தேர்தல் முடிவுகளால் நேர்ந்த சோகம் அ.தி.மு.க. தொண்டர் தற்கொலை; தி.மு.க. நிர்வாகி மாரடைப்பால் மரணம்!
சென்னை. மே 6- தமிழ்நாடு சட்ட மன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், கட்சி அடைந்த தோல்வியைத் தாங்க முடியாமல் இருவேறு மாவட்டங்களில் அதிமுக தொண்டர் ஒருவரும், திமுக மூத்த நிர்வாகி ஒருவரும் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி:…
10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை த.வெ.க. முக்கிய நிர்வாகி கைது
சென்னை, மே 6- மயிலாப்பூரைச் சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த சில நாள்களுக்கு முன் வடசென்னை ஆர்.கே.நகர் தொகுதி காசிமேடு சிங்காரவேலன் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்திருந்தார். தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்ற ஏப்ரல் 23ஆம் தேதி, அதே பகுதியைச்…
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம்! தொழில்நுட்பக் கல்வித்துறை அறிவிப்பு
சென்னை. மே 6- அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேர இணைய வழியில் விண்ணப் பிக்கலாம் என, தொழில் நுட்பக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுதொடர்பாக, மாநில தொழில் நுட்பக்கல்வி இயக்குநர் எஸ்.விசாகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது: வரும் கல்வி ஆண்டில் (2026-2027) அரசு…
2026 தேர்தல் மாயை போன்றது! ”நமக்கான எதிர்காலம் உறுதியாக உள்ளது; யாரும் மனம் தளர வேண்டாம்!” தே.மு.தி.க. தொண்டர்களுக்கு பிரேமலதா ஆறுதல்!
சென்னை, மே 6- 2026 தேர்தல் மாயை போன்றது. நமக்கான எதிர்காலம் உறுதியாக உள்ளது. யாரும் மனம் தளர வேண்டாம் என்று தே.மு.தி.க. தொண்டர்களுக்கு பிரேமலதா அறிக்கை மூலம் தெரிவித்து உள்ளார். பிரேமலதா இதுகுறித்து தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா விடுத்துள்ள…
கூட்டணி நிலைப்பாட்டில் உறுதி! பிரேமலதா விஜயகாந்த் மற்றும் வைகோ திட்டவட்டம்!
சென்னை, மே 6- தமிழ்நாடு அரசியலில் கூட்டணி குறித்த விவாதங்கள் மேலெழுந் துள்ள நிலையில், தேமுதிக மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளின் தலைவர்கள் தங்களின் கூட்டணி நிலைப் பாட்டைத் தெளிவுபடுத்தியுள்ளனர். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியிலேயே தேமுதிக: பிரேமலதா விஜயகாந்த் சென்னையில் செய்தியாளர்களைச்…
சேப்பாக்கம் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின் மாபெரும் வெற்றி! ‘டெபாசிட்’டை இழந்தது அ.தி.மு.க.!
சென்னை, மே 6- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் நட்சத்திரத் தொகுதியான சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் தி.மு.க. வேட்பாளர் உதயநிதி ஸ்டாலின் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்துள்ளார். அதே சமயம், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் டெபாசிட் இழந்துள்ள செய்தி அரசியல்…
தமிழ்நாட்டில் வறண்ட வானிலை காரணமாக 10ஆம் தேதி வரை மழை நீடிக்கும்!
சென்னை, மே 6- தமிழ்நாட்டில்தொடர்ந்து நீடித்து வரும் வறண்ட வானிலை காரணமாக 3 இடங்களில் நேற்று 102 டிகிரி வெயில் கொளுத்தியது. இதற்கிடையே சில இடங்களில் மழையும் பெய்துள்ளது. அதன் தொடர்ச்சியாக மேலும் சில நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் சென்னை…
10 ரூபாய் நாணயம் வைத்திருக்கிறீர்களா? அப்படியெனில் இதை அவசியம் தெரிந்துகொள்ளுங்கள்!
பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது ஏற்பட்ட குழப்பத்தில், பத்து ரூபாய் நாணயம் தடை செய்யப்பட்டதாகப் பொய்யான செய்திகள் சமூக ஊடகங்களில் பரவின. தற்போது கடைகள், மார்க்கெட்டுகள் போன்ற இடங்களில் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்தால், இது செல்லாது என்று கூறி கடைக்காரர்கள் வாங்க…
நன்கொடைகள்
பெரம்பலூர் மாவட்ட கழக செயலாளர் மு.விசயேந்திரன் பெரியார் உலகத்திற்கு 12ஆவது தவணையாக ரூ. 2000 வழங்கினார்.+ வி.களத்தூர் கழக அமைப்பாளர் Em. சர்புதீன் பெரியார் உலகத்திற்கு எட்டாவது முறையாக ரூபாய் 500 வழங்கினார். பெரம்பலூர் மாவட்ட கழகத் தலைவர் சி.தங்கராசு கழக…
கழகக் களத்தில்…
7.5.2026 வியாழக்கிழமை பெரியார் நூலக வாசகர் வட்டம் - 2597 சென்னை: மாலை 6.30 மணி *இடம்: அன்னை மணியம்மையார் மன்றம், பெரியார் திடல், சென்னை * தலைமை: வழக்குரைஞர் ஆ.வீரமர்த்தினி (தலைவர், பெரியார் நூலக வாசகர் வட்டம்) * சிறப்புரை:…
