சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்!
சுசீந்திரம், மன்னார்குடி சுயமரியாதை சத்தியாக்கிரகம் சுசீந்திரத்தில் வழி நடைபாதை விஷயமாய் துவக்கப்பட்ட சத்தியாக்கிரகத்தை சுயமரியாதை சத்தியாக்கிரக கமிட்டியார் ஏற்று நடத்துவதாக ஏற்பாடு செய்து அது சம்பந்தமாக விசாரித்து பொது ஜனங்களுக்கு ஒரு அறிக்கை வெளியிட வேண்டு மென்பதாக சத்தியாக்கிரக் கமிட்டி திருநெல்வேலியில்…
சீமானை இந்நேரம் கைது செய்திருக்க வேண்டும் செல்லூர் ராஜூ கொதிப்பு
மதுரை,ஜன.27- மதுரையில் அதிமுக மேனாள் அமைச்சர் செல்லூர் ராஜூ 25.1.2025 அன்று செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தந்தை பெரியாரை இழிவாக பேசிய சீமான் குறித்து நானும் டிவிட்டரில் பதிவு போட்டுள்ளேன். எங்கள் கட்சி ஜெயக்குமாரும் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு மேல் என்ன செய்வது?…
காவேரிப்பட்டணம் – பென்னேஸ்வரமடம் மின்தொடரமைப்புக் கழக வளாகத்திற்குள் பிள்ளையார் சிலையா?
காவேரிப்பட்டணம், ஜன.27 கிருட்டினகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பென்னேஸ்வர மடம் தமிழ்நாடு மின் தொடரமைப்புக் கழக நிறுவனம் பென் னேஸ்வர மடம் 110/33-11 கி.வோ. துணை மின் நிலைய வளாகத்திற்குள் பிள்ளையார் சிலை வைக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலக வளாகத்திற்குள்ளும், அலுவலகத்திலும் எந்தவித…
வடலூர் கொள்கை மூதாட்டி லீலாவதி நாராயணசாமி அவர்களின் மறைவிற்கு நமது ஆழ்ந்த இரங்கல்!
நெய்வேலி அஞ்சல்துறை அதிகாரியாக இருந்து ஓய்வு பெற்றவரும், இறுதி மூச்சு அடங்கும் வரை பெரியாரிஸ்டாகவும் வாழ்ந்து மறைந்த சுய மரியாதைச் சுடரொளி திரு. நாராயணசாமி அவர்களின் வாழ்விணை யரும், கழகப் பொதுச் செய லாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அவர்களின் மாமியாருமான…
போலி மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம் ஏஅய்சிடிஇ
புதுடில்லி, ஜன.27 அகில இந்திய தொழில் நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஅய்சிடிஇ) பெயரில் அனுப்பப்படும் போலி மின்னஞ்சல்களை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து ஏஅய்சிடிஇ துணை இயக்குநா் பிரசாந்த் காரத் தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றிக்கை: ஏஅய்சிடிஇ…
இதுதான் பிஜேபி சாமியார் ஆட்சி பள்ளி மாணவிக்கு ஏற்பட்ட கொடுமை
பரேலி, ஜன.27 உத்தரபிரதேசத்தில் சானிட்டரி நாப்கின் கேட்ட மாணவியை வகுப்புக்கு வெளியே நிறுத்திய அவலம் அரங்கேறியுள்ளது. மாணவி உத்தரபிரதேசத்தில் மாதவிடாயின் போது பள்ளிக்கு சென்ற 11-ஆம் வகுப்பு மாணவி ஒருவர் சானிட்டரி நாப்கின் கேட்டதற்கு அவரை வகுப் புக்கு வெளியே நிறுத்திய…
டாக்டர் அம்பேதகர் உருவாக்கிய அரசமைப்புக்கு பாஜகவால் பேராபத்து மேனாள் அமைச்சர் ப.சிதம்பரம் குற்றச்சாட்டு
மதுரை,ஜன 27 மதுரை புதூரில் மாநகர் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார் பில் நடைபெற்ற குடியரசு நாள் விழா பொதுக்கூட்டத்தில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறியதாவது: பேராபத்து ”நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மை பலம் பெற்று மத்தியில் பா.ஜனதா அரசு ஆட்சியில்…
அரசமைப்பு சட்டத்தின் ஒவ்வொரு முக்கிய கொள்கையும் பிஜேபி என்னும் சர்வாதிகார ஆட்சியால் சூறையாடப்படுகிறது காங்கிரஸ் தலைவர் கார்கே தாக்கு
பெங்களுரு, ஜன.27 குடியரசு நாள் விழா நேற்று (ஜன. 26) கோலாகலமாக கொண்டாடப் பட்டது. இதையொட்டி, காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே நாட்டு மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தொடர் தாக்குதல் அவர்…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
மேனாள் முதலமைச்சர் கலைஞரின் சிறப்பு உதவியாளராக இருந்த முத்துவாசிக்கு தமிழ்நாடு அரசு கலைஞர் விருதினை வழங்கியது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்று ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை யாக ரூ.10,000 வழங்கினார். நன்றி. (சென்னை, 13.1.2025).…
