மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மகளிரணிக் கூட்டம் நடத்துவோம் சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
சோழிங்கநல்லூர், மே 6- சோழிங்கநல்லூர் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் மே மாதம் 3 அன்று மாவட்ட காப்பாளர் இரா.தே. வீரபத்ரன் முன்னிலையில் மாவட்டத் தலைவர் வேலூர் பாண்டு தலைமையில் காலை 10.30 மணிக்கு காப்பாளர் கடவுள் மறுப்பு கூற தலைவர் வேலூர்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 6.5.2026
டெக்கான் கிரானிக்கல்,சென்னை: * தவெக சட்டமன்ற தலைவராக விஜய் தேர்வு. ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநருக்கு விஜய் கடிதம்; 2 வாரத்தில் பெரும்பான்மை நிரூபிப்பதாக அறிவிப்பு: நாளை பதவியேற்பு? * தவெகவுக்கு ஆதரவு கேட்டு கடிதம் அனுப்பினார்; விஜய் ஆட்சிக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1961)
ஜாதி ஒழிய வேண்டும்; நம்முடைய மக்களுக்குப் படிப்பு வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். கல்லூரிகளிலும், மற்ற இடங்களிலும் நமக்கு விகிதாச்சார இடம் வேண்டும் கடவுள், மதப்பக்தி ஒழிய வேண்டும். மனிதர்களெல்லோரும் பகுத்தறிவு வாதிகளாக ஆக வேண்டும். இவைதானே நம் கொள்கைகள் என்னும்…
நலிந்தோர்க்கு நன்மை பயக்கும் நாத்திக பூமி கழகத் தலைவருக்கு ‘போதி விருட்சம்’ விருது வழங்கி சிறப்பிப்பு
இரா.முல்லைக்கோ, பெங்களூரு “தேய்தல் வளர்தல் திங்கள் ஒழுக்கம் தேயாப் புகழ் செயல் எங்கள் வழக்கம்'' எனும் புரட்சிக் கவிஞர் வகுத்த கொள்கை நெறிப்படி பத்து வயதில் கொள்கைப் பரப்பிட மேஜை மீது நின்று அறிவாசான் தந்தை பெரியாரின் தத்துவங்களை முழங்கியவர் நமது…
இது உண்மையா?
அமையவிருக்கும் புதிய (த.வெ.க. தலைவர் விஜய் தலைமையில்) ஆட்சியில், அட்வகேட் ஜெனரல் பதவிக்கு நியமனம் பெற, பார்ப்பனர்கள் பலர் கடும் முயற்சி செய்வதாக உயர்நீதிமன்ற வட்டாரங்களில் பேசப்படுகிறது. முக்கியமாக இரண்டு பார்ப்பனர்கள், தமக்குள்ள பல அதிகார மய்யங்கள் மூலம் (அதில் ஒருவர்…
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் படங்கள் இரா.வில்வநாதன் திறந்து வைத்தார்
திருவல்லிக்கேணி கழக ஏற்பாட்டில் திருவல்லிக்கேணி அய்ஸ் அவுஸ் பகுதியில் அன்னி பெசன்ட் சாலை, இருசப்ப தெரு மற்றும் கஜபதி தெரு சந்திப்பில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆகியோரின் படங்கள் அடங்கிய சுவர் விளம்பர ஓவியத்தை,…
பத்தே மாதங்களில் பதவியை இழந்தார் ருமேனியா பிரதமர்
புக்கரெஸ்ட், மே 6- பொருளாதார நெருக் கடியை சீர்செய்ய நட வடிக்கை எடுக்காததால் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் வென்றதால், ருமேனியா பிரதமர் இலி பொலோஜன் அரசு, 10 மாதங்களில் கவிழ்ந்தது. அய்ரோப்பிய நாடான ருமேனியா, அய்ரோப்பிய யூனியனில் பெரும்…
தாய்நாட்டிற்கு பணம் அனுப்புவதில் இந்தியர்கள் தொடர்ந்து முதலிடம்
நியூயார்க், மே 6- வெளிநாடுகளில் வாழும் இந்தியர்கள் தாய்நாட் டிற்காக அனுப்பும் பணத்தால், உலகிலேயே அதிக அன்னிய நாட்டு பணத்தை பெறும் நாடாக தொடர்ந்து இந்தியா முதலிடத்தில் உள்ளது என அய்.நா.,வின் புலம்பெயர்ந்தோர் முகமை நேற்று வெளி யிட்ட 'உலக இடப்…
எழுத்தாளர்கள், ஆய்வாளர்கள் பார்வையில் தேர்தல் முடிவுகள்!
தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில், 2026 மே மாதம் ஒரு கருப்பு அத்தியாயமாகவே அமைந்துவிட்டது என சமூக வலைதளங்கள் எங்கும் கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் இருக்கும் ஆபத்துகள் குறித்தும், கழகத் தலைவரின் கடந்த அய்ந்து ஆண்டுக்கால செயல்பாடுகள் குறித்தும்,…
பா.ஜ.க. ஆளும் ராஜஸ்தானில் கொடூரம் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த மணமகள்மீது சரமாரி தாக்குதல் புதுப்பெண் குதிரையில் ஊர்வலமாக சென்றதால் ஜாதிவெறிக் குண்டர்கள் வெறிச் செயல்
ஜெய்ப்பூர், மே 6 பாஜக ஆளும் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூர் மாவட்டத்தின் ஹரி யாவ் கிராமத்தில் ஏப்ரல் 29ஆம் தேதி இரவு தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பூஜா மேக்வால் என்ற மணமகளின் திருமண ஊர்வலம் முக்கிய சாலை வழியாகச் சென்றது. மணமகள்…
