கழகக் களத்தில்…!
1.2.2025 சனிக்கிழமை தருமபுரி, ஒடசல்பட்டியில் கழகப் பொதுக்கூட்டம் ஒடசல்பட்டி: மாலை 4 மணி *இடம்: ஒடசல்பட்டி, கூட் ரோடு * தலைமை: வழக்குரைஞர் பீம.தமிழ் பிரபாகரன் (மாவட்ட செயலாளர்) * வரவேற்புரை: சி.காமராஜ் (மாவட்ட துணை செயலாளர்) * இணைப்புரை: பெ.கோவிந்தராசு…
மலேசியாவில் பொங்கல் விழா – தமிழர் திருநாள் சந்திப்பு கூட்டம்
ஈப்போ, ஜன. 28- மலேசியா வில் ஈப்போ மாநகரத்தில் பெரியார் சிந்தனையாளர்கள் மற்றும் பெரியார் பன்னாட்டு அமைப்பு தோழர்கள் இணைந்து பொங்கல் விழா தமிழர் திருநாள் சந்திப்பு கூட்டத்தை நடத்தினார்கள். அண்மையில் காலமான மலேசிய திராவிடக் கழகத்தின் தலைவர் டத்தோ சா.தா.அண்ணாமலை…
நடைபாதைக் கோயில்கள் – எச்சரிக்கை!
அரசு அலுவலங்களாக இருந்தாலும் சரி, வளாகங் களாக இருந்தாலும் சரி – அவற்றில் எந்தவித மதச் சின்னங்களும் இடம் பெறக் கூடாது என்று அரசு ஆணை திட்டவட்டமாக உள்ளது. நடைபாதைக் கோயில்களும் சட்ட விரோதமானவை தான். 2010ஆம் ஆண்டிலேயே உச்சநீதிமன்றமும் நடை…
பெண்கள் நாகரிகம்
தற்காலத்தில் தங்களை நாகரிக நாரீமணிகள் என்று கருதிக் கொள்ளும் பெண்களெல்லாம்கூட நல்ல முறையில் ஆடை அலங்காரம் செய்து கொள்வதையும், நைசான நகைகள் போட்டுக் கொள்வதையும், சொகுசாகப் பவுடர் பூசிக் கொள்வதையும்தான் நாகரிகம் என்று கருதி வருகிறார்களே தவிர, ஆண்களுக்குச் சரிநிகர் சமானமாக…
கோவையில் மறைவுற்ற கழக காப்பாளர் ரங்கநாயகி அம்மையார் படத்திறப்பு நினைவேந்தல் கூட்டம்
கோவை, ஜன. 28- கோவை கழக காப்பாளர் ரங்கநாயகி அம்மையார் படத்திறப்பு நினைவேந்தல் கூட்டம் பீளமேடு பகுதி யில் 26.01.2025 காலை 11 மணி அளவில் நடை பெற்றது. நிகழ்ச்சியில் கோவை மாவட்ட கழக தலைவர் ம.சந்திரசேகர் தலைமை ஏற்று படத்திற்கு…
வட மாநில அரசியல் இதுதான் உத்தரகாண்டில் சுயேட்சை சட்டமன்ற உறுப்பினர் மேனாள் பாஜக சட்டமன்ற உறுப்பினர் துப்பாக்கிச் சண்டை
அரித்துவார், ஜன. 28- அரித்துவார் உள்ளாட்சி தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் பாஜ மேனாள் சட்டமன்ற உறுப்பினர் சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் இடையே நடந்த துப்பாக்கிச் சூடு உத்தரகாண்ட்டில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த மேனாள் சட்டமன்ற உறுப்பி னரும், பாஜ…
லால்குடி அ.நாத்திகமணி படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்ச்சி
முத்தரசநல்லூர், ஜன. 28- லால்குடி மாவட்ட செயலாளர் அ.அங்கமுத்து மகன் மறைந்த அ.நாத்திகமணி படத்திறப்பு மற்றும் மருத்துவ ஆயா ஆ.சாமியம்மாள் 25 ஆவது நினைவுநாள் நினைவேந்தல் படத்திறப்பு நிகழ்ச்சி திருச்சி முத்தரசநல்லூர், மண்டபம் தோப்பு, புது அக்ரஹாரத்திலுள்ள அவரது இல்லத்தில் ஜன.26…
சுயமரியாதைச் சுடரொளி பெ.இராவணன் படத்தினை தமிழர் தலைவர் ஆசிரியர் திறந்து வைக்கிறார்
ஆலங்குடி, ஜன. 28- அறந்தாங்கி மாவட்ட கழக கலந்துறவாடல் கூட்டம் 27.1.2025 அன்று மாலை 6 மணிக்கு ஆலங் குடியில் நடைபெற்றது. மாவட்டத் தலை வர் க.மாரிமுத்து தலைமை வகித்தார். அறிவாசான் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார். தமிழர் தலைவர் ஆகியோரின்…
மறைந்த பிரபல டாக்டர் கே.எம். செரியன் செய்த புரட்சி
இருதய மாற்று அறுவை சிகிச்சை துறையில் பல சாதனைகளைப் படைத்த கே.எம். செரியன் காலமானார். அவருக்கு வயது 82. இந்தியாவில் இரண்டாவது இருதய மாற்று அறுவை சிகிச்சையைச் செய்தவர் இவர். இஸ்லாமிய பெண்ணுக்கு இந்துவின் இதயத்தை பொருத்திய கிறிஸ்தவர் இந்தியாவின் முதல்…
இல்ல வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா
சுயமரியாதைச் சுடரொளி கெடார் சு.நடராசன் - சவுந்தரி நடராசன் இல்ல வாழ்க்கை இணை நல ஒப்பந்த விழா - ஜாதி மறுப்பு மறுமண விழா தாம்பரம் மாவட்ட கழகத் தலைவர் ப. முத்தையன் தலைமையில் நடைபெற்றது. மணமக்கள் க.மதிவதனி - கு.திருப்பதி…
