மேற்கு வங்கம் – இறுதிக்கட்ட பிரச்சாரம் நிறைவு ‘‘100 இடங்களைத் தாண்டிவிட்டோம்’’ – மம்தா அதிரடி!

கொல்கத்தா, ஏப்.28 தமிழ்நாடு உள்ளிட்ட 5 மாநில சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித் துள்ள நிலையில், மேற்கு வங்கத்தில் மட்டும் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடை பெற்று வருகிறது. 152 தொகுதிகளுக்கான முதற் கட்டத் தேர்தல் கடந்த 23-ஆம் தேதி நடந்து…

viduthalai

‘ஒரே கலாச்சாரம்’ பேச்சு ஆளுநர் ஆர்.வி.அர்லேகருக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கடும் கண்டனம்!

சென்னை, ஏப்.28 இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிராகப் பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் தனது போக்கை மாற்றிக்கொள்ள வேண்டும் என்றும், இல்லையெனில் அவருக்கு எதிராகப் போராட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அக்கட்சியின் மாநில செயலாளர் வீரபாண்டியன்…

viduthalai

தருமபுரி மாவட்டம் – ஒகேனக்கலில் 9ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

தருமபுரி மாவட்டம் – ஒகேனக்கலில் 9ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறையில் பங்கேற்ற மாணவர்கள், மாணவிகள், பார்வையாளர்கள், ஒருங்கிணைப்பாளர்கள் கழகத் தலைவருடன்... (26.4.2026)

viduthalai

முதல் முறையாக வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்து: புனே ரயில் நிலையத்தில் பரபரப்பு

புனே, ஏப்.28 மகாராட்டிர மாநிலம் புனே ரயில் நிலையத்தில், அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வந்தே பாரத் ரயில் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இச்சம்பவம் ரயில்வே வட்டாரத்திலும் பயணிகள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையிலிருந்து சோலாபூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த வந்தே…

viduthalai

திருப்பதியில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: பக்தர்களுக்கு எச்சரிக்கை

திருப்பதி, ஏப்.28 திருப்பதி மாவட்டத்தில் டீசல் மற்றும் பெட்ரோல் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். சில பெட்ரோல் நிலையங்களில் 'இருப்பு இல்லை' என்ற அறிவிப்புப் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பகிர்மானத்தில்  ஏற்பட்ட இடை யூறு காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக…

viduthalai

மருத்துவ உலகில் மற்றுமொரு அதிசயம்: இரு கைகளை இழந்த பெண்ணுக்கு கிடைத்த மறுவாழ்வு

புதுடில்லி, ஏப்.28 டில்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில், மருத்துவ வரலாற்றில் மிகச் சிக்கலான ‘‘இரு கை மாற்று அறுவை சிகிச்சை’’ வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. வைக்கோல் வெட்டும் இயந்திரத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில், ஒரு பெண் தனது இரண்டு…

viduthalai

உயர்நீதிமன்றங்களில் 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும்

உயர்நீதிமன்றங்களில் 23 நீதிபதி பணியிடங்களை சமூக நீதி அடிப்படையில் நிரப்ப வேண்டும் குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்ப வழக்குரைஞர்கள் முடிவு சென்னை, ஏப்.28 சென்னை மற்றும் மதுரை உயர்நீதி​மன்​றங்களில்  நீண்ட கால​மாக காலி​யாக உள்ள 23 நீதிபதி பணி​யிடங்​களை சமூக நீதி…

viduthalai

‘ஆம் ஆத்மி’யின் கடிதத்திற்கு பதில் அளிக்காமல் பா.ஜ.க.விற்கு ஆதரவாகச் செயல்படும் மாநிலங்களவைத் தலைவர்

புதுடில்லி, ஏப்.28 ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரும், பஞ்சாப் மாநி லத்தின் செயல் தலைவர் (ஆம் ஆத்மி) அந்தஸ்தில் பணியாற்றியவருமான ராகவ் சதா மற்றும் அசோக் மிட்டல், சந்தீப் பதக், ஹர்பஜன் சிங் உள்ளிட்ட 7 மாநிலங்களவை உறுப்பினர்கள்…

viduthalai

உற்சாகத்துடன் தொடங்கியது… ‘பெரியார் பிஞ்சுகள்’ பழகு முகாம்!

வல்லம் பெரியார் மணியம்மை நிகர் நிலை பல்கலைக்கழக  வளாகத்தில் உற்சாகத்துடன் தொடங்கியது... ‘பெரியார் பிஞ்சுகள்’ பழகு முகாம்! தஞ்சை, ஏப்.28 பெரியார் பிஞ்சுகளுக்கான 'பழகு முகாம்' தஞ்சை வல்லத்தில் உள்ள பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் (நிகர்…

viduthalai

செய்தியும், சிந்தனையும்…!

பா.ஜ.க.வின் ஜனநாயகம் இதுதான்! l ஆம் ஆத்மி கட்சியிலிருந்து ஏழு பேர் இணைந்ததால், மாநிலங்கள் அவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 113 ஆக உயர்வு. >> அடுத்த கட்சிக்காரர்களை தம் கட்சிக்கு பல்வேறு யுக்திகளால் இழுப்பதுதான் பாஜகவின் ஜனநாயகம்!

viduthalai