பெரியார் உலகம் நிதி
ஆஸ்திரேலியாவிலிருந்து கொள்கைப் பிரச்சாரம் செய்து திரும்பிய, தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை, தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் தனது 65ஆம் பிறந்தநாளை முன்னிட்டு சந்தித்து வாழ்த்துப்பெற்றார். அத்துடன் பெரியார் உலகம் நிதி ரூபாய் 2,000/- வழங்கினார். உடன் கழக…
அந்நாள் – இந்நாள் மனோன்மணியம் சுந்தரனார் பிறந்த நாள் இன்று (4.4.1855)
மனோன்மணியம் சுந்தரனார் 1855ஆம் ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி கேரள மாநிலம் ஆலப்புழையில் பிறந்தார். தமிழ் மொழி மற்றும் இலக்கியத்தின் மீதான அவரது ஆர்வம் மற்றும் பங்களிப்பு இன்றளவும் அவரது புகழைச் சொல்கிறது. அவரது புகழ்பெற்ற படைப்பு "மனோன்மணியம்" நாடகம். தமிழ்…
‘‘செம்மொழித் தமிழ்’’ என்று அருஞ்சாதனையை முத்தமிழறிஞர் கலைஞர் நிறைவேற்றியதைப்போல சமூகநீதிக்கான சரித்திர நாயகர் இதனை அறிவிக்கவேண்டும் என்பது நமது விழைவு!
ஒன்றிய அரசின் சார்பில் ஹிந்தி நாள் (திவாஸ்) கொண்டாடப்படுவதுபோல, உலகத் தமிழ் நாளாக புரட்சிக்கவிஞர் பிறந்த நாளை அறிவிப்பது பொருத்தம்! உலகின் பல நாடுகளிலும் உள்ள அமைப்புகள் இந்த வேண்டுகோளைத் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டு வருகின்றன! தமிழர் தலைவர் ஆசிரியர் முதலமைச்சருக்கு…
இந்தியாவில் கூட்டாட்சி மலர ஜனநாயக சக்திகளைத் திரட்டுவோம்! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மதுரை மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறைகூவல்
மதுரை, ஏப். 4- மக்களுக்கு எதிரான பா.ஜனதா ஆட்சிக்கு முடிவுகட்ட, இந்தியாவில் கூட்டாட்சி மலர ஜனநாயக சக்திகளை திரட்டுவோம் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் 24ஆவது அகில இந்திய மாநாடு, மதுரை…
இலங்கை சிறையில் இருந்த 13 மீனவர்கள் சென்னை திரும்பினர்
ராமேசுவரம், ஏப்.3 ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து பிப்ரவரி மாதம் கடலுக்குச் சென்ற இரண்டு விசைப் படகுகளை தனித்தனியாக சிறைப்பிடித்து படகுகளிலிருந்த 13 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்கள் மீது எல்லை தாண்டி மீன்பிடித்தல், தடை செய்யப்பட்ட வலைகளைப் பயன்படுத்துதல்…
இந்நாள் – அந்நாள்
புதுவையில் சுயமரியாதை திருமணச் சட்ட அங்கீகாரம் – இன்று (3.4.1971) இந்து மற்றும் பிரெஞ்சு தனிநபர் சட்டங்களின் கீழ் திருமணம் 1971 ஆம் ஆண்டு, இந்து திருமண (புதுச்சேரி) திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. சட்டத்தின் பிரிவு 2 திருத்தப்பட்டு, சடங்கு மறுப்புச்…
செய்திச் சுருக்கம்
வக்ஃபு திருத்த மசோதா நிறைவேறியது 12 மணி நேரம் காரசார விவாதத்திற்கு பிறகு, மக்களவையில் வக்ஃபு திருத்த மசோதா நள்ளிரவில் நிறைவேறியது. மசோதாவிற்கு ஆதரவாக 288 எம்பிக்களும், எதிராக 232 எம்பிக்களும் வாக்களித்துள்ளனர். இதையடுத்து மாநிலங்களவையில் மசோதா விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டு…
தொகுதி மறுசீரமைப்பு விவகாரம்: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
சென்னை, ஏப்.3 தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தொகுதி மறுசீரமைப்பு விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடியை சந்திக்க வேண்டுமென அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். அதில், “கடந்த மார்ச் 22, 2025…
வக்ஃபு திருத்த மசோதா தேசத்திற்கு எதிரானது திருமாவளவன் குற்றச்சாட்டு
புதுடில்லி ஏப். 3 நாடாளுமன்ற மக்களவையில் நேற்று (2.4.2025) வக்ஃபு திருத்த மசோதா விவாதத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா வளவன் பேசியதாவது:- இந்த திருத்த சட்டம் இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல, ஓட்டு மொத்த தேசத்துக்கே எதிரானது. இதனை முற்றாக எதிர்க்கிறேன்.…
வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் அறிவிப்பு
புதுடில்லி, ஏப்.3 வக்ஃபு திருத்த மசோதாவை ‘கருப்புச் சட்டம்’ என விமா்சித் துள்ள அகில இந்திய முஸ்லிம் தனிநபா் சட்ட வாரியம் (ஏஅய்எம்பிஎல்பி), இம்மசோதாவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும் என்றும் நாடு தழுவிய போராட்டங்கள் நடத்தப்படும் என்றும் அறிவித் துள்ளது.…
