தொழில் அதிபர்களின் கடன் ரூ.10 லட்சம் கோடி தள்ளுபடி
பி.ஜே.பி. அரசு மீது கெஜ்ரிவால் குற்றச்சாட்டு புதுடில்லி, ஜன.27 ஒன்றிய பாஜக அரசு சுமார் 500 தொழிலதிபர்களின் ரூ.10 லட்சம் கோடி கடன்களை தள்ளுபடி செய்திருக்கிறது என்று ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். டில்லி சட்டப்…
இலங்கைக் கடற்படை கைது செய்த 34 தமிழ்நாடு மீனவர்களை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை!
ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் சென்னை, ஜன.27- ராமேசுவரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 3 மீன்பிடிப் படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற 34 மீனவர்களை தனுஷ் கோடி அருகே 25.01.2025 அன்று இலங்கைக் கடற்படையினர் கைது செய்தது. இந்த நிலையில், கைது செய்யப்…
இந்நாள் – அந்நாள்
இந்து பரிபாலன சட்ட மசோதா – நீதிக்கட்சி ஆட்சியில் நடைமுறைக்கு வந்தது தமிழ்நாட்டில் உள்ள கோவில்களுக்கு பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும், சொத்துகளும் இருந்து வந்துள்ளன. இவை அனைத்தும் தனி நபர்கள் மற்றும் கோவில் அர்ச்சகர் பெயரில் உள்ளவர்கள் ஊழல் செய்து பல…
யுபிஎஸ்சி (UPSC) தேர்வில் முக்கிய மாற்றம்
தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போதே வயது, இடஒதுக்கீடு சான்றிதழ்களை கட்டாயம் பதிவேற்றம் செய்ய யுபிஎஸ்சி (UPSC) உத்தரவிடப் பட்டுள்ளது. இதற்கு முன்னர், முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகுதான் இந்த ஆவணங்கள் பெறப்பட்டு வந்தன. ஆனால், போலி ஆணவத்தால் சிக்கிய மேனாள் IAS…
பிப்ரவரி 1 முதல் புதிய கட்டணம் வசூலிக்கப்படும் ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவிப்பு
சென்னை, ஜன. 27–- வரும் 1ஆம் தேதியிலிருந்து முதல் 1.8 கி.மீ.-க்கு ரூ.50 வசூலிக்கப்படும் என ஆட்டோ ஓட்டுநர்கள் அறிவித்துள்ளனர். அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டி.ஏ.ஜாஹீர் ஹுசைன் கூறியதாவது: கடந்த 12 ஆண்டு களாக ஆட்டோ மீட்டர் கட்டணம்…
போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பயன் வழங்க தமிழ்நாடு அரசு ரூ.206 கோடி ஒதுக்கீடு
சென்னை, ஜன. 27- போக்குவரத்து ஓய்வூதியர்களுக்கு பணப்பயன் வழங்க ரூ.206 கோடியை குறுகியகால கடனாக போக்குவரத்துக் கழகங்களுக்கு தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இது தொடர்பாக போக்குவரத்து செயலர் க.பணீந்திர ரெட்டி பிறப்பித்த அரசாணையில் கூறியிருப்பதாவது: 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில்…
இந்தியாவில் இயங்குவது ஸநாதன சட்டமே எழுச்சித் தமிழர் திருமா குற்றச்சாட்டு
சென்னை, ஜன. 27- இந்தியாவில் ஸநாதன சட்டமே இயங்குவதாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் தெரி வித்தார். தமிழ்நாடு முற்போக்கு வழக்குரைஞர்கள் பேரவை சார்பில் சென்னையில் நேற்று (26.1.2025) ‘இந்திய குடியரசும் டாக்டர் அம்பேத்கரும்' என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் சிறப்பு…
ஒன்றிய அரசின் தோல்விகளும் திசை திருப்பும் ஆளுநர் ரவியின் பொய்களும்
பேராசிரியர் மு.நாகநாதன் நிதி மோசடி வங்கி மோசடி பங்குச் சந்தை மோசடி எனப் பல மோசடிகளுக்கு நரேந்திரர் ஆட்சியில் பஞ்சமே இல்லை. ரூபாயின் மதிப்பு நாள்தோறும் தேய்கிறது! தங்கம் விலை உயர்ந்து கொண்டே இருக்கிறது மக்கள் நுகரும் அன்றாடப் பொருட்கள் விலை…
டில்லியில் மாபெரும் போராட்டம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
டில்லியில் திமுக சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தமிழ்நாட்டின் மீது விரோதப் போக்கை ஒன்றிய அரசு கடைப்பிடித்து வருவதாக விமர்சித்தார். மேலும், ஹிந்தியை திணிக்கும் ஒன்றிய…
சாப்பாட்டிலும் மத மாச்சரியமா?
திருப்பரங்குன்றம் கோயில் மலையில் அமர்ந்து, அசைவ உணவு சாப்பிட்டதற்காக மக்களவை உறுப்பினர் நவாஸ் கனி வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று ஒன்றிய இணையமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். மதுரை சிக்கந்தர் மலை தர்கா விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு வக்பு வாரியத் தலைவரும், இராமநாதபுரம்…
