கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 29.4.2026

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: < ஏப்.29க்குப் பிறகு ஜாக்கிரதை - பெட்ரோல், டீசல் விலை உயரப்போகிறது: ராகுல் காந்தி எச்சரிக்கை. < மத நடவடிக்கை என்ற பெயரில் சாலையை மறிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து. நீதிபதி பி.வி. நாகரத்னா கூறும்போது,…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1955)

வளைய முடியாத (கொள்கையுள்ள) கல்தூணில் பிளவு (போட்டி என்னும்) ஏற்பட்டால் பிறகு அபாயத்தைத் தான் எதிர்ப்பார்க்க நேரிடுமேயன்றி - நல்ல விளைவை எதிர்ப்பார்க்கலாமா? தந்தை பெரியார்,  'பெரியார் கணினி' தொகுதி 1, ‘மணியோசை’

viduthalai

கழக இளைஞர் அணி சார்பில் ‘தொலைநோக்கி’ மூலம் பகுத்தறிவு பிரச்சாரம்

திருவாரூர், ஏப். 29- திருவாரூர் மாவட்டம் கொரடாச்சேரி ஒன்றியம் பருத்தியூர் கிராமத்தில் திராவிடர் கழக இளைஞரணி சார்பில் தொலைநோக்கி மூலம் பகுத்தறிவு பிரச்சாரம் நடைபெற்றது. பருத்தியூர் கிராமத்தில் திராவிடர் கழக கொரடாச்சேரி ஒன்றிய செயலாளர் சரவணன் தலைமையில் மாநில விவசாய தொழிலாளர்…

viduthalai

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா

ஓசூர், ஏப. 29- ஓசூரில் பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் சிவந்தி அருணாசலம் தலைமையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா ஒசூர் உள்வட்ட சாலையில் உள்ள தந்தை பெரியார் சதுக்கத்தில் கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பாரதிதாசன் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை…

viduthalai

அனில் அம்பானியின் ரூ.3,034 கோடி மதிப்பிலான சொத்துகள் முடக்கம்

மும்பை, ஏப். 29- வங்கிக் கடன் முறைகேடு வழக்கில் தொழிலதிபர் அனில் அம்பானிக்கு சொந்தமான ரூ.3,034 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. முடக்கப்பட்டுள்ள சொத்துக்கள் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட் ரக்சர் லிமிடெட் நிறுவனங்களுக்குச் சொந்தமானவை என வட்டாரங்கள்…

viduthalai

தேர்தல் முடிவுகளை இளைஞர்கள் இயல்பாக எதிர்கொள்ள வேண்டும் முன்னாள் நீதிபதி கிருபாகரன் அறிவுரை!

சென்னை, ஏப். 29- தேர்தல் முடிவுகளை இளைஞர்களும், குழந் தைகளும் இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முன்னாள் நீதிபதி கிருபாகரன் கூறினார். சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி கிருபாகரன் பாரிமுனையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இயல்பான மனநிலை தேர்தல் களம்…

viduthalai

கழகக் களத்தில்

30.4.2026 வியாழக்கிழமை பெரியார் பேசுகிறார் தொடர்-108 புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 136ஆவது பிறந்த நாள் சிறப்புக் கூட்டம் தஞ்சாவூர்: மாலை 5 மணி <இடம்: பெரியார் இல்லம், கீழராஜவீதி, தஞ்சாவூர் <வரவேற்புரை: சோ.இராமகிருஷ்ணன் (ஒன்றிய ப.க. தலைவர்) <தலைமை: ந.பாவேந்தி <முன்னிலை: மு.அய்யனார்…

viduthalai

மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை காவலர்களுக்கு விடுமுறை எடுக்க அனுமதி இல்லை டி.ஜி.பி. அதிரடி உத்தரவு!

சென்னை, ஏப்.29 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வரும் மே 4-ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், பாதுகாப்புப் பணிகளை பலப்படுத்தும் நோக்கில் காவல்துறை தலைமை இயக்குநர் முக்கிய உத்தரவு ஒன்றைப் பிறப்பித்துள்ளார். இதன்படி, மே 2-ஆம் தேதி முதல்…

viduthalai

புதுச்சேரியில் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி – ஜூன் 1-ஆம் தேதி தொடக்கம்

புதுச்சேரி, ஏப்.29 புதுச்சேரி யூனியன்பிரதேச ஆட்சியர் குலோத்துங்கன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது:- மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ஆம் ஆண்டின் முதல் கட்டமாக வீட்டு பட்டியல் மற்றும் வீட்டு கணக்கெடுப்பு புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் அட்டவணைப்படி நடைபெறும். பொதுமக்கள் தாங்களே அரசு அறிவித்துள்ள இணையதளத்தின்…

viduthalai

வாக்கு எண்ணும் மய்யங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு தேர்தல் அலுவலர் மற்றும் காவல் ஆணையர் நேரில் ஆய்வு!

சென்னை, ஏப்.29 தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல்-2026 வாக்குப்பதிவு கடந்த 23-ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், சென்னை மாவட்டத்திலுள்ள வாக்கு எண்ணும் மய்யங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ஜே.குமரகுருபரன் மற்றும் சென்னை மாநகர காவல் ஆணையர் அபின்…

viduthalai