கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
4.4.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * சென்னையில் கார்ல் மார்க்ஸ் சிலை அமைத்திட தமிழ்நாடு அரசு முடிவு, முதலமைச்சர் அறிவிப்பு. * வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்சநீதிமன் றத்தில் வழக்கு: முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாடு போராடி வெல்லும்:…
பெரியார் விடுக்கும் வினா! (1608)
கடவுளையும், தலைவிதியையும் பணக்காரனும், சோம்பேறியும்தான் உண்டு பண்ணுகிறார்கள். ஆகையால், அவைகளை அவர்களுக்குத் தகுந்த மாதிரியாகத்தான் உண்டு பண்ணிக்கொள்ளுவார்கள். இந்த சூட்சுமத்தைப் புரிந்து கொண்ட மக்கள் கடவுளையும், தலைவிதியையும் நம்புவார்களா? நம்ப முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி…
பகுத்தறிவே நல்வழிகாட்டி
பேரன்புமிக்க தலைவர் அவர்களே! தாய்மார்களே! தோழர்களே! நான் இந்த சீரங்கம் நகருக்குப் பல தடவைகள் வந்திருக்கிறேன். சென்ற ஆண்டு இங்கு நடைபெற்ற கழக மாநாட்டிற்குக் கடைசியாக வந்திருக்கின்றேன். அதற்குப் பிறகு இன்று வந்திருக்கின்றேன். அதற்கு முன்னும் நான் காங்கிரசில் இருக்கும்போதும் பல…
குருந்தன்கோடு ஒன்றிய கழக தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம்
குளச்சல், ஏப். 4- கன்னியாகுமரி மாவட்டம் குருந்தன்கோடு ஒன்றியம் மற்றும் குளச்சல் நகர கழக தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் நெய்யூரில் நடைபெற்றது. கழக தோழர் நெய்யூர் தா. ஜெபராஜ் வரவேற்றார். பகுத்தறிவாளர்கழக மாவட்டத் தலைவர் இரணியல் உ.சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றினார்.…
இந்திக்கு இங்கே இடமில்லை (5) – 23.1.1968 அன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அண்ணா பேசியது: 2.4.2025 அன்றைய தொடர்ச்சி…
அறிஞர் அண்ணா "ஆர் யூ எவேடிங் தி இஷ்யூ" என்று சொன்னதால் தான் பலன் கிடைத்தது. ஒரு வாரத்தில் சொல்லுகிறார்.. "நான் ஒன்றும் நழுவவில்லை; அப்படி நழுவும் பழக்கம் எனக்கு இல்லை; இன்னும் சொன்னால் நான் எல்லாவற்றிலும் தலையிடுகிறேன் என்று எனது…
குழி தோண்டாத தமிழன்
தன்னை முன்னுக்குக் கொண்டு வந்தவனுக்குக் குழி தோண்டாத தமிழன் அரிதிலும் அரிது. நன்றி விசுவாசம் காட்டுவதும், நயவஞ்சகம் செய்யாமையும், தமிழனுக்கு நஞ்சு என்று கூடச் சொல்லப்படுவதற்கும், அவை அனேகமாய் உண்மையாயிருப்பதற்கும் காரணம் என்ன? இந்த நிலையும், குணங்களும் பார்ப்பனர்களுக்குள்ளும், முஸ்லீம்களுக்குள்ளும், ஏன்…
பகுத்தறிவுக்குப் புறம்பான எதுவும் புறக்கணிக்கப்பட வேண்டும்
பகுத்தறிவு மனிதனுக்கென்று இயற்கையாக அமைக்கப்பட்ட தென்றாலும், அதை மனிதன் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியாது போய்விட்டது. பகுத்தறிவுக்கு மாறானவைகள் மக்களிடம் புகுத்தப்பட்டு பகுத்தறிவின் மேன்மை மறைக்கப்பட்டுப் போய்விட்டது. மனிதனைத் தவிர, மற்ற ஜீவராசிகள் பகுத்தறிவில்லாதவை என்பதை, அவை பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாக…
தருமபுரி தோழர் மு.அர்ச்சுனன் மறைவுக்கு கழகத் தோழர்கள் வீரவணக்கம் – இறுதி மரியாதை
தருமபுரி, ஏப். 4- தருமபுரி மாவட்ட கழக இளைஞரணி நகர செயலாளரும், தமிழர் தலைவர் ஆசிரியர் மீது மிகவும் பற்றுக்கொண்டவரும், இயக்கம் நிகழ்சியில் தவறாமல் பங்குபெறும் உறுதிமிக்க தோழர் மு.அர்ச்சுனன் (வயது 41) உடல்நிலை சரியில்லாமல் காஞ்சிபுரம் அறிஞர் அண்ணா அரசு…
அரசமைப்புச் சட்டம், ஜனநாயகம், மதச்சார்பின்மைக்கு ஊறுவிளைவிக்கும் பாசிசத்தை வீழ்த்திட மதச்சார்பற்ற சக்திகள் செயல்படவேண்டும்!
வக்ஃபு வாரியத் திருத்தச் சட்டம் என்பது ஆர்.எஸ்.எஸ். செயல் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதே! சிறுபான்மை மக்களின் உரிமைகளைப் பறிப்பது – பச்சைப் பாசிசமே! தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை! பி.ஜே.பி. தலைமையிலான ஒன்றிய அரசு நிறை வேற்றியுள்ள வக்ஃபு வாரிய திருத்தச் சட்டம்…
கிராமப்புற பிரச்சாரம் – தெருமுனைக் கூட்டங்கள் நடத்த முடிவு
திண்டிவனம் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம் திண்டிவனம், ஏப். 4- தந்தை பெரியார் படிப்பகத்தில் 29.3.2025 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு மாவட்ட தலைவர் இர. அன்பழகன் தலைமையில் கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தா.இளம்பரிதி…
