ஒன்றிய அரசு நிறுவனத்தில் 3,979 பணியிடங்கள்!

இந்தியாவின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான யந்திரா இந்தியா லிமிடெட் (YIL) மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய ராணுவத்திற்கு தேவைப்படும் வெடி பொருட்கள், பீரங்கி செய்ய தேவையான தளவாட பொருட்கள், அதிநவீன ஆயுதங்கள் ஆகியவற்றை இந்த…

Viduthalai

நன்கொடை

திருவாரூர் மாவட்டம் திருநெய்ப்பேர் பெரியார் பெருந் தொண்டர் வா.கோவிந்தராஜின் இணையர் கோ.நாகரெத்தினம் அம்மையார் அவர்களது 8ஆம் ஆண்டு நினைவு நாளை (12.2.2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.3,000மும் முதியோர் இல்லத்திற்கு ரூ.1,000மும், அவர்களது குடும்பத்தினர் சார்பாக நன்கொடையாக அளிக்கப்பட்டது.  

Viduthalai

கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 11.2.2026

டெக்கான் கிரானிக்கல், சென்னை: * பாரபட்சமாக செயல்படுவதாக குற்றம்சாட்டி மக்களவைத் தலைவரை பதவி நீக்க நோட்டீஸ்: மக்களவையில் எதிர்க்கட்சிகள் தாக்கல்; 120 எம்பிக்கள் கையெழுத்திட்டு ஆதரவு. * சிறுபான்மையினர் படத்தை நோக்கி துப்பாக்கியால் அசாம் முதலமைச்சர் ஹேமந்த் சர்மா சுடுவது போன்ற…

Viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1891)

கட்சி எனப்படுவது பலமாகவும், கட்டுப்பாடாகவும் இருந்து செல்வாக்குப் பெற்றால் பதவி காலடியில் வந்து விழும். கட்டுப்பாடாய் இருந்தால் பதவி இல்லாமலே கூட அநேக காரியங்களை சாதித்துக் கொள்ள ஏன் முடியாது? தேடிப் போய் அடையும் பதவி பயனுள்ளதா? நம்மைத் தேடி வந்து…

Viduthalai

தஞ்சையில் பிப்.21 இல் நடைபெறவுள்ள மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம் மாநில மாநாட்டிற்கு அலைகடலாகத் திரள்வோம்! திருச்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு

திருச்சி, பிப். 11- தஞ்சையில் பிப்.21 இல் நடைபெறவுள்ள  மகளிரணி, மகளிர் பாசறை, இளைஞரணி, திராவிட மாணவர் கழகம்  மாநில மாநாட்டிற்கு பெருந்திரளாக பங்கேற்பது  என்று திருச்சியில் நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. திராவிடர் கழகம் சார்பில் தஞ்சாவூரில் நடைபெறவுள்ள…

Viduthalai

தஞ்சை மாநில மாநாட்டில் பெருந்திரளாக பங்கேற்போம்! அரியலூர் மாவட்ட இளைஞரணி மாணவர் கழக கூட்டத்தில் முடிவு

அரியலூர், பிப். 11- அரியலூர் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம்  8 .2. 2026 ஞாயிறு மாலை 6 மணியளவில் விளாங்குடி மணிகண்டன் இல்லத்தில் சிறப்பாக நடைபெற்றது. மாநில இளைஞரணி துணைச் செயலாளர் சு.அறிவன் தலைமையேற்க, மாவட்ட இளைஞரணிச் செயலாளர் வி…

Viduthalai

கழகக் களத்தில்…!

12.2.2026 வியாழக்கிழமை வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் போதையில்லா சமுதாயம் உருவாக்குவோம் கருத்தரங்கம் குடியேற்றம்: காலை 11 மணி *இடம்: குரு ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரி, குடியேற்றம் *தலைமை: பி.தனபால் (வேலூர் மாவட்ட ப.க. தலைவர்) *வரவேற்புரை: வி.திருமலை *ஒருங்கிணைப்பு:…

Viduthalai

நினைவு நாள் நன்கொடை

மேனாள் வடாற்காடு மாவட்ட கழகத் தலைவரும், பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் உறுப்பினருமான நினைவில் வாழும் ஆம்பூர் வடசேரி து.ஜெகதீசன் அவர்களின் 29 ஆம் ஆண்டு நினைவு நாளை (12.2.2026) யொட்டி "விடுதலை" நாளேடு வளர்ச்சி நிதிக்கு ரூபாய் ஆயிரம் நன்கொடையாக…

Viduthalai

தமிழர் தலைவர் இரங்கல்

திருநெல்வேலி மேற்கு மாவட்ட திமுகசெயலாளரும், மேனாள் சட்டமன்ற அவைத் தலைவருமான இரா. ஆவுடையப்பன் சகோதரர் சுப்புக்குட்டி(தேவர்) மறைவுச்செய்தி அறிந்த திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் அவர்கள் இரா.ஆவுடையப்பன் அவர்களிடம் தொலைப்பேசியில் அழைத்து ஆறுதல் கூறினார்.  

Viduthalai

‘சுவமித்வா’ ஊரக நில அளவைத் திட்டம். எல்லா மாநிலங்களிலும் எப்போது செயல்படும்? மக்களவையில் டி.ஆர்.பாலு எம்.பி. கேள்வி

புதுடில்லி, பிப். 11- மக்களவையில், தி.மு.க. பொருளாளரும் மக்களவைத் தி.மு.க. குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு நேற்று பேசும்போது, "சுவமித்வா " என பெயரிடப்பட்டுள்ள  ஊரகப் பகுதிகளில் துவக்கப்பட்ட நில அளவைத் திட்டத்தின்  நவீன தொழில்நுட்பக் கூறுகளின் விவரங்கள் என்ன?  இதுவரை நாடு…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026