பொறியியல் படிப்புக்கு ‘கட் ஆப்’ மதிப்பெண் குறைய வாய்ப்பு

சென்னை, மே 9- தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் 8.5.2026 அன்று வெளியிடப் பட்டுள்ளன. இதில், வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் அடுத்து உயர்கல்வி படிப்புக்கு செல்ல வேண்டும். உயர்கல்வியில், பொறியியல், வேளாண்மை, கால் நடை மருத்துவம் மற்றும் மீன்வளப் படிப்புகளுக்கு 'கட்…

viduthalai

பிளஸ்-2 பொதுத்தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 92.26 சதவீதம் பேர் தேர்ச்சி!

சென்னை, மே 9- 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 92.26 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது கடந்த ஆண்டைவிட அதிகம். இதுபற்றி சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 35…

viduthalai

13ஆம் தேதி புதுச்சேரி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்பு!

புதுச்சேரி, மே 9- புதுச்சேரியில் தேஜ கூட்டணியின் சட்டமன்றக் கட்சித் தலைவராக முதலமைச்சர் ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதையடுத்து, ஆளுநர் கைலாஷ்நாதனைச் சந்தித்து ஆட்சி அமைக்கவும் உரிமை கோரி கடிதம் வழங்கினார். வருகிற 13ஆம் தேதி 5ஆவது முறையாக முதலமைச்சராக ரங்கசாமி…

viduthalai

நடுக்கடலில் பழுதாகி நின்ற நாகை – இலங்கை பயணிகள் கப்பல் 7 மணி நேரப் போராட்டத்திற்குப் பின் 141 பயணிகள் மீட்பு!

நாகப்பட்டினம், மே 9- நாகப்பட்டினத்திலிருந்து இலங்கைக்குப் புறப்பட்ட பயணிகள் கப்பல் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக நடுக்கடலில் பழுதாகி நின்றது. இதனால் சுமார் 7 மணி நேரம் உணவு மற்றும் குடிநீரின்றி தவித்த 141 பயணிகள் மீனவர்களின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். நாகை…

viduthalai

தேசியக் குற்ற ஆவணக் காப்பக அறிக்கையில் அதிர்ச்சித் தகவல்

இந்தியாவில் தற்கொலை செய்பவர்கள் எண்ணிக்கையில் டில்லி முதலிடம் டில்லி, மே 9- தேசிய குற்ற ஆவண காப்பகம் (NCRB) வெளியிட்டுள்ள சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் 53 பெருநகரங்களில் டில்லி அதிகபட்ச தற்கொலை எண்ணிக்கையைப் பதிவு செய்து முதலிடத்தில் உள்ளது. இது குறித்த…

viduthalai

5 மாநில சட்டமன்றத் தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பு அதிகம் வாக்குப் பதிவு நிலவரம் குறித்து தேர்தல் ஆணையத் தரவுகள்!

புதுடில்லி, மே 9- அண்மையில் நடைபெற்ற கேரளம், தமிழ்நாடு, மேற்கு வங்கம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில சட்ட மன்றத் தேர்தல்களில், ஆண்களை விட பெண் வாக்காளர்களே அதிக ஆர்வம் காட்டியுள்ளது தேர்தல் ஆணையத்தின் புள்ளிவிவரங்கள் மூலம் தெரியவந்துள்ளது.…

viduthalai

நன்கொடை

வடசென்னை மாவட்ட கழக காப்பாளர் செம்பியம் கி.இராமலிங்கம் அவர்களின் அன்னையார் கி.சரோஜா மறை வுற்ற ஆறாம் ஆண்டு நினைவு நாளினையொட்டி (9.5.2026) நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ. 500 நன்கொடை வழங்கப்பட்டது.

viduthalai

பெண்ணின் கண்ணியத்தைப் பாதுகாக்கும் புகலிடம் வீடு: வீட்டை இடித்தவர்களுக்கு உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

மதுரை, மே 9- மதுரை மாவட்டம் கோவிலாங்குளத்தைச் சேர்ந்த ஒரு பெண், தனது நிலத்தில் வீடு கட்டி வசித்து வந்தார். பக்கத்து நில உரிமையாளரான ஜேசன் தமிழ்செல்வன் என்பவர், அந்த வீடு தனது நிலத்தில் இருப்பதாகக் கூறி, சட்டவிரோதமாக ஜேசிபி இயந்திரம்…

viduthalai

நாடு முழுவதும் 1 லட்சம் ஓராசிரியர் பள்ளிகள் நிதி ஆயோக் தகவல்

புதுடில்லி, மே. 9- நாடு முழுவதும் ஓராசிரியர் பள்ளிகள் 1 லட்சம் உள்ளன என்று நிதி ஆயோக் தெரிவித்து உள்ளது. நிதி ஆயோக் அறிக்கை "இந்தியாவில் பள்ளிக் கல்வி முறை” என்ற தலைப்பில் நிதி ஆயோக் ஒரு புதிய அறிக்கையை வெளியிட்டு…

viduthalai

தமிழ்நாட்டில் அரசியல் திருப்பம் த.வெ.க. ஆட்சி அமைக்க இடதுசாரிகள் ஆதரவு

சென்னை, மே 9- தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் சூழலில், ஒரு முக்கிய திருப்பமாக தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சி அமைக்க இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்களது ஆதரவை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. தமிழ்நாட்டில்…

viduthalai