கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
27.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * யு.ஜி.சி. புதிய விதிகள் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது; ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும், நாங்கள் ஒன்று சேர்ந்து போராடுவோம், தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் காட்டம். இந்தியன் எக்ஸ்பிரஸ்: * மத்தியப் பிரதேச சாலை…
செய்திச்சுருக்கம்
59 வயது நிரம்பிய காவலருக்கு இரவுப் பணி இல்லை சென்னை பெருநகர காவல் துறையில் ஓராண்டு காலத்துக்குள் பணி ஓய்வு பெறவுள்ள 59 வயது நிரம்பிய காவலர்களின் வயது மூப்பையும், நீண்ட பணிக் காலத்தில் அவர்கள் அர்ப்பணிப்புடன் ஆற்றிய மக்கள் பணியையும்,…
பெரியார் விடுக்கும் வினா! (1548)
மக்களுக்குக் கருத்து வேறுபாடு கொள்வது இயற்கை. நடப்பு வேற்றுமை ஏற்படுவதும் மனித இயல்பே. ஆனால் என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் ஒழுங்கிலிருந்து மாறுபடாமல் மனிதத் தன்மையோடு நடந்து கொள்வதை முக்கியமானதாகக் கருதி ஒழுக வேண்டாமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி'…
மம்ப்ஸ் என்னும் பொன்னுக்கு வீங்கி ஆண்டுதோறும் அதிகரிப்பு தடுப்பூசியை தேசிய அட்டவணையில் சேர்க்க வேண்டும் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை வலிவுறுத்தல்
சென்னை, ஜன. 27- தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் பொன்னுக்கு வீங்கி பாதிப்பு அதிகரித்து வருவதால், தேசிய தடுப்பூசி அட்டவணையில் இதற்கான தடுப்பூசியை சேர்க்க வேண்டும் என்று பொது சுகாதாரத் துறை வலியுறுத்தியுள்ளது. ‘பொன்னுக்கு வீங்கி’ எனப்படும் ‘மம்ப்ஸ்’ நோய், பாராமைக்சோ எனும் வைரசால்…
கழகக் குடும்பத்தின் மாணவருக்கு பாராட்டு
காரைக்குடி செல்லப்பன் வித்யா மந்திர் பள்ளியில் மதுரை மண்டல அளவிலான பள்ளி மாணவர்களுக்கு இடையை நடைபெற்ற கால்பந்து போட்டியில் காரைக்குடி திராவிடர் கழகத்தின் நான்காவது தலைமுறை குடும்பமான என்.ஆர்.சாமி- பேராண்டாள் ஆகியோரின் கொள்ளுப் பேரனும் காரைக்குடி கழக மாவட்ட கழக இளைஞரணிஅமைப்பாளர்,…
உடல் உறுப்புகளை கொடையளித்தார் டி.இமான்
பிரபல இசையமைப்பாளர் டி. இமான், தனது உடல் உறுப்புகளை கொடையாக அளித்திருப்பது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 25.1.2025 அன்று அவர் 42ஆவது பிறந்தநாளை கொண்டாடினார். இதையொட்டி தனது உடல் உறுப்புகளை கொடை செய்து, அதுதொடர்பான காட்சிப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில் அவர், தன்னுடைய…
தமிழ்நாட்டின் மகத்தான தொழில் வளர்ச்சி உலக நாடுகளின் பாராட்டு!
அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பெருமிதம்! சென்னை,ஜன.27- தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா வெளியிட் டுள்ள அறிக்கையில் கூறப் பட்டு இருப்பதாவது: ‘டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொரு ளாதார அமைப்பின் 2025ஆம் ஆண்டுக்கான கூட்டத்தில் திமுக அரசு சாதித்தது என்ன?' என கேள்வி…
இந்தியாவின் முதல் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் கே.எம்.செரியன் மறைவுற்றார்
சென்னை, ஜன. 27- இந்தியாவில் முதல்முறையாக இதய மாற்று அறுவை சிகிச்சை செய்த பிரபல மருத்துவர் கே.எம்.செரியன் காலமானார். அவரது மறைவுக்கு பிரதமர், ஆளுநர், முதலமைச்சர் மற்றும் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். மருத்துவர் செரியன் உலக அளவில் தலைசிறந்த மருத்துவ வல்லுநர்களில்…
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பழனி, கோரிக்கடவில் எழுச்சியுடன் நடைபெற்றது
கோரிக்கடவு, ஜன. 27- 26-01-2025 ஞாயிறு காலை 10 மணி மாலை 5.30 மணி வரை பழனி மாவட்டம் கோரிக்கடவு சமுதாய நலக்கூடம் அரங்கில் ஒரு நாள் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது. பழனி கழக மாவட்ட தலைவர் முருகன் தலைமையேற்று…
குவைத்தில் தமிழர்களுக்கு நடந்த சோகம் புகையால் மூச்சுத்திணறி பலியானோர் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிதி உதவி!
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு சென்னை,ஜன.27- குவைத் நாட்டில் புகையின் காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த இருவரின் குடும்பத்தினருக்கு தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, தலா 5 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். புகையால்…
