உ.பி.யில் வெப்ப அலை: சிவப்பு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மய்யம்

லக்னோ, மே 23- உத்தரப் பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங் களுக்கு வானிலை ஆய்வு மய்யம் சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதன்மூலம், வெப்ப அலை சூழல் இரண்டு நாட்களுக்கும் மேலாக நீடிக்கும் என அறிவுறுத்தியுள்ளது. இது தொடர்பாக லக்னோ வானிலை ஆய்வு…

Viduthalai

தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு சம்பவத்தின் எட்டாம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு

தூத்துக்குடி, மே 23- தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் உருவ ஒளிப்படதிற்கு மெழுகுவத்தி ஏந்தி, மலர்கள் தூவி, மரியாதை செலுத்தப்பட்டது. கடந்த 2018 ஆம் ஆண்டு மே 22ஆம் தேதி ஸ்டெர்லைட்டுக்கு எதிராக நடந்த போராட்…

Viduthalai

திருவள்ளூரில் நெல் கொள்முதல் நிலையத்தை திறக்கக் கோரி விவசாய சங்கத்தினர் போராட்டம்

திருவள்ளுர், மே 23- திருவள்ளுர் மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலை யத்தை திறக்க கோரி விவசாய சங்கத்தினர் நெல் மூட்டை ஏற்றப்பட்ட டிராக்டருடன் தாமரைப் பக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். திருவள்ளுர் மாவட்டத் தில் உள்ள 80 நெல் கொள் முதல் நிலையங்கள்…

Viduthalai

சுயமரியாதை திருமணம் (ஒரு நிருபர்)

தாராசுரம் பஞ்சாயத்து கோர்ட்டு மெம்பரும், உஷார் சங்க கமிட்டி பிரசிடெண்டும், சமூக சீர்திருத்த நடிகர் சபையின் பொக்கிஷதாரும், பிரபல எண்ணெய் வியாபாரியுமான தோழர் வி.ஜி. சக்ரபாணி அவர்களின் சகோதரர் சுயமரியாதை வீரர் தோழர் வி.ஜி.வரதராஜன் அவர்களுக்கும், காரைக்கால் தோழர் என். இரத்தினசாமி…

Viduthalai

வட ஆற்காடு ஜஸ்டிஸ் கட்சி மாநாடு நிறைவேற்றிய தீர்மானங்கள்

நமது கட்சிக்கு உழைத்து வந்த ஜே.என்.ராமநாதன், டி.வி.சுப்ரமணியம் முதலியோர் காலஞ்சென்றமை குறித்தும், தமிழுலகிற்கும் தமிழ்நாட்டிற்கும் சிறந்த தொண்டாற்றிய வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் காலஞ்சென்றமை குறித்தும் மாநாடு வருந்துவதுடன், அவர்களின் குடும்பத்தினருக்கும் தனது அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறதென தலைவர் ஒரு தீர்மானத்தைக் கொண்டு…

Viduthalai

கழகக் களத்தில்…!

24.5.2026 ஞாயிற்றுக்கிழமை பகுத்தறிவாளர் கழகம் மதுரை மாநகர் மாவட்டம் மதுரை சிந்தனை மேடை இணைந்து நடத்தும் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா - கருத்தரங்கம் மதுரை: மாலை 5.30 மணி *இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி, மதுரை…

viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 23.5.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: *சி.பி.எஸ்.இயின் மும்மொழி கொள்கைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் புதிய மனு: அவசர வழக்காக அடுத்த வாரம் விசாரணை டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: *பெற்றோர் அய்ஏஎஸ் அதிகாரிகள் எனில், பிள்ளைகளுக்கு ஏன் இடஒதுக்கீடு? - உச்ச நீதிமன்றம் கேள்வி *…

viduthalai

மறைவு

பொதுக்குழு உறுப்பினர் சோ.சுப்பையாவின் தாயார் சோ.லட்சுமி (வயது 93) மறைவுற்றார் என்பதை அறிவிக்க வருந்துகிறோம். சில நாட்கள் உடல் நலம் குன்றி இருந்த நிலையில் முதுமை காரணமாக நேற்று (22-05-2026) இரவு 7 மணிக்கு மறைவுற்றார். தலைமை செயற்குழு உறுப்பினர் வே.செல்வம்,…

viduthalai

சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டினுக்கு கழக தோழர்கள்பாராட்டு

நாகர்கோவில், மே 23- புதுப்பிக்கப்பட்ட நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி அலுவலகம் திறப்பு விழா நேற்று (22.5.2026) ஒழுகினசேரியில் நடைபெற்றது. நாகர்கோவில் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ஆஸ்டினுக்கு குமரி மாவட்ட திராவிடர்கழகம் சார்பாக மாவட்ட தலைவர் மா.மு.சுப்பிரமணியம் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிவேந்தன் ஆகி…

viduthalai

அசட்டுத்தனமா? அயோக்கியத்தனமா?

பார்ப்பனரல்லாதாருக்கு மதிப்புக் கொடுக்கும் விஷயத்தில் “தேசிய” ‘ஹிந்து’வுக்கு இருந்து வரும் வெறுப்பு பல முறை இப்பத்திரிகையில் வெட்ட வெளிச்சமாக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அபேதவாதப் பத்திரிகையான ‘இந்தியன் எக்ஸ்பிரசு’க்கும் அம்மாதிரியான வெறுப்புத் தோன்றியிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்படுகிறோம். சென்னை கோகலே மண்டபத்தில் நடைபெற்ற சென்னை பிலிம்லீக்…

Viduthalai