தேர்தல் இலவசங்களுக்கு தடை விதிக்கக் கோரிய மனு கோடைகால விடுமுறைக்கு பின் உச்ச நீதிமன்றத்தில் விசாரணை!
புதுடில்லி, மே 23- தமிழ்நாட்டில் சட்டப்பேரவை தேர்தலின் போது அரசியல் கட்சிகள் மக்களைக் கவரும் வகையில் பல்வேறு திட்டங்களையும், இலவசங்களையும் அறிவித்தன. இந்த நிலையில், தேர்தல் வாக்குறுதிகளாக இலவசங்கள் அறிவிக்கப்படுவதைத் தடுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பொதுநல ரிட் மனு ஒன்று…
பெரியார் பெருந்தொண்டர் எஸ்.பி.மெய்வேல் மறைவு கழகத் தோழர்கள் இறுதி மரியாதை
எடப்பாடி, மே 23- எடப்பாடி, கவுண்டம்பட்டி காட்டுவளவில் குடியிருக்கும் பெரியண்ணபக்தர் அவர்களின் மகன் பெரியார் பெருந்தொண்டர் எஸ்.பி.மெய்வேல் (வயது 90) 20.5.2026 அன்று மதியம் 12.30 மணிக்கு இயற்கை எய்தினார். அன்று மாலை 3 மணிக்கு அவரது இல்லத்திற்கு மாவட்ட கழகத்…
தியாகிகளுக்கும் பதவி மோகமா?
கோதாவரி ஜில்லா தேர்தலிலே ஜனநாயகக் கட்சிக்கு இளமையிலேயே, அதனால் தாங்க முடியாத பெரிய வெற்றி கிடைத்து விட்டதாம். அதனால், பொப்பிலி ராஜா அவர்களுக்கும் காங்கிரஸ் கட்சியாருக்கும் பெருத்த வயிற்றெரிச்சல் உண்டாயிருக்கிறதாம். எனவே, ஜனநாயகக் கட்சி அந்த ஜில்லா போர்டில் நிருவாக பதவி…
மாதந்தோறும் தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் நடத்துவோம் ஆவடி மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு
ஆவடி, மே 23- ஆவடி பெரியார் மாளிகையில் 20.05.2026 புதன்கிழமை மாலை 7 மணியளவில் ஆவடி மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் மாவட்ட இளைஞரணித் தலைவர் வி.சோபன்பாபு தலைமையில் நடைபெற்றது. பெரியார் பிஞ்சு பி.ஆதித் தமிழச்சி கடவுள் மறுப்பு கூறியவுடன் தொடங்கியது.…
இனிவரும் தேர்தல்களில் சொந்த சின்னத்தில் போட்டி! மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு
சென்னை. மே 23- சென்னையில் மனிதநேய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தலைமை பிரதிநிதிகளின் ஆலோசனை கூட்டம் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் நடந்தது. இதில், சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிட்ட நாகப்பட்டினம், மணப்பாறை…
பெரியார் விடுக்கும் வினா! (1976)
அரசாங்கம் சர்வாதிகாரமாக, பித்தலாட்டத்தனமாக, மோசடியாக நடப்பதற்குக் காரணம் கூட இந்த நாட்டு அரசியல் கட்சிகள்தான்... அரசாங்கத்தால் எவ்வளவு கேடு மக்களுக்கு இருக்கிறதோ அவ்வளவு கேடுகளும் இந்த எதிர்ப்பு அரசியல் கட்சிகளாலும் மக்களுக்கு இருக்கிறது. இந்தக் கருத்தை யாராலும் மறுக்க முடியுமா? பித்தலாட்டம்…
இலங்கையில் தொடரும் கனமழை: 6 மாவட்டங்களில் நிலச்சரிவு ஏற்படும் அபாயம் – எச்சரிக்கை
கொழும்பு, மே 23- மத்திய வங்காள விரிகுடாவில் இலங்கையின் வடக்கு, வடகிழக்கு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால், கடந்த ஒரு வாரக் காலமாகவே இலங்கையின் மேல் மாகாணம், தென் மாகாணம், வடமேல் மாகாணம், வட மாகாணம், சப்ரகமுவ மாகாணம் கிழக்கு,…
அழகு சிகிச்சை என்ற பெயரில் அழகு கலை மய்யங்களில் ஊசி மூலம் மருந்து செலுத்தத் தடை ஒன்றிய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு உத்தரவு!
புதுடில்லி, மே 23- நாடு முழுவதும் உள்ள அழகு கலை மய்யங்கள் (பியூட்டி பார்லர்கள்) மற்றும் கிளினிக்குகளில், அழகு சிகிச்சை என்ற பெயரில் ஊசி மூலம் மருந்துகளைச் செலுத்தும் நடைமுறை சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, சமூக வலைதள விளம்பரங்களைக்…
அந்நாள் – இந்நாள் பகுத்தறிவுக் கவிராயர் உடுமலை நாராயணகவி நினைவு நாள் (23.5.1981)
தன்னுடைய கூர்மையான பாடல்களால் தமிழ்நாட்டில் பகுத்தறிவு மற்றும் சமூக சீர்திருத்தக் கருத்துகளை விதைத்த உடுமலை நாராயணகவி அவர்கள், 25.9.1899 அன்று பிறந்தார். 23.5.1981 அன்று தனது 81ஆவது வயதில் காலமானார். தந்தை பெரியாருடன் இருந்த நெருக்கம் உடுமலை நாராயணகவி அவர்கள் தந்தை…
கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இணையத்தில் விண்ணப்பம்! 25ஆம் தேதி முதல் தொடக்கம்
சென்னை, மே 23- தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் உள்ளன. கால்நடை மருத்துவப் படிப்பு இந்தக் கல்லூரிகளில்…
