208 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் விரைவில் திறப்பு சட்டமன்றத்தில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை, ஏப்.3- தமிழ்நாட்டில் இன்னும் 208 நகர்ப்புற நலவாழ்வு மய்யங்கள் விரைவில் திறந்து வைக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சட்டமன்றத்தில் தெரிவித்தார். சட்டமன்றத்தில் 1.4.2025 அன்று கேள்வி நேரத்தின்போது அரக்கோணம், திரு.வி.க. நகர் ஆகிய தொகுதியின்…

viduthalai

ஜெட் விமானம் வெளியேற்றுவது புகையல்ல – அது நீராவி

வானத்தில் விமானங்கள் பறந்து செல்லும்போது அதற்கு பின்னால் வெள்ளை கோடுகள் தோன்றும், அதனை பலரும் விமானத்திலிருந்து வரும் புகை என்று நினைத்திருப்போம். ஆனால் அது உண்மையில் புகையல்ல.. பொதுவாக ஜெட் விமானங்கள் வானில் கடந்து செல்லும் போது வெள்ளை நிறத்தில் கோடுகள்…

viduthalai

‘ஒளியை உறைய வைக்கும்’ – அறிவியல் ஆய்வு

ஒளியை “சூப்பர்சாலிட்” (supersolid) என்ற அரிய பொருளாக செயல்பட வைக்கும் வழியை இத்தாலிய விஞ்ஞானிகள் குழு கண்டுபிடித்துள்ளது. மார்ச் 5 அன்று நேச்சர் ஜர்னலில் இந்த ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த ஆய்வு ஒளியின் நடத்தையை நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் என்பதை…

viduthalai

விமானத்தின் ஜன்னலில் துளை இருப்பது ஏன்?

விமானத்தின் ஜன்னலில் ஒரு சிறிய துளை இருக்கும். இதற்கு பின்னால் இவ்வளவு பாதுகாப்பு காரணங்கள் இருக்கின்றன என்று பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். ஒரு விமானம் புறப்பட்டு உயரத்தில் பறக்கும் போது காற்றின் அழுத்தம் குறைகிறது. கேபினுக்கு உள்ளேயும் விமானத்திற்கு வெளியேயும் உள்ள…

viduthalai

286 நாட்கள் விண்வெளியில் இருந்த சுனிதா வில்லியம்ஸ் அனுபவம்

தன் தந்தையின் சொந்த ஊருக்கு (இந்தியாவுக்கு) வர விரும்புவதாக கூறிய சுனிதா வில்லியம்ஸ், விண்வெளியில் இருந்து பார்த்த போது இந்தியா எப்படி இருந்தது? என்ற கேள்விக்கு சுவாரசியமான பதில் அளித்தார். விண்வெளியில் அதிக நாட்களை கழித்த 2ஆவது அமெரிக்க வீரர் என்ற…

viduthalai

மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு தொடர் பரப்புரைக்கூட்டம்

அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள்கை நாள் - இடம் - சிறப்புரை 9.4.2025 புதன் - கீழ்வேளூர் - இராம.அன்பழகன் (கழக பேச்சாளர்), நாத்திக.பொன்முடி (மாநில இளைஞரணி செயலாளர்) 11.4.2025 வெள்ளி -…

viduthalai

பெண்ணுரிமை : அலகாபாத் நீதிமன்றத்தின் அரிய தீர்ப்பு!

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மிர்சாபூரைச் சேர்ந்த பிரதம்யாதவ் என்பவர் தன் மனைவியுடன் தனிமையில் இருந்தபோது, அந்த பெண்ணுக்கு தெரியாமல் எடுத்த வீடியோ காட்சிகளை, முகநூல் இணையதளத்தில் பதிவிட்டதுடன், தன் நெருங்கிய உறவினர்களுக்கும் அனுப்பினார். அதை அறிந்த அந்தப் பெண், தன் கணவர்மீது வழக்கு…

Viduthalai

நன்கொடை

பேராவூரணி தெற்கு ஒன்றிய திமுக அவைத்தலைவர் மாவடு குறிச்சி ரா..நீலகண்டன்- செல்வி, திராவிடர் கழக பொதுக்குழு உறுப்பினர் பேராவூரணி இரா..நீலகண்டன்- முத்துலட்சுமி இவர்களின் பேரன் மாவடு குறிச்சி நீ..பிரபாகரன் என்ற கபிலன்- அறிவுச்செல்வி இவர்களின் மகன் மாவை அ..க..கவி அமுதன் 04..04..2025…

viduthalai

ஆணும் பெண்ணும் இரு கண்கள்

குடும்பத்தை நடத்துவதில் ஆடவர்கள் விவேகியாகவும் பெண்கள் அவிவிவேகி யாகவும் இருப்பதானது, உடம்பில் இரண்டு கண்களில் ஒன்று பார்வைக்கு உதவாதபடி இருக்கும் தன்மையைப் போல் இருப்பதோடு, குடும்பக்காரியத்தையும், குழந்தைகளையும், வளர்க்க வேண்டியதையும் மேன்மையாய்க் கொண்டு போவதற்குத் தடங்கலாகவும் இருக் கிறது. (1.3.1936, “குடிஅரசு”)

Viduthalai

மறைவு

தேனி மாவட்டம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றியம், கீழவடகரை ஊராட்சி, RMTC காலனியில் குடியிருந்து வரும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக மேனாள் தொழிற்சங்க தலைவரும்,தேனி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் மோகனின் வாழ்விணையர் பாண்டியம்மாள் நேற்று (02.04.2025) மாலை இயற்கை எய்தினார்…

viduthalai