இராமநாதபுரம், சிவகங்கை , காரைக்குடி கழகத் தோழர்களுக்கு அன்பு வேண்டுகோள்!
12.2.2026 மாலை 4.00 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒன்றிய பிஜேபி அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு வஞ்சிக்கப்படுவதை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார். மாலை 6 மணி…
நன்கொடை
* கணியூர் ச.ஆறுமுகம் மாவட்டத் துணைத் தலைவர் இயக்க நன்கொடையாக (பிப்ரவரி 2026) ரூபாய் ஆயிரம் 62ஆவது தவணையாக வழங்கினார். * பெரம்பலூர் மாவட்ட கழக தலைவர் சி.தங்கராசு இயக்க நன்கொடையாக ஒன்பதாவது முறையாக ரூபாய் 500 வழங்கினார். * பெரம்பலூர்…
நன்கொடை
திருவண்ணாமலை மாவட்டம், எஸ்.நாவல்பாக்கம் ஊரைச் சார்ந்த குமரேசன்-புவனேஸ்வரி ஆகியோரின் மகள் சங்கவியின் நான்காம் ஆண்டு பிறந்த நாள் (10.2.2026) மகிழ்வாக ரூ.2000 நன்கொடையாக நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு வழங்கினர். வாழ்த்துகள்! - - - - - பட்டீஸ்வரம் சுயமரியாதைச் சுடரொளி…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 10.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * “இது மறக்க வேண்டிய பட்ஜெட்..'' பாயிண்ட் பாயிண்டாக விமர்சித்த ப சிதம்பரம்! ஒன்றிய அரசு மீது தாக்கு. பொதுத்துறை, தனியார் துறை மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்யவில்லை என்று சாடிய அவர், 2025-2026…
பெரியார் விடுக்கும் வினா! (1890)
ஏதாவது ஒரு கட்சி அதிகாரத்தில் - பதவியில் இருந்தால் அதற்குச் சினேகிதர்கள் ஏற்படுவதைவிட, அதிகமாக எதிரிகள் ஏற்படுவது சகஜமேயாகும். ஏனெனில் அந்த அதிகாரத்தைப் பற்றிப் பொறாமை கொண்ட மக்கள் ஒரு புறமும், அப்பதவி தங்களுக்குக் கிடைக்க முயற்சித்து ஏமாற்றமடைந்தவர்கள் ஒரு புறமும்,…
விண்வெளியில் செங்கல் உருவாக்கத்தில் பாக்டீரியாவின் பங்கு
பெங்களூரு, பிப். 10- பெங்களூருவிலுள்ள இந்திய அறிவியல் நிறு வனத்தைச் சேர்ந்த சுவாதி துபே உடன் இணைந்து இந்திய விண்வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா அண்மையில் வெளி யிட்டுள்ள ஆய்வறிக்கை, எதிர்காலத்தில் விண் வெளித் துறையில் மிகப் பெரிய மாற்றங்களுக்கு வித்திடும்…
10 முக்கிய நாடுகளின் ஜி.டி.பி. கடன் விகிதம் இந்தியா 81 சதவீதம்
ஜெனீவா, பிப். 10- 10 முக்கிய நாடுகளின் ஜிடிபி கடன் விகிதம் வளர்ந்த நாடாக இருந்தாலும் வளரும் நாடாக இருந் தாலும் பல்வேறு வகைகளில் கடன் வாங்குகின்றன. கடன் பெறுவதற்கு ஒவ்வொரு நாடும் ஒரு அளவுகோல் வைத்துள்ளது. அதாவது தங்கள் நாட்டின்…
பீகாரில் அரசு நடுநிலைப் பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
பாட்னா, பிப்.10- பீகார் மாநிலம் மதேபுரா மாவட்டத்தில் உள்ள மேம்படுத்தப்பட்ட அரசு நடுநிலைப் பள்ளியில் 7-2-2026 அன்று மதிய உணவு சாப்பிட்ட 70 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு பாதிக் கப்பட்டனர். உடல்நலம் பாதிக்கப் பட்ட அனைத்து குழந்தை களும் மருத்துவமனையில்…
மதக் கலவரத்தைத் தூண்டுகிறாரா ஆர்.எஸ்.எஸ். தலைவர்?
மும்பை, பிப். 10- வங்கதேசத்தின் 1.25 கோடி இந்து மக்கள் தங்கள் உரிமைக்காக போராட முடிவு செய்தால் அவர்களுக்கு ஆதரவாக உலக நாடுகளில் உள்ள இந்துக்கள் நிச்சயம் உதவு வார்கள் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியுள்ளார். கடந்த சில…
மதுரை சிந்தனைமேடை சார்பாக நூல் அறிமுக விழா
மதுரை, பிப். 10- 1.1.2026 அன்று மாலை 6.30 மணி அளவில் மதுரை சிந்தனைமேடை சார்பாக நூல் அறிமுக விழா நடைபெற்றது. நிகழ்விற்கு மாவட்ட கழகத் தலைவர் பழக்கடை அ.முருகானந்தம் தலைமையேற்று உரையாற்றினார். திராவிட மாணவர் கழக மாநில துணைச் செயலாளர்…
