கோவை பேரூர் கோயில் குடமுழுக்கில் தமிழில் சைவ மந்திரம் பாட அனுமதிக்கக் கோரி மனு அறநிலையத் துறைக்கு தாக்கீது!!

கோவை,ஜன.27- கோவை பேரூர் கோயில் குடமுழுக்கில் வேள்வி குண்ட நிகழ்வில், தமிழில் சைவ மந்திரம் பாட அனுமதிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மனுவை பரிசீலித்து முடிவெடுக்கும்படி இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கோவை, பேரூரில் உள்ள…

viduthalai

ரேஷனில் பருப்பு, பாமாயில் விநியோகத்தை அரசு நிறுத்தப் போவதாகப் பரப்பப்படும் தகவல் வதந்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சென்னை,ஜன.27- ரேஷனில் பருப்பு, பாமாயில் விநியோகத்தை அரசு நிறுத்தப் போவதாகப் பரப்பப்படும் தகவல் வதந்தி என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. கடும் நிதி நெருக்கடியால் பருப்பு, பாமாயில் விநியோகத்தை நிறுத்த அரசு முடிவு என சமூக வலைதளங்களில் வதந்திகள் உலா வருகின்றன.…

viduthalai

முல்லைப் பெரியாறு அணை பிரச்சினை கேரள அரசை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்

கூடலூர், ஜன.27- முல்லை பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு-கேரள எல்லையில் விவசாயிகள் 25.1.2025 அன்று முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். முல்லை பெரியாறு அணை பராமரிப்பு, கண்காணிப்பு தொடர்பாக உச்ச நீதிமன்றம், ஒன்றிய கண்காணிப்புக் குழுவை நியமித்தது. இக்குழு கலைக்கப்பட்டு, கடந்த…

viduthalai

வேங்கைவயல் விவகாரத்தில் சிபிஅய் விசாரணை தேவையில்லை தருமபுரியில் இரா.முத்தரசன் பேட்டி

தருமபுரி, ஜன.27- வேங்கைவயல் விவகாரம் தொடர்பாக சிபிஅய் விசாரணை தேவை இல்லை என தருமபுரியில் 25.1.2025 அன்று இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்தார். தருமபுரியில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாநில மாநாடு, நேற்று (26ஆம் தேதி) தொடங்கி 3…

viduthalai

பெரியார் திடல் ஒரு நாற்றங்கால் பண்ணை; பல வயல்களுக்கும் அது சென்று பயன்படும்!

இங்கே பயிற்சி பெற்றவர்கள் உலகம் முழுவதும் சென்று வெற்றி பெற்றிருக்கிறார்கள்! ரெ.இராமசாமி - பரிபூரணம் ஆகியோரின் ‘பரிபூரணக் குடில்’ இல்ல அறிமுக விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை! கீழ்வேளூர், ஜன.27 மாதவன் அவர்கள், பெரியார் திடலில் பயிற்சி பெற்று, இப்பொழுது…

Viduthalai

பனிக்கால நோய்களில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

பருவகால மாற்றங்களுக்கேற்ப சில உடல் உபாதைகள் உண்டாவது இயல்பு. குறிப்பாக மழை மற்றும் பனிக்காலங்களில் சளிக்காய்ச்சல், சோர்வு போன்ற குறிகுணங்கள் ஏற்படுவது இயல்பு என்றாலும், கொரோனா தொற்றுக்குப் பிறகு சளிக்காய்ச்சல் வந்தாலே அச்சப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தற்போதைய தட்பவெப்பநிலையில் சூரிய ஒளியின்…

viduthalai

ஆளுநர் விருந்தை விஜய் கட்சியும் புறக்கணித்தது

சென்னை, ஜன.27- குடியரசுநாளை முன்னிட்டு ஆளுநர் ரவி அரசியல் கட்சி தலை வர்களுக்கு வைத்த தேநீர் விருந்தில் பாஜக, அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்ட நிலை யில் விஜய்க்கு அழைப்பு விடுத்தும் அவர் இந்த விருந்தில் கலந்து…

Viduthalai

நன்கொடை

வத்திராயிருப்பு மேனாள் பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் குறிஞ்சிக்கபிலனின் இணையர் ஆசிரியர் கு.சரசு அம்மையார் (வயது 78) உடல்நலக் குறைவு காரணமாக 8.1.2025 அன்று மறைந்தார். ஆசிரியர் சரசு அம்மையாரின் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்வு 26.01.2025 ஞாயிறு மாலை 4 மணியளவில், வத்திராயிருப்பு…

Viduthalai

விடுதலை சிறுத்தைகள் நடத்திய மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம்!

பொதுச் செயலாளர் துரை சந்திரசேகரன் சிறப்புரை! விழுப்புரம், ஜன. 27- விழுப்புரம் வடகிழக்கு பகுதி விடுதலை சிறுத்தை கள் சார்பில் மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் திருச்சிற்றம்பலம் கூட்டுப்பாதை அண்ணல் அம்பேத்கர் சிலை அருகில் 25.1.2025 அன்று மாலை 5…

viduthalai

பெரியார் உலகத்திற்கு நன்கொடை

கழக வழக்குரைஞர் அணி மாநில துணைச் செயலாளர் மதுரை வழக்குரைஞர் நா.கணேசனின் சகோதரர் நா.மணி கண்டன்-பாக்கியம் ஆகியோரின் பேத்தியும், மது - மணிமாறன் மகளுமான சாரல் பிறந்ததின் நினைவாக பெரியார் உலகத்திற்கு ரூ.5000 கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026