தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்!
1.5.2026 அன்று கல்லக்குறிச்சியில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறைக்கு வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கோ.சா.பாஸ்கர் தலைமையில், மாநில கழக மருத்துவரணிச் செயலாளர் மருத்துவர் கோ.சா.குமார், காப்பாளர் ம.சுப்பராயன், பொதுக் குழு உறுப்பினர் ச.சுந்தரராசன், நகர தலைவர் இரா.முத்துச்சாமி, நகர செயலாளர் நா.பெரியார், சி.முருகன் மாவட்ட ப.க. அமைப்பாளர் ஆகியோர் முன்னிலையில் காலை 10.30 மணிக்கு-கூத்தக்குடி பிரிவு சாலை மேம்பாலம் அருகில் எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்படும். அனைத்து தோழர்களும் பங்கேற்று சிறப்பிக்க வேண்டுகிறோம்.
அழைத்து மகிழும்
கோ.சா.பாஸ்கர் மாவட்ட கழகத் தலைவர்,
– குழ.செல்வராசு மாவட்டச் செயலாளர், திராவிடர்கழகம்

