்றால், சமூகநீதிக்குச் சவக்குழியே! என்.எல்.சி. பங்குகளின் பெரும் பகுதியைத் தமிழ்நாடு அரசுக்கு அளிக்கட்டும், தமிழ்நாடு அரசும் முன்வரட்டும்! இது முதற்கட்டப் போராட்டமே! பல கட்டப் போராட்டங்களை நடத்துவோம் நெய்வேலி, …
