பெரியார் விடுக்கும் வினா! (2013)
ஒரு விசயம் அதன் பழக்க வழக்க நிலையில் இருந்து மாற்றமடைவதும், அதிலும் அது அடியோடு தலைகீழ் நிலை அடையும்படி மாற்றமடைவதுமேதான் புரட்சிக்கு ஒப்பாகும். இவையன்றி கட்டுப்பாடற்ற வன்முறை, கலகம் செய்வது, கலவரம் விளைவிப்பது என்பனவெல்லாம் மட்டுமே புரட்சி என்பதா? தந்தை பெரியார்,…
அறக்கட்டளை நிர்வாகிகள் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்தனர்
காரைக்குடி பகுத்தறிவுப் பாவலர் ஆ.பழநி அறக்கட்டளை நிர்வாகிகள் சுப.அழகுபாண்டியன், சி.கிருஷ்ண பிரசாத் ஆகியோர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களைச் சந்தித்தனர். உடன் கழக சொற்பொழிவாளர் தி.என்னாரெசு பிராட்லா (05-07-2026)
பெங்களூருவில் குடிநீரை வீணடித்தால் ரூ.5,000 அபராதம்! குடிநீர் வாரியம் கடும் எச்சரிக்கை!
பெங்களூரு, ஜூலை 6- மாநகரில் நிலவி வரும் ‘எல்நினோ’ தாக்கம், போதிய மழையின்மை மற்றும் நிலத்தடி நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவது ஆகிய காரணங்களால் பல பகுதிகளில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் அச்சம் எழுந்துள்ளது. குடிநீர் இதனைத் தடுக்கும் பொருட்டு,…
பொம்மலாட்டக் கலைஞர் கலைமாமணி மு.கலைவாணனின் நினைவு போற்றும் நிகழ்வு
சென்னை, ஜூலை 6- பொம் மலாட்டக் கலைஞர் கலைமாமணி மு.கலைவாணனின் நினைவு போற்றும் நிகழ்வு பெரியார் திடலில் உள்ள எம்.ஆர்.ராதா மன்றத்தில் 05.07.2026 காலை 10.30 மணிக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக மு.கலைவாணனின் படத்தை தமிழர்…
பருத்தியூர் பெரியார் பெருந்தொண்டர் இராமலிங்கம் மறைந்தாரே!
திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றிய திராவிடர் கழக மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் பருத்தியூர் சா.இராமலிங்கம் (வயது 83) அவர்கள் 05-07-2026 ஞாயிறு அன்று உடல் நலக் குறைவால் மறைவுற்றார்கள் என்பதை அறிவிக்க வருந்துகிறோம் 06-07-2026 திங்கள் முற்பகல் 11 மணி…
மோசமான குற்றங்களில் சிக்கும் அமைச்சர்களைப் பதவி நீக்கும் மசோதாவை எதிர்ப்போம் காங்கிரஸ் அறிவிப்பு
புதுடில்லி, ஜூலை6- பிரதமர், மாநில முதல மைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் மோசமான குற்றங்களில் ஈடுபட்டு 30 நாள் காவலில் இருந்தால், அவர்களைப் பதவி நீக்கம் செய்யும் மசோதாவை ஒன்றிய அரசு கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் நாடாளு மன்றத்தில் தாக்கல் செய் தது.…
நிலக்கரிக் களத்தில் கழகத்தின் போர்க்குரல்!
நெய்வேலி நிலக்கரி நிறுவனத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு ராயல்டி வரவேண்டும் என்பதில் தொடங்கி, அங்கு சமூகநீதி பாதுகாக்கப்படவும், பொதுத்துறையாக நீடிக்கவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் இயக்கம் திராவிடர் கழகம்! இதோ ஒரு செய்தி: “நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மற்றும் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கான ஆளுமை மேம்பாட்டு வழிகாட்டுதல்!
திருச்சி, ஜூலை 6- நிஜ உலக உறவுகளே இளமையின் பலம்: திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் போக்சோ மற்றும் மாணவர் மனசு அமைப்பு சார்பில் மாணவிகளுக்கான ஆளுமை மேம்பாட்டு வழிகாட்டுதல்! திருச்சியில் அமைந்துள்ள பெரியார் நூற்றாண்டு நினைவு…
இனாம் மாத்தூரில் பெரியார் மருத்துவக் குழுமம், ஹர்ஷமித்ரா மருத்துவமனை இணைந்து நடத்திய புற்றுநோய் பரிசோதனை முகாம்!
திருச்சி, ஜூலை 6- நாகமங்கலம் ஹர்ஷமித்ரா மருத்துவமனை, பெரியார் மருத்துவக் குழுமம், பெரியார் மருந்தியல் கல்லூரி திருச்சி அய் பவுண்டேசன் மற்றும் மணிகண்டம் அரிமா சங்கம் இணைந்து O5.07.2026 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2.30 மணி வரை …
நகரங்களில் வாழ்வோருக்கு நுரையீரல் புற்றுநோய்? முதியோரை அதிகம் பாதிக்கிறதா?
நுரையீரல் புற்றுநோய் குறித்த தவறான நம்பிக்கைகளுக்கு மருத்துவர்களின் அறிவுரைகள்: நுரையீரல் புற்றுநோய்க்கு புகைப்பிடித்தல் முக்கிய காரணமாக இருந்தாலும், புகைப்பிடிக்காதவர்கள் அல்லது முன்பு புகைப்பிடித்தவர்களுக்கும் பாதிப்பு ஏற்படலாம். மற்றவர்கள் புகைப்பிடிக்கும்போது வெளிப்படும் புகையைச் சுவாசித்தாலும், ரேடான் (radon) வாயு, ஆஸ்பெஸ்டாஸ் சிலிகான் கனிமம்,…
சிறுநீரகச் செயலிழப்புக்கு டயாலிசிஸ் தீர்வா?-மருத்துவர் நா.மோகன்தாஸ் சிறுநீரகத்துறை நிபுணர், மேனாள் இந்திய மருத்துவ கழகத் தலைவர், (தமிழ்நாடு கிளை) தஞ்சாவூர்.
கேள்வி: டயாலிசிஸ் என்றால் என்ன? பதில்: சிறுநீரகங்கள் முழுவதும்செயலிழந்த நபர்களுக்கான ஒரு சிகிச்சையே டயாலிசிஸ் ஆகும். டயாலிசிஸில் இரண்டு வகைகள் உள்ளன: ‘ஹீமோடயாலிசிஸ்’ மற்றும் பெரிட்டோனியல் டயாலிசிஸ். இவ்விரு வகைகளும், இரத்தத்தில் உள்ள கழிவுகளையும் அதிகப்படியான திரவத்தையும் வடிகட்டுவதன் மூலம், செயலிழந்த…
ஆளுநர் மாளிகைக்கு பொதுமக்களை அழைத்து போட்டி அரசாங்கம் நடத்த முயற்சிப்பதா? ஆளுநருக்கு இந்திய கம்யூனிஸ்டு கண்டனம்
சென்னை, ஜூலை 6- ஆளுநர் மாளிகைக்கு பொதுமக்களை அழைத்து போட்டி அரசாங்கம் நடத்த முயற்சிப்பதாக தமிழ்நாடு ஆளுநருக்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற நூல் வெளியீட்டு…
