கடவுளை நம்புவோர் கவனத்திற்கு கோயில் திருவிழாவின் போது சோகம்; யானை தாக்கி ஒருவர் பலி – 2 பேர் படுகாயம்
கிடங்கூர், மே 3 கேரள மாநிலம் அங்கமாலி அருகே கிடங்கூர் மகாவிஷ்ணு கோயில் திருவிழாவிற்காக கொண்டு வரப்பட்ட வளர்ப்பு யானை திடீரென மதம்பிடித்து ஆவேசமாக நடந்து கொண்டதில், சரக்கு வாகனம் ஓட்டுநர் ஒருவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கொல்லம் மாவட்டம்…
‘அரசுப் பள்ளிகளில் ஹிந்தி மொழி கட்டாயம்!’ ஒன்றிய பா.ஜ.க அரசின் அத்துமீறல்
புதுச்சேரி, மே 3 புதுச்சேரி பள்ளி களில் பிரெஞ்சு மொழியை நீக்கிவிட்டு, ஹிந்தியைக் கட்டாயமாக்கும் ஒன்றிய அரசின் உத்தரவு, அந்த மாநிலத் தில் அசாதாரணச் சூழலை ஏற்படுத்தியிருக்கிறது! அவசரகதி சி.பி.எஸ்.இ… மும்மொழிக் கொள்கை! புதுச்சேரியில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலில், என்.ஆர்.காங்கிரஸ் கூட்டணியுடன்…
ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கு குரல் மாதிரி கோரிய மனுவை தள்ளுபடி செய்தது சுல்தான்பூர் நீதிமன்றம்!
பைசாபாத், மே 3 2018-ஆம் ஆண்டு கருநாடக தேர்தல் பிரசாரத்தின் போது, ஒன்றிய அமைச்சர் அமித் ஷா குறித்து அவதூறாகப் பேசியதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி மீது உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக நிர்வாகி விஜய் மிஸ்ரா வழக்கு…
மத்திய கிழக்கில் மேகங்களை அமெரிக்கா திருடியதா? குற்றச்சாட்டும் அறிவியல் உண்மையும் என்ன?
ஈரான், மே 3- ஈரான் உடனான அமெரிக்க-இஸ்ரேல் போர் மத்திய கிழக்கில் "மேகத் திருட்டு" நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாக சமூக ஊடகங் களில் பரவி வரும் ஆதாரமற்ற புகார் கள் பரவி வருகின்றன. ஒரு வாரத்திற்கு முன்பு அல்-ரஷீத் தொலைக்காட்சியில் அளித்த…
கல்லக்குறிச்சியில் எழுச்சியோடு நடைபெற்ற பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!
கல்லக்குறிச்சி, மே 3- கல்லக்குறிச்சி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் ஒருநாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை 01.05.2026 அன்று கல்லக்குறிச்சி நெல் ஆலை உரிமையாளர்கள் சங்க மண்டபத்தில் காலை 9.00 மணிக்கு தொடங்கி எழுச்சியோடு நடைபெற்றது. கல்லக்குறிச்சி மாவட்ட தலைவர் கோ.சா.பாஸ்கர்…
மே 4ஆம் தேதிக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலை உயரும்! இரா.முத்தரசன் கருத்து
சென்னை, மே 3- இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலாளர் இரா.முத்தரசன் சென்னையில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: 5 மாநிலங்களில் தேர்தல்கள் நடக்கும் வரை அமைதியாக இருந்த ஒன்றிய அரசு, தற்போது வணிக எரிவாயு உருளைகளின் விலையை பன்மடங்கு உயர்த்தியுள்ளது. இதன்…
மின் இணைப்புப் பராமரிப்பில் சாதனை! இந்த ஆண்டில் 77 சதவீதம் கோளாறுகள் குறைந்தன தெற்கு ரயில்வே தகவல்
சென்னை, மே 3- தெற்கு ரயில்வே மின் இணைப்பு பராமரிப்பில் சாதனை படைத்துள்ளது. தெற்கு ரயில்வே தனது மின் இணைப்பு பராமரிப்புப் பணிகளில் குறிப்பிடத்தக்க சாதனை படைத்துள்ளது. கடந்த 2025-2026 நிதியாண்டில் மின் இணைப்பு சாதனங்களில் ஏற்பட்ட கோளாறுகளின் எண்ணிக்கை வெறும் 3…
நாடு முழுவதும் மே மாதம் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கும்! வானிலை மய்யம் தகவல்
புதுடில்லி, மே 3- இந்திய வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மே மாதத்திற்கான சராசரி மழைப்பொழிவு 110 சதவீதம் வரை இருக்கும் என இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வெப்ப அலை தாக்கம் குறைய வாய்ப்பு உள்ளது. இந்த ஆண்டு…
ஈரப்பத வெப்ப அலை… இந்தியர்களுக்கு எச்சரிக்கை! ஆய்வு சொல்வது என்ன?
புதுடில்லி, மே 3- ஈரப்பத வெப்ப அலையால் இந்தியர்கள் பாதிக்கப்படுவதாக இங்கிலாந்து பல்கலைக்கழக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது குறித்து சுருக்கமாகவும் தெளிவாகவும் பார்ப்போம். இங்கிலாந்தில் உள்ள ரெடிங் பல்கலைக்கழகத்தில் (University of Reading) உள்ள அறிவியலாளர்கள், இந்தியா மற்றும் அய்க்கிய ராஜ்ஜியத்தின்…
நீட் தேர்வுக்குப் பயிற்சி பெற்று வந்த மாணவன் மாடியில் இருந்து கீழே குதித்துத் தற்கொலை!
ஜெய்ப்பூர், மே 3- ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் ஏராளமான போட்டித் தேர்வு பயிற்சி மய்யங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த பயிற்சி மய்யங்களில் நீட் உள்பட பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மாணவ-மாணவியர்…
