சென்னையில் முதலமைச்சர் மருந்தகம் அமைக்க வரும் 5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்!
சென்னை, ஜன. 28- சென்னையில் முதலமைச்சர் மருந்தகம் அமைக்க இணையதளம் மூலம் வரும் பிப்.5ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது; முதலமைச்சர் மருந்தகம் தமிழ்நாடு முதலமைச்சர் 15.08.2024 சுதந்திர தினவிழா உரையில், "பொதுப்பெயர்…
இந்தியாவில் கிராமப்புற பெண் தொழிலாளர்கள் 15 கோடி
சென்னை, ஜன. 28- இந்தியாவில் கிராமப்புற பெண் தொழிலாளர்கள் 15 கோடியாக அதிகரித்துள்ளதாக கேரள மாநில திட்ட வாரியத்தின் துணைத் தலைவர் வி.கே.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி மய்யத்தின் நிறுவனரான மறைந்த எம்.எஸ்.சுவாமிநாதனின் நூற்றாண்டு பிறந்தநாளை நினைவுகூரும் விதமாக, ‘எம்.எஸ்.சுவாமிநாதன் நூற்றாண்டு…
எடுத்துக்காட்டான முதலமைச்சர் திண்டிவனத்தில் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றே மக்களிடம் குறைகளை கேட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
திண்டிவனம்,ஜன.28- விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திண்டிவனத்தில் சாலையில் நடந்து சென்று, மக்களை சந்தித்து மனுக்களைப் பெற்றார். விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரண்டு நாள் பயணமாக நேற்று (27.1.2025) வருகை தந்தார். திண்டிவனத்தில்…
அரசு நிலத்தில் ஆக்கிரமிப்பு கோயில் அகற்றம்
திருவள்ளூர், ஜன. 28- திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கத்தில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்ததால் பழமை வாய்ந்த கிருஷ்ணன் கோயிலை வருவாய்த்துறையினர் இடித்து அகற்றினர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து 2 பேர் தீக்குளிக்க முயன்றனர். இதனால் அங்கு காவல் துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
அய்.டி. துறையில் 97 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு
டி.சி.எஸ்., எச்.சி.எல்., விப்ரோ, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட அய்.டி. நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டில், பல்வேறு எண்ணிக்கையில் ஆட் குறைப்பு செய்தது. புதியவர்களுக்கும் வாய்ப்பு வழங்காமல் இருந்தது. ஆனால், 2026 நிதியாண்டில், அதிக எண்ணிக்கையிலான புதியவர்களை பணிக்கு அமர்த்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி.சி.எஸ். - 40,000, எச்.சி.எல்.…
இந்தியாவில் ஒருவர் எவ்வளவு நேரம் வேலை செய்கிறார்?
இந்தியாவில் ஒருவர் சராசரியாக ஒரு நாளைக்கு 422 நிமிடங்கள் (சராசரியாக 7 மணி நேரம்) வேலை செய்வது ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது. அதன்படி வாரத்திற்கு 42 மணி நேரம் இந்தியர்கள் வேலை செய்கிறார்கள். சீனா, மலேசியா நாடுகளிலும் இதே நிலைதான். ஜெர்மன், சுவீடன்…
கட்டணம் கட்டாததால் பள்ளி மாணவிக்கு நேர்ந்த கொடுமை
சூரத்தில், ரூ.15,000 பள்ளி கட்டணத்திற்காக அவமானப்படுத்தப்பட்ட 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டார். பள்ளி நிர்வாகம், வகுப்பறை, ஆய்வறையில் தனியாக தரையில் அமர வைத்து கொடுமைப்படுத்தியதால், சக மாணவர்கள் முன்பு கூனிக் குறுகிய மாணவி கண்ணீர் சிந்திய காட்சிப் பதிவை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
28.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா இறுதி செய்தது நாடாளுமன்ற கூட்டுக்குழு: எதிர்க்கட்சிகளின் அனைத்து திருத்தமும் நிராகரிப்பு டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்: * இட ஒதுக்கீட்டை ஒழிக்க நினைக்கும் பாஜகவின் முயற்சியை காங்கிரஸ் முறியடிக்கும்,…
பெரியார் விடுக்கும் வினா! (1549)
எந்தக் காரியங்களை ஒரு மனிதன், தான் அப்படிச் செய்ய நினைத்ததும், மற்றவர்கள் அறியாதபடி செய்ததும், வேறு பல நிர்ப்பந்தங்களால், இச்சைக்கு விரோதமாய்ச் செய்ய முடியாமல் இருந்ததுமாய் இருக்கின்றனவோ, அந்தக் காரியங்களை மற்றவர்கள் செய்தால் அது எப்படிப்பட்ட காரியமானாலும் ஒருக் காலமும் குற்றமுடையதாகுமா?…
கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்
கன்னியாகுமரி, ஜன. 28- கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் தக்கலை பகுதியில் கழக மாவட்டத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்டத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், கழக பகுதி தலைவர்…
