பெரியார் பெருந்தொண்டர் மதுரை சே.முனியசாமியின் இல்லத்தை கழக பொதுச் செயலாளர் திறந்து வைத்தார்
மதுரை, பிப். 10- 5.2-2026 காலை 11 மணிக்கு மதுரை மாவட்ட காப்பாளர் சே.முனியசாமியின் இல்ல திறப்பு விழாவில் இல்லத்தை திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் ரிப்பன் வெட்டித் திறந்து வைத்தார். நிகழ்வில் கழகத் தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.…
தஞ்சை மாநில மாநாட்டிற்கு இரண்டு ஊர்திகளில் காரைக்குடி மாவட்டத் தோழர்கள் திரண்டு வர முடிவு
காரைக்குடி, பிப். 10- பிப்ரவரி 21 அன்று தஞ்சையில் நடைபெற உள்ள திராவிடர் கழக மாநில மாநாட்டிற்கு காரைக்குடி மாவட்டத்திலிருந்து இரண்டு ஊர்திகளில் தோழர்கள் திரளாக பங்கேற்க முடிவு செய்யப் பட்டுள்ளது. இதனை முன்னிட்டு காரைக்குடி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டம்…
சே.பசும்பொன் பாண்டியனுக்கு கழக பொதுச்செயலாளர் ஆறுதல் தெரிவித்தார்
அண்ணா திராவிட மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் சே.பசும்பொன் பாண்டியனின் தாயார் மறைவு குறித்து கழகத்தின் சார்பாக இரங்கலைத் தெரிவிக்க திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், மதுரை பல்லவன் நகர் இல்லம் சென்று பசும்பொன் பாண்டியனைச் சந்தித்தார். பசும்பொன் பாண்டியன்…
மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக தலைவர் மு/கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார்
மலேசியா தமிழ் பள்ளியைச் சார்ந்த சுமார் 30 மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பகுத்தறிவு மற்றும் திராவிட இயக்க தலைவர்களின் கட்டுரைகள் அடங்கிய நூல்கள் புலவர் குழந்தையின் திருக்குறள் நூல்களை மலேசிய பெரியார் பன்னாட்டு அமைப்பின் சார்பாக தலைவர் மு/கோவிந்தசாமி அன்பளிப்பாக வழங்கினார். உடன்:…
வளர்ச்சிப் பாதையில் தமிழ்நாடு மகப்பேறு பிறப்பு இறப்பு விகிதம் குறைவு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பெருமிதம்!
சென்னை, பிப். 10- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணி யன் நேற்று (09.02.2026) சென்னையில் உள்ள தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத்தில், அரசு செவிலியர் பட்ட மளிப்பு விழாவில் கலந்து கொண்டு, செவிலிய மாணவ, மாணவியர் களுக்கு…
கீழப்பாவூர் ஆ.அய்யங்கண்ணுவின் விழி மற்றும் உடற்கொடை வழங்கல்
கீழப்பாவூர், பிப். 10- தென்காசி மாவட்டம் கீழப்பாவூரை சார்ந்த தந்தை பெரியார் குருதி, விழி மற்றும் உடற்கொடை கழகத்தின் நிறுவனர் அய். இராமச்சந்திரனின் தந்தையாரும், மருத்துவர் உ.இரா.மானவீரனின் தாத்தாவுமான ஆ.அய்யங்கண்ணு அவர்கள் (வயது 89) 02.02.2026 அன்று காலை 5 மணியளவில்…
மாவட்ட பஞ்சாயத்துத் தேர்தல் பா.ஜ.க. தலைவரின் குடும்பத்தில் அய்ந்து பேரில் நான்கு பேர் தோல்வி!
மும்பை, பிப். 10- மகாராட்டிரா மாநிலத்தில் மாவட்ட பஞ்சாயத்து மற்றும் பஞ்சாயத்து சமிதிகளுக்கான தேர்தல் நடைபெற்றது. நேற்று (9.2.2026) தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. பார்பானி மாவட்ட பஞ்சாயத்து தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க. தலைவர் சுரேஷ் வார் புட்கரின் குடும்பத்தினர் 5 பேர்…
விவசாய நிலம் சமாதியாகி விட்டது!
ஒசூர் உள்வட்டச் சாலையில் உள்ள கணவன் -மனைவி சமாதி. இது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் இறந்த சுப்பாச்சாரி என்பவரின் சமாதி ஆகும். அவர் அடக்கம் செய்யப்பட்ட இடத்தின் மீது ஒரு லிங்கத்தை வைத்து அந்த இடத்தில் ஒரு மண்டபத்தை அவர்…
கழகக் களத்தில்…!
11.2.2026 புதன்கிழமை புதுமை இலக்கியத் தென்றல் 1080 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * வரவற்புரை: மு.இரா.மாணிக்கம் (பொருளாளர்) * தலைமை: வழக்குரைஞர் பாவலர் செல்வ.மீனாட்சிசுந்தரம் (தலைவர்) * சிறப்புரை: தொல்லியல்…
ஆண்டிமடம் ஒன்றிய கழக கலந்துரையாடல்
நாள்: 12.2..2026 வியாழன் மாலை 5மணி இடம்: தமிழ்நாடு ஆட்டோ ஸ்பேர்ஸ் வளாகம், ஆண்டிமடம் வரவேற்புரை: க.கார்த்திக் (மாவட்ட துணைச் செயலாளர்) தலைமை: தியாக.முருகன் (ஒன்றிய செயலாளர்) முன்னிலை: தங்க.சிவமூர்த்தி (மாநில ப.க. அமைப்பாளர்), மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சி.காமராஜ் (காப்பாளர்),…
