குடியரசுத் தலைவர் உரைக்கு பிரதமர் மோடி பதில் அளிக்காதது தலைக்குனிவு தொல்.திருமாவளவன்
சென்னை, பிப்.9- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் டில்லியில் இருந்து சென்னை வந்தார். அவர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே, குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு, பிரதமர் பதில் உரை ஆற்றாமல்…
“நண்பன் இனி நண்பன் இல்லை” இந்திய – அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்தால் பாதிப்பு ஜெய்ராம் ரமேஷ் காட்டம்!
புதுடில்லி, பிப். 9- இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் குறித்து ஒன்றிய அரசைச் சாடி, காங்கிரஸ் செய்தித் தொடர்பு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடியின் அமெரிக்கப் பயணம் இந்தியாவுக்குப் பாதகமாக…
கோரிக்கைகளை வலியுறுத்தி ஒன்றிய அரசை எதிர்த்து குமரி முனையில் இருந்து காஷ்மீருக்கு விவசாயிகள் நடைப் பயணம் டில்லியில் லட்சக்கணக்கானோர் பேரணி
கன்னியாகுமரி, பிப்,9- ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கையைக் கண்டித்து நாடு முழுவதும் உள்ள அனைத்து விவசாயிகள் சங்கங்கள் சார்பில், கன்னியாகுமரி (குமரி முனை) முதல் காஷ்மீர் வரை நடைப்பயணம் மேற்கொண்டுள்ளனர். பிப்ரவரி 7, 2026 அன்று கன்னியாகுமரியில் (குமரிமுனை) காலை…
கூட்டணி உருவாக்க புதிய குழு – பா.ஜ.க. அறிவிப்பால் எடப்பாடி அதிர்ச்சி! யாருடைய தலைமையில் கூட்டணி என தொண்டர்கள் குழப்பம்
சென்னை, பிப்.9- ‘கூட்டணிக்கு நான் தான் தலைமை’ என்று எடப்பாடி கூறி வரும் வேளையில், கூட்டணியில் புதிய கட்சிகளை இணைக்க அதிரடியாக பாஜக சார்பில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது. இது அதிமுக தொண்டர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 9.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மோடி அரசின் மக்கள் விரோத பட்ஜெட்டை எதிர்த்து பிப் 12இல் நடைபெறும் போராட்டத்தில் தொண்டர்களும், மக்களும் கலந்து கொள்ள திமுக கூட்டணியில் உள்ள மதிமுக, விசிக, இடதுசாரி கட்சிகள் அழைப்பு. * தமிழ்நாட்டுக்கான ரயில்வே திட்டங்களுக்கான..…
பெரியார் விடுக்கும் வினா! (1889)
ஜமீன்தார்கள், லேவா தேவிகள், மில் முதலாளிகள், இந்த மூன்று கூட்டமும் ஒரு நாட்டில் இருக்குமானால் அந்த நாட்டுக்கு எப்படிப்பட்ட ‘சுயராச்சியம்', ‘குடியரசு', ‘குடிஆட்சி' கிடைத்த போதிலும் அது ஒரு வினாடி கூட ஜனநாயகமாக இருக்க முடியுமா? தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
‘மொழிப்போர் தளபதி’ மறைந்த எல்.கணேசன் படத்திற்கு தமிழர் தலைவர் மரியாதை
திராவிட இயக்க கொள்கையாளர், ஹிந்தி எதிர்ப்பு போராளி மறைந்த எல்.கணேசன் இல்லத்திற்கு சென்று அவரது படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள். எல்.கணேசனின் இணையர் வி.கமலா, மகன் எல்.ஜி.அண்ணா ஆகியோருக்கு ஆறுதலைத் தெரிவித்தார். உடன்…
தஞ்சை மாநாட்டுப் பணிகளை வீ.அன்புராஜ் பார்வையிட்டார்
இம்மாதம் 21ஆம் தேதி தஞ்சையில் நடைபெறும் திராவிடர் கழக மகளிரணி - மகளிர் பாசறை மற்றும் மாநில இளைஞரணி, மாணவர் கழகம் மாநாடு நடைபெறும் இடங்களான தஞ்சை திலகர் திடல் மற்றும் அறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கம் ஆகிய இடங்களைப் பார்வையிட…
ஆன்மிகம் அறிவைக் கொடுக்கிறதா? கெடுக்கிறதா? (3) வன்முறையை விதைக்கும் மதவாதம்!-மஞ்சை வசந்தன்
வினாயகர் சதுர்த்தி வினாயகர் சதுர்த்தி விழா கொண்டாட்டங்களுக்கு முதலில் “பிள்ளையார் சுழி'' போட்டவர் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கேற்றதாகப் பரப்பப்படும் பாலகங்காதரதிலகர். 1893 ஆம் ஆண்டு ‘சர்வஜன கணேஷ் உத்சவ்’ என்னும் பெயரில் ஆரம்பித்தார். இந்து மதத்தில் மிகப் பற்றுக் கொண்ட…
சுயமரியாதைச் சுடரொளிகள் தி.இரா. இரத்தினசாமி – ஆதிலட்சுமி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்
சுயமரியாதைச் சுடரொளிகள் தி.இரா. இரத்தினசாமி – ஆதிலட்சுமி ஆகியோரின் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைத்தார். உடன்: கழக துணைத் தலைவர் கவிஞர் கலி. பூங்குன்றன், வி.பன்னீர்செல்வம், ஆர்.டி. வீரபத்திரன், தாம்பரம் முத்தையன், நெய்வேலி ஞானசேகரன், ஆ.இர. இராமசாமி, ஆ.இர.…
