இழிவுக்கு நாமே காரணம்

அநேக காரியங்களில் மற்றவர்களால் நாம் துன்பமும் இழிவும் அடையாமல் நம்மாலேயே நாம் இழிவுக்கும் கீழ்நிலைமைக்கும் ஆளாகி வருகிறோம். நம்மை நாம் திருத்திக் கொள்ளாமல் நமக்குள் ஒரு பெரிய மன மாறுதல் ஏற்படாமல் நமது சமூகம் மாறுதலடைவது என்பது ஒரு நாளும் முடியாத…

Viduthalai

வக்பு சட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முழக்கம்

கருப்பு பட்டை அணிந்து உறுப்பினர்கள் வருகை சென்னை, ஏப்.4 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருப்பு பட்டை அணிந்து, ஒன்றிய அரசின் வக்பு சட்டத் திருத்தத்துக்கு எதிராக சட்டப் பேரவையில் நேற்று (3.4.2025) முழக்கமிட்டார். தமிழ்நாடு சட்டப் பேரவையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசின்…

viduthalai

உச்சநீதிமன்ற கவனத்தை ஈர்த்த ஒரு சிறுமி

புதுடில்லி, ஏப்.4 உ.பி.யில் குடிசை வீடு இடிக்கப்பட்டபோது, ஓடிச் சென்று புத்தகங்களை எடுத்துவந்த 8 வயது சிறுமி உச்ச நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தார். உத்தரப்பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகரில் கடந்த மார்ச் 21-ஆம் தேதி சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்றினர். அப்போது…

viduthalai

செல்வியின் பிறந்தநாளையொட்டி கழகத் தலைவர் பயனாடை அணிவித்து வாழ்த்து

ஆஸ்திரேலியாவில் பெரியார், அம்பேத்கர் கொள்கைகளைப் பிரச்சாரம் செய்து சென்னை திரும்பிய தமிழர் தலைவர் அவர்களை, ஓசூர் மாவட்ட மகளிரணித் தலைவர் செல்வி, குடியேற்றம் மகளிரணித் தோழர் ந.தேன்மொழி, வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தோழர் முனைவர் வே.வினாயகமூர்த்தி ஆகியோர் சந்தித்தனர். மூவரும்…

viduthalai

மாணவி கிருபாக்கு ஆசிரியர் பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்

தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக மூன்று பிரிவுகளில் முதல் மாணவராக விருது பெற்ற பி.ஏ.ஆங்கிலம் பயின்ற மாணவி கிருபா, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச் சந்தித்து அதற்கான சான்றிதழ்களைக் காட்டினார். ஆசிரியர் அம்மாணவிக்கு பயனாடை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார். உடன் கழகத்…

viduthalai

அன்புடன் ஆனந்தி எழுதிய புத்தக தொகுப்புகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கினார்.

அமெரிக்காவில் உள்ள பிரபல எழுத்தாளர் அன்புடன் ஆனந்தி எழுதிய புத்தக தொகுப்புகளை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களிடம் வழங்கி சிறிது நேரம் உரையாடினார். உடன் வழக்குரைஞர் குயில்மொழி (2.4.2025, சென்னை பெரியார் திடல்)

viduthalai

ஆஸ்திரேலியா – சிட்னியில் நடைபெற்ற உலக மகளிர் நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

* நான் சொல்லுகின்ற கருத்தை நீங்கள் ஏற்கவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை! *சுயமாகச் சிந்தியுங்கள், சரியென்று பட்டால் எடுத்துக்கொள்ளுங்கள்; *சரியில்லை என்று சொன்னால், தள்ளிவிடுங்கள்! யார்மீதும், எந்தக் கருத்தையும் திணிக்காத இயக்கம்தான் சுயமரியாதை இயக்கம்! சிட்னி, ஏப். 4 நான் சொல்லுகின்ற…

Viduthalai

புதுச்சேரி இலக்கிய சோலையின் தமிழ் மன்ற 82ஆம் நிகழ்வு

புதுச்சேரி இலக்கிய சோலை தமிழ் மன்ற 82ஆம் நிகழ்வு 30-03-2025 காலை புதுவை அரசு ஊழியர் சம்மேளன அரங்கில் நடைபெற்றது. கவிஞர் குமரவேலு அனைவரையும் வரவேற்றார். கவிஞர் வடுகை கண்ணன் தலைமையுரை ஆற்றினார். "திருக்குறள் தெளிவோம்" பற்றி கவிஞர் பத்மநாபன் உரையாற்றினார்.…

viduthalai

”வியாசை தோழர்கள்” மற்றும் ”அம்பேத்கர் வாசிப்பு வட்டம்” தோழர்கள் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்துப் பெற்றனர்

”வியாசை தோழர்கள்” மற்றும் ”அம்பேத்கர் வாசிப்பு வட்டம்” ஆகிய இரண்டு அமைப்புகளும் இணைந்து, புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14 இல் சகோதரத்துவத்தை வலியுறுத்தி ’சகோதரத்துவத்தை நோக்கிய நடை’ (March of Fraternity) எனும் பெயரில், பேரணி நடத்த இருப்பதை…

Viduthalai

விடுதலை சந்தா நிதி

ஆஸ்திரேலியா நாட்டில் கடந்த மூன்று வாரங்களாக கொள்கைப் பிரச்சாரப் பயணத்தை வெற்றிகரமாக முடித்து சென்னை திரும்பிய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன் சந்தித்து விடுதலைக்கு ரூ.2000 வழங்கினார். (சென்னை, 31.03.2025).

viduthalai