ஒன்றிணைந்த முகவை மாவட்ட பகுத்தறிவாளர் கழக மேனாள் அமைப்பாளரும், மேனாள் பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற மாவட்டத் தலைவருமான சுயமரியாதைச் சுடரொளி ஆசிரியர் இளங்கீரன் அவர்களின் வாழ்விணையர் எந்நாளும் பகுத்தறிவாளராகத் திகழ்ந்த சுப்புலட்சுமி (வயது 72)நேற்று (8.5.2026) மதுரையில் மறைவுற்றார் என்பதை ஆழ்ந்த வேதனையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்!
மறைந்த அவருக்கு வழக்குரைஞர் எழிலரசு, அறிவரசு, புவியரசு என்ற மூன்று மகன்களும், குடியரசு என்ற மகளும் உள்ளனர். செய்தி அறிந்த கழகப் பேச்சாளர் பிராட்லா மற்றும் தோழர்கள் இறுதி மரியாதை செலுத்தினர். இறுதி நிகழ்வு இன்று மாலை நடைபெற்றது.
மறைவு
Leave a Comment
