மேற்கு வங்கம், அசாமில் பா.ஜ.க. வெற்றி மக்களின் ஆணையை திருடிய செயல் ராகுல்காந்தி கடும் விமர்சனம்

புதுடில்லி, மே 06 மேற்கு வங்கம் மற்றும் அசாம் மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். இந்த மாநிலங்களில் பாஜக பெற்றுள்ள வெற்றியானது, ஜனநாயக முறைப்படி கிடைத்த…

viduthalai

‘நீட்’ தேர்வு மோசடி டில்லியில் நால்வர் கைது

‘நீட்’ தேர்வு மோசடியில் ஈடுபட்ட குஜராத்தைச் சேர்ந்த ஏஜென்ட் உள்பட 4 பேர் டில்லியில் கைது செய்யப்பட்டனர். மோசடிக் கும்பலிடம் சிக்கிய 18 மாணவர்களும் மீட்கப்பட்டனர். மேலும் ரூ.30 லட்சம் மதிப்பிலான காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த மே 3ஆம் தேதி…

viduthalai

‘செக்குலர்’ என்றால்

செக்குலர் - மதச் சார்பற்ற சொல்லுக்கு இவ்விரு சாராரும் (காங்கிரசார், பார்ப்பனர்) என்ன வியாக்கியானம் கூறுகிறார்கள் என்றால், ‘ஒரு பெண் கன்னியாய் இருக்க வேண்டுமென்றால், அதற்கு ஆண் சம்பந்தமே இருக்கக் கூடாது என்பது பொருள் அன்று; எல்லா ஆண்களையும் சமமாகக் கருதி,…

viduthalai

கிராம நத்தம் நிலங்களை தனிநபர் உரிமை கோர முடியாது! சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சென்னை, மே 6- "கிராம நத்தம்" நிலங்களை தனிநபர்கள் யாரும் ஆக்கிரமிக்கவோ அல்லது அதற்கு முழு உரிமை கோரவோ முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் மிக முக்கியமான தீர்ப்பை வழங்கியுள்ளது. கிராம நத்தம் நிலம் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பகுதியில், கிராம…

viduthalai

நோட்டாவுக்கு வாக்களிக்கும் மக்கள் ஆர்வம் குறைந்து வருகிறது தேர்தல் புள்ளிவிவரங்கள் காட்டும் அதிரடி மாற்றம்!

சென்னை, மே 6- நடந்து முடிந்த சட்டமன்ற மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் அரசியல் களத்தில் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், "யாருக்கும் வாக்களிக்க விருப்பமில்லை" என்பதைத் தெரிவிக்கும் நோட்டா (NOTA) மீதான மக்களின் ஆர்வம் குறைந்து வருவது புள்ளிவிவரங்கள் மூலம்…

viduthalai

ஒன்றிய அரசின் எண்ணெய் நிறுவனத்தில் பணிகள்

ஒன்றிய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களில் ஒன்றான பாரத் பெட்ரோலியம் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? என்பது பற்றிய விவரங்கள் பின் வருமாறு; பணி நிறுவனம்: பாரத் பெட்ரோலியம் காலியிடங்கள்: 248 பதவியின் பெயர்:…

viduthalai

யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் பணி; தமிழ் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை!

ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான யூனியன் பேங்க் ஆப் இந்தியாவில் பயிற்சி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதற்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது பற்றிய விவரங்கள் பின்வருமாறு பணி நிறுவனம்: யூனியன் பேங்க் ஆப் இந்தியா காலியிடங்கள்: 1,865, தமிழ்நாட்டில் மட்டும்…

viduthalai

ரிசர்வ் வங்கியில் பணி வாய்ப்பு!

வங்கிகளின் வங்கி என்று அழைக்கப்படும் ரிசர்வ் வங்கியில் 60 காலியிடங்கள் நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது பற்றிய விவரங்கள் வருமாறு: பணியிடங்கள் : அதிகாரி பிரிவில் மொத்தம் 60 இடங்கள் உள்ளன. கல்வித்தகுதி : பட்டப்படிப்பு வயது வரம்பு : 21…

viduthalai

அண்ணல் அம்பேத்கர் அயலக உயர்கல்வி உதவித்தொகைத் திட்டம் – விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்ப தாவது;- அண்ணல் அம்பேத்கர் அயலக உயர் கல்வி உதவித்தொகைத் திட்டம் – 2026-2027 கல்வியாண்டிற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் ஆதிதிராவிடர், மதம்…

viduthalai

இந்தியா முழுவதும் இணையதளம் வழியாக ரூ.53 கோடி மோசடி செய்த கும்பல் கைது!

காந்திநகர், மே 6- நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய முன்னாள் மகாராட்டிரா அமைச்சர் பாபா சித்திக் கொலை வழக்கில் தொடர்புடைய நபர்களுக்கும், பிரம்மாண்ட இணையவழி மோசடி கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பை குஜராத் மாநில சைபர் பிரிவு காவல் துறையினர்…

viduthalai