சென்னையில் காரல் மார்க்சுக்கு சிலை மூக்கையா தேவருக்கு உசிலம்பட்டியில் மணிமண்டபம்
சட்டமன்றப் பேரவை 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஏப்.3 சட்டப் பேரவையில் இன்று (3.4.2025) முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 110 விதியின்கீழ் முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். சென்னை யில் காரல்மார்க்ஸ் சிலை அமைக்கப்படும், பி.கே. மூக்கையா…
மாதம் ஒரு முறை மின் கட்டணம் வசூலிக்கும் முறை விரைவில் அமல்!
சென்னை, மார்ச் 3 தமிழ்நாட்டில் மாதந் தோறும் மின் கணக்கீடு செய்யும் முறை 6 மாதங் களுக்குள் அமல்படுத் தப்பட வாய்ப்புள்ளதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா். மின் கட்டணம் தமிழ்நாட்டில் மொத் தம் 3.04 கோடிக்கும் அதிக மான மின் இணைப்…
இதுதான் ‘திராவிட மண்!’
உலகெங்கும் இருக்கிற இசுலாமியர்கள் தங்களின் பெருவிழாவான ரம்ஜானைச் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். போரினால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்ட காசாவில் கூட, குண்டுவீச்சால் உருக் குலைந்து குப்பைமேடாக காணப்படும் மசூதிக்கு அருகிலேயே தொழுகை நடத்தி, ரம்ஜானைக் கொண்டாடிய காட்சிகளை ஊடகங்களில் கண்டோம். ஆனால், உலகில்…
வணிக வளாகங்களில் வாகனங்களை நிறுத்த கட்டணம் வசூலிக்கக் கூடாது
நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு சென்னை, ஏப்.2- ‘பெரும் வணிக வளாகங்களில் வாகனங் களுக்கு வாகன நிறுத்தக் கட்ட ணம் வசூலிக்கக் கூடாது' என நுகர்வோர் நீதிமன்றம் தீர்ப்பு கூறி உள்ளது. சென்னை கொசப்பேட் டையைச் சேர்ந்தவர் அருண் குமார். இவர், சென்னை…
தமிழில் பெயர்ப் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம்
தொழிலாளர் துறை எச்சரிக்கை சென்னை, ஏப்.3- சென்னையில் உள்ள கடைகள், நிறுவனங்கள் வருகிற மே 15-ஆம் தேதிக்குள் தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் உதவி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள் ளார். தமிழில் பெயர் பலகை தமிழ்நாட்டில்…
சொத்து வரி உயா்வு ஏன்? – அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்
சென்னை, ஏப்.3 ஒன்றிய அரசின் நிதிக்காகத்தான் சொத்துவரி உயா்த்தப்பட்டதாக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு கூறினார். நகராட்சி நிர்வாகத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினா் எஸ்.பி.வேலுமணி பேசும்போது, சொத்துவரியை தமிழ்நாடு அரசு அதிகளவில் உயா்த்திவிட்டதாகக் தெரிவித்தார்.…
என்னுடைய இலக்கிய ஆசான்கள்
எழுத்தாளர் இமையம் சாகித்ய அகாடமி விருது பெற்றவரும், தமிழ்நாடு அரசின் ஆதிதிராவிடர் பழங்குடியினர் ஆணையத்தின் துணைத் தலைவருமான எழுத்தாளர் இமையம் அவர்கள் அண்மையில் உயிர்மை இதழில் எழுதியுள்ள “என்னுடைய இலக்கிய ஆசான்கள்” என்னும் கட்டுரை, இந் நாட்டில் இருந்துவரும் ஜாதிய மனநிலையைப்…
‘எம்புரான்’ திரைப்படத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர் பா.ஜ.க.வில் இருந்து நீக்கமாம்
திருவனந்தபுரம், ஏப்.3 மலையாள நடிகர் மோகன்லால் மற்றும் நடிகரும் இயக்குநருமான பிருத்விராஜ் சுகுமாறன் நடித்திருக்கும் படம் எல்2: எம்புரான். இந்தப் படம் மார்ச் 27-ஆம் தேதி வெளியானது.இந்தப் படத்தில் பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதலமைச்சராக இருந்தபோது கடந்த 2002-ஆம் ஆண்டு…
மதவாத பிஜேபிக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணி திரட்ட வேண்டும்
மதுரை, ஏப்.3 “பாஜவுக்கு எதிராக அனைத்து மதச்சார்பற்ற சக்திகளையும் அணி திரட்ட வேண்டும்” என மதுரை அகில இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அக்கட்சியின் அரசியல் பணியக ஒருங்கிணைப்பாளர் பிரகாஷ் காரத் முழங்கினார். அகில இந்திய மாநாடு மதுரையில் மார்க்சிஸ்ட்…
அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை அதிகரிப்பு அன்பில் மகேஸ் பொய்யாமொழி தகவல்
சென்னை, ஏப்.3- ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கி நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் 2025-2026ஆம் கல்வியாண்டுக்கான அரசு பள்ளி மாணவர் சேர்க்கையை பள்ளிக்கல்வித் துறை முன்கூட் டியே தொடங்கியது. அந்த வகையில் கடந்த மாதம் (மார்ச்) 1ஆம்…
