வேலைவாய்ப்பு, உற்பத்தித் துறையில் சீர்திருத்தம் செய்யாவிட்டால் இந்திய பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படும் பிரதமர் மோடிக்கு பெர்ன்ஸ்டீன் நிறுவனம் எச்சரிக்கை
புதுடில்லி, ஏப். 29- இந்தியப் பொருளாதாரம் அண்மைக் காலமாக அடைந்துள்ள வளர்ச்சி யைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமானால், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித் துறையில் இந்தியா அதிரடியான கட்டமைப்புச் சீர்திருத் தங்களை மேற்கொள்ள வேண்டியது அவசியம் என்று பெர்ன்ஸ்டீன் ஆய்வு நிறுவனம்…
ஒன்றிய அரசுத் துறைகளில் சுருக்கெழுத்தர்கள் பணி
ஒன்றிய அரசுத் துறைகளில் போட்டித் தேர்வு மூலம் 731 சுருக்கெழுத்தர்களை நியமனம் செய்வதற்கான அறிவிப்பை அரசுப் பணி யாளர் தேர்வாணையம் வெளி யிட்டுள்ளது. இதுதொடர்பாக ஒன்றிய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: ஒன்றிய நிதி அமைச்சகத்தின்கீழ் உள்ள…
ஒன்றிய அரசு வேலை: 3,003 காலிப்பணியிடங்கள்
எஸ்எஸ்சி தேர்வுக்கு தேர்வர்கள் மே 4ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இணையவழியில் விண்ணப்பக் கட்டணங்களை மே 5 வரை செலுத்தலாம். ஒன்றிய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் அமைச்சகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான 'செலக்ஷன் போஸ்ட் ஃபேஸ் 14' (Selection…
அமெரிக்காவின் பாஸ்போர்ட்டுகளில் இடம்பெறும் டிரம்ப்பின் நிழற்படம்
அமெரிக்காவின் பாஸ்போர்ட்டுகளில் இடம்பெறும் டிரம்ப்பின் நிழற்படம் வாசிங்டன், ஏப். 29- அமெரிக்காவின் 250ஆவது சுதந்திர நாள் ஜூலை 4, 2026 அன்று கொண்டாடப்படவுள்ளது. சுதந்திரம் 250 (Freedom 250) என்ற பெயரில் ஓராண்டு கொண்டாட் டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக விழா ஒருங்கிணைப்பு…
விமான எரிபொருள் வரி ரத்து: ஒன்றிய அரசுக்கு விமான நிறுவனங்கள் அவசரக் கோரிக்கை!
மும்பை, ஏப். 29- மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் சூழல் காரணமாக பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதன் எதிரொலியாக, இந்தியாவில் ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை உள்ளடக்கிய இந்திய விமான…
ஆந்திராவில் பயங்கரம்: பத்திரிகையாளர் நடுரோட்டில் வெட்டிக்கொலை செம்மரக்கடத்தல் குறித்து செய்தி வெளியிட்டதால் கும்பல் வெறிச்செயல்
சித்தூர், ஏப். 29- ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வி.கோட்டா பகுதியில், பிரபல தெலுங்கு நாளிதழ் செய்தியாளர் அடையாளம் தெரியாத நபர்களால் மிகக் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற் படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து…
‘ஆம் ஆத்மி’ எம்.பி.க்கள் பா.ஜ.க.வில் இணைந்தது சட்டப்பூர்வமானதா? அரசியலமைப்புச் சட்ட நிபுணர் கருத்து
புதுடில்லி, ஏப். 29- ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் பாஜகவில் இணைந்தது சட்டப்பூர்வமானதா? என்பதற்கு முன்னாள் மக்களவை பொதுச் செயலாளரும் அரசியலமைப்பு நிபுணருமான பி.டி.டி. ஆச்சாரி கருத்துத் தெரிவித்துள்ளார். ஆம் ஆத்மி கட்சிக்கு மாநி லங்களவையில்…
இந்தோனேசியாவில் பராமரிப்பு மய்யத்தில் கொடுமைப்படுத்தப்பட்ட குழந்தைகள்: 13 பேர் கைது
யோக்ய கார்த்தா, ஏப். 29- இந்தோனே சியாவில் குழந்தைகள் பராமரிப்பு மய்யத்தில் இருந்த 53 கைக்குழந்தைகளின் கைகால்கள் கட்டப்பட்டு துன்புறுத்தப் படும் காட்சிப்பதிவு இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி அடைய வைத்து உள்ளது. குழந்தைகள் பராமரிப்பு மய்யத்தை மூடி அதிகாரிகள் சீல் வைத்தனர்.…
கச்சா எண்ணெய் ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து அய்க்கிய அரபு அமீரகம் விலகல்
துபாய், ஏப். 29- 1960ஆம் ஆண்டு கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி, ஏற்றுமதி நாடுகளின் கூட்டமைப்பு (ஒபெக் - OPEC) உருவாக்கப்பட்டது. இந்த கூட்ட மைப்பில் அல்ஜீரியா, காங்கோ, ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, சவுதி அரேபியா,…
நன்கொடை
திருச்சி, திருவரங்கம் நகர திராவிடர் கழகத்தின் தலைவர் சா.கண்ணனின் வாழ்விணையர் க.மாலதியின் 9ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு (30.04.2026) அவரது மகன்கள் க.சசிகாந்த், க.விஜி ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.1000 நன்கொடை வழங்கியுள்ளார்கள். நன்றி - காப்பாளர். -…
