‘திராவிட ஊடகங்கள்’ பற்றிக் கற்க வந்த கல்லூரி மாணவர்கள்
சென்னை - கீழ்ப்பாக்கம் டான் பாஸ்கோ கல்லூரியில் பயிலும் காட்சித் தொடர்பியல் மாணவர்கள், தங்கள் பாடத்தில் உள்ள ‘திராவிட ஊடகங்கள்' என்ற பாடம் பற்றி அறிந்து கொள்வதற்காக பேராசிரியர் முனைவர் ஏ.தமிழரசு தலைமையில் பெரியார் திடலுக்குக் கல்விச் சுற்றுலா வந்தனர். அவர்களுக்கு…
உலக திருக்குறள் பேரவை
தஞ்சாவூரில் திருவள்ளுவர் சிலை அமைப்பது தொடர்பாக உலக திருக்குறள் பேரவை செயலாளர் தஞ்சை பழ. மாறவர்மன், திருக்குறள் சோமசுந்தரம், தமிழ் ஆசிரியர் கந்தசாமி ஆகியோர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து ஆலோசனை பெற்றனர் (11-02-2026)
”விளையாட்டில் வெற்றி பெற்றவருக்குத்தான் முதல் பரிசு! வாழ்க்கையில் விட்டுக்கொடுத்து தோற்பவருக்கே முதல் பரிசு!” இ.இதயநிதி – ம.சோழராஜன் இணையேற்பு விழாவில் கழகத் தலைவரின் வாழ்வியல் உரை!
தஞ்சை. பிப், 17. ”நான் கொழுத்த ராகு காலத்தில் திருமணம் செய்துகொண்டு 62 ஆண்டுகள் ஆகின்றன. எங்கள் குடும்பம் நன்றாகத்தான் இருக்கின்றது. நீங்கள் அச்சப்பட வேண்டியதில்லை. ஆகவே, மூடநம்பிக்கைகளுக்கு ஆட்படாதீர்கள்” என்றும், ”மூடநம்பிக்கையற்ற மணவிழா தான் சுயமரியாதை திருமண முறை” என்றும்,…
ஓவியர் டிராட்ஸ்கி மருது
பகுத்தறிவாளரும், மென்பொறியாளருமான பா.குருமூர்த்தி எழுதிய நூல்கள் வெளியீட்டு விழா 07.02.2026 அன்று நுங்கம்பாக்கம் பாம்குரோவ் ஹோட்டலில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன், கும்மிடிப்பூண்டி சட்டப்பேரவை உறுப்பினர்…
18.2.2026 புதன்கிழமை செந்துறை ஒன்றிய கழக கலந்துரையாடல்
செந்துறை: மாலை 6 மணி *இடம்: பெரியார் டிஜிட்டல் ஸ்டுடியோ வளாகம் செந்துறை *வரவேற்புரை: மு முத்தமிழ்செல்வன் (ஒன்றிய தலைவர்) *தலைமை: விடுதலை. நீலமேகன் (மாவட்ட தலைவர்) * முன்னிலை: மு.கோபாலகிருஷ்ணன் (மாவட்ட செயலாளர்), சி.காமராஜ் (காப்பாளர்), சு.மணிவண்ணன் (காப்பாளர்), ரத்தின…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 17.2.2026
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * ஒன்றியம்-மாநிலங்கள் இடையேயான உறவில் கூட்டாட்சி சமநிலையை மீட்டெடுக்க வேண்டும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் நீதிபதி குரியன் ஜோசப் குழு அறிக்கை. மாநில சுயாட்சியை வலுவிழக்க செய்யும் ஒன்றிய அரசு: கூட்டாட்சி முறையை மறு சீரமைப்பது அவசியம்; முதல…
பெரியார் விடுக்கும் வினா! (1897)
சுதந்திரம் கொடுத்ததாகப் பெயரளவில் இருக்கிறது. ஆனால் அரசியலில் நடைபெறுவது எல்லாம் பித்தலாட்டமும், அயோக்கியத்தனமுமாகத்தான் இருக்கிறது. ஜெயித்தவன் அவனவன் ஜாதிக்கு நலத்தையும், சவுகரியத்தையும் செய்து கொள்கிறான் என்றால் - இது பித்தலாட்ட, அயோக்கிய, ஜாதி நாயகமாகுமேயன்றி - ஜனநாயகமாகுமா? தந்தை பெரியார், 'பெரியார்…
மாநாட்டிற்கு இல்லந்தோறும் அழைப்பு
பிப். 21இல் தஞ்சையில் எழுச்சியாக நடைபெறவுள்ள திராவிடர் கழக மகளிரணி மகளிர் பாசறை, மாணவர் கழகம், இளைஞரணி மாநில மாநாட்டிற்கு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கிராமங்களில் வீடு வீடாக சென்று அழைப்பு விடுக்கப்பட்டது. மாநாட்டிற்கு நோக்கங்களை எடுத்துரைத்து மகளிரணியினர் மற்றும் மகளிர்…
கழக இளைஞரணி, மாணவர் கழக, மகளிரணி, மகளிர் பாசறை மாநில மாநாட்டில் குடும்பத்தோடு பங்கேற்க குமரி மாவட்ட கழகக் கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
நாகர்கோவில், பிப். 17- கன்னியா குமரி மாவட்ட திராவிடர் கழகம் இளைஞரணி, மாணவர் கழக, மகளிரணி, மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டம் 15.2.2026 அன்று காலை நாகர்கோவில், ஒழுகினசேரி பெரியார் மய்யத்தில் மாவட்டத் தலைவர் மா.மு.சுப்ரமணியம் தலைமையில் உற்சாகமாக நடைபெற்றது. கழக…
ஒவ்வொரு தோழரின் கைகளிலும் கொடிகள் உயரட்டும்!
கழகப் பொறுப்பாளர்களே, தோழர்களே... 2026 பிப்ரவரி 21ஆம் தேதி தஞ்சாவூரில் நடைபெறும் திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணி, திராவிட மாணவர் கழக மாநில மாநாட்டில் மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் திராவிடர் இன எழுச்சிப்…
