பார்ப்பான் உயிர்
பார்ப்பான் உயிர் கடவுள் பொம்மையிலும் கல்லிலும்தான் இருக்கிறது. அவை ஒழிந்தால் பார்ப்பானைப் பிராமணன் என்றோ, சாமி என்றோ, மேல் ஜாதியான் என்றோ எவனும் மதிக்க மாட்டான். (‘விடுதலை’ 3.12.1971)
‘விடுதலை’க்கு விடுமுறை
தொழிலாளர் நாளான ‘மே’ முதல் நாள் (1.5.2026) ‘விடுதலை’க்கு விடுமுறை. வழக்கம்போல், 2.5.2026 ஆம் தேதி ‘விடுதலை’ வெளிவரும். வாசகர்களுக்கு மே நாள் வாழ்த்துகள்! ஆசிரியர், ‘விடுதலை’
மனிதாபிமான கோரிக்கை வெற்றி பெற்ற திருநாள்!
நாளை (1.5.2026) ‘மே’ முதல் தேதி; மேதினி யெங்கும் கொண்டாடும் தொழிலாளர் தம் உரிமையாம் ‘‘8 மணிநேர வேலை மட்டுமே’’ என்ற மனிதாபிமான கோரிக்கை வெற்றி பெற்ற திருநாள்! பல வகையிலும் தொழிலாளர்களின், மக்களின் உரிமைகள் பறிப்பு, பன்னாட்டு முதலாளிகளாலும், பிறவி…
ஓராண்டிற்குள் 65 சொற்பொழிவை நடத்தவேண்டும்!
புரட்சிக்கவிஞருடைய படைப்புகளை, அவருடைய கருத்துகளை நாடெங்கும் கொண்டு சேர்க்க வேண்டும்! புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 65 ஆண்டுகாலம் வாழ்ந்தார்; அடுத்து ஓராண்டிற்குள் 65 சொற்பொழிவை நடத்தவேண்டும்! தொடர்ந்து அதை செய்து பெரிய புத்தகமாகக் கொண்டு வரவேண்டும்! பகுத்தறிவாளர் கழகம் நடத்திய புரட்சிக்கவிஞர் பாரதிதாசன்…
புரட்சிக்கவிஞர் படத்திற்கு கவிப்பேரரசு வைரமுத்து, ஆசிரியர் மலர் தூவி மரியாதை
பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக் கழக வளாகத்தில் நடைபெற்ற புரட்சிக்கவிஞர் பாரதிதாசனின் 136 ஆவது பிறந்த நாள் விழாவில், புரட்சிக்கவிஞர் படத்திற்கு ‘ஞானபீட’ விருதாளர் கவிப்பேரரசு வைரமுத்து, வேந்தர் கி.வீரமணி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். கவிப்பேரரசுவிற்கு பொன்னாடை அணிவித்து, நினைவுப்…
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 136-ஆவது பிறந்த நாள் அவரின் சிலைக்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்து மரியாதை!
சென்னை, ஏப்.29- புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரது சிலைக்கு தமிழர் தலைவர் மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் 136ஆவது ஆண்டு பிறந்த நாளான இன்று (29.4.2026) காலை 10.30 மணியளவில் சென்னை…
வெப்ப அலைகளில் இருந்து மக்களை பாதுகாக்க உடனடி நடவடிக்கை மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் எச்சரிக்கை!
புதுடில்லி, ஏப்.29 கோடை வெப்பம் தீவிரம டைந்து வரும் நிலையில், வெப்ப அலைகளிலி ருந்து மக்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தேசிய மனித உரிமைகள் ஆணையம் 21 மாநில அரசு களுக்கும் டில்லி நிர்வாகத்துக்கும் கடி தம் எழுதியுள்ளது. 2019…
தமிழ்நாட்டில் ஆட்டோ எல்.பி.ஜி. மற்றும் எரிபொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை எண்ணெய் நிறுவனங்கள் உறுதி
சென்னை, ஏப்.29 தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆட்டோ எல்.பி.ஜி. உள்ளிட்ட எரிபொருட்கள் போதுமான அளவில் இருப்பு உள்ளதாக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன. இது குறித்து பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் வி.சி.அசோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
நன்றிக் காணிக்கை
தமிழர் கலை, பண்பாட்டுப் புரட்சி நாளில் (29.4.2026) (புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள்) பூவிருந்தவல்லி க.ச.பெரியார் மாணாக்கன், மு.செல்வி, செ.பெ.தொண்டறம் ஆகியோர் செலுத்தும் நன்றிக் காணிக்கை ‘விடுதலை’ வைப்பு நிதி - 172ஆம் முறையாக ரூ.1000 பெரியார் பெருந்தகையாளர்…
ரிசர்வ் வங்கியில் வேலை
ரிசர்வ் வங்கியில் காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. ஜூனியர் இன்ஜினியர் பிரிவில் சிவில் 7, எலக்ட்ரிக்கல் 4 என மொத்தம் 11 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி: டிப்ளமோ / பி.இ.,/ பி.டெக்., வயது: 20-30 (6.5.2026ன் படி) தேர்ச்சி முறை: இணையவழி தேர்வு…
