தமிழ்நாட்டுக்கு வருகைதரும் மோடி அவர்களே ராமனின் முகமூடி பெரியார் மண்ணில் செல்லாது!

தமிழ்நாட்டின் அடையாளம், மொழி உரிமைகள், பொருளாதார நிதி ஒதுக்கீடு, மற்றும் கூட்டாட்சி முறை என தமிழ்நாட்டின் உரிமைகளுக்கு எதிராக பாஜக மோடி அரசு செய்த தீமைகள் ஏராளம் - அதில் சில.. ஹிந்தி மற்றும் மும்மொழிக் கொள்கை திணிப்பு பாஜக அரசு…

viduthalai

இழிவான சமாதானம்

மறைமலை அடிகளும், தோழர் சோமசுந்தர பாரதியாரும் செய்யும் கிளர்ச்சிக்குக் காரணம் ஆரியத் துவேசம் என்று சொன்னாராம். கனம் ஆச்சாரியாரும் ஹிந்தியை எதிர்ப்பவர்களைப் பற்றி இப்படியே சொல்லுகிறார். தமிழுக்கு ஆரிய பாசையைப் புகுத்துவதும், அது கூடாதென்றால் ஆரிய துவேசம் என்று சொல்லி தப்பித்துக்…

viduthalai

கல்வி நிதி ஒதுக்கீட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவது ஏன்?

ஒன்றிய அரசு 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய புதிய தேசிய கல்விக் கொள்கை (National Education Policy NEP 2020) மற்றும் பிரதான் மந்திரி உச்சதர சிக்ஷா அபியான் (PMUSHA) போன்ற திட்டங்களின் கீழ், மாநிலங்களுக்கு கல்வி நிதி ஒதுக்கப்படுகிறது. ஆனால்,…

viduthalai

சிறுபான்மையினரின் உரிமைகளைப் பறிக்கும் பா.ஜ.க. 10 ஆண்டுகளாகத் தொடரும் அவலம்! அவர்கள் இந்தியக் குடிமகன்கள் இல்லையா?? பாணன்

பா.ஜ.க. கடந்த 10 ஆண்டுகளாக (2014-2024) பல்வேறு சட்டங்களை கொண்டு வந்துள்ளது. முஸ்லிம்கள் உள்பட சிறுபான்மை சமூகங்களை நசுக்கவே சட்டங்கள் கொண்டு வந்துள்ளனர். குடியுரிமை திருத்த சட்டம் (CAA 2019)   2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்த சட்டம், பாகிஸ்தான்,…

viduthalai

2024–2025 நிதி ஆண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.4 விழுக்காடு அதிகரிப்பு

புதுடில்லி, ஏப்.4 கடந்த 2024-2025 நிதியாண்டில் ஜிஎஸ்டி வசூல் 9.4 விழுக்காடு அதிகரித்து ரூ.22.08 லட்சம் கோடியாகி உள்ளது. சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் விவரம் மாதந்தோறும் வெளியாகிறது. அந்த வகையில், கடந்த மார்ச் மாதத்தில் ஜிஎஸ்டி வசூல்…

Viduthalai

உலகைப் பெரியார் மயமாக்கும் ஆசிரியரின் சுற்றுப் பயணங்கள்

வருக, வருக என்றே அன்புடன் அழைக்கிறோம். ஆஸ்திரேலியாவில் அய்யாவின் கருத்து மழை பொழிந்து பெரியார் உலகமயமாதலுக்கு ஒரு பகுதியை உலகுக்குக் காட்டி விரைவில் மற்ற பகுதியிலும் பரவி விரைவில் பெரியார் உலகமயமாவார் என்பதை நிலை நிறுத்திய தங்கள் உழைப்பு எக்காலத்திலும் எல்லாராலும்…

Viduthalai

ஒன்றிய அரசின் மும்மொழித் திணிப்பை கண்டித்தும், கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட வலியுறுத்தியும் மயிலாப்பூரில் நடைபெற்ற கழகப் பொதுக் கூட்டம்

தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் ஒன்றிய அரசின் மும்மொழித் திணிப்பை கண்டித்தும், கல்வியை மாநில பட்டியலுக்கு மீண்டும் மாற்றிட வலியுறுத்தியும் நடைபெற்ற கழகப் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த. வேலு அவர்களுக்கு திராவிடர்…

viduthalai

கூட்டணிக்கு நெருக்கடி! வக்ஃப் மசோதா நிறைவேற்றம் நிதிஷ்குமார் மீது கட்சியினர் அதிருப்தி!

பாட்னா, ஏப்.4 வக்ஃப் திருத்த மசோதாவுக்கு ஜே.டி.(யு) கட்சி ஆதர வளித்ததைத் தொடர்ந்து கட்சித் தலைமை மீது முஸ்லிம் நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர். மக்களவையில் 3.4.2025 அன்று அதிகாலை வக்ஃப் திருத்த மசோதா 2024 நிறைவேற்றப்பட்டது .இதற்கு ஆதரவாக பிகார்…

viduthalai

தமிழர் தலைவர் ஆசிரியருக்கு அழகப்பா பல்கலைக்கழகம் முனைவர் பட்டம் வழங்கிய நாள் (4.4.2003)

அழகப்பா பல்கலைக் கழகத்தின் (காரைக்குடி) பதினைந்தாம் பட்டமளிப்பு விழா 4.4.2003 வெள்ளிக்கிழமை முற்பகல் 10:15 மணிக்குத் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா தொடங்கப்பட்டது. தமிழ்நாடு ஆளுநர் விழாவிற்குத் தலைமை தாங் கினார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் அ. இராமசாமி அவர்கள் வரவேற்…

viduthalai

பெரியார் உலகம் நிதி

ஆஸ்திரேலியாவில் கொள்கைப் பிரச்சாரம் செய்து திரும்பிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை வழக்குரைஞர் சு.குமாரதேவன் சந்தித்து பெரியார் உலகம் நிதி ரூ.10,000/- த்தை காசோலையாக வழங்கினார். (2.4.2025, சென்னை பெரியார் திடல்)

viduthalai