மேற்கு வங்க தேர்தல்: பிஜேபியின் தில்லுமுல்லும் நீதிபதி விலகலும்!

மேற்கு வங்க மாநிலத்தின் வாக்காளர் அடையாளப் பதிவேடு தொடர்பான மேல்முறையீடுகளை விசாரிக்கும் சிறப்புத் தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியிலிருந்து, கொல்கத்தா உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.எஸ்.சிவஞானம் திடீரென விலகியுள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த…

viduthalai

தாயுமானவர் பாடலில் ‘திராவிடம்’ ஆய்வாளர் ராஜசேகர் பாண்டுரங்கன்

தற்கால அரசியல் சூழலில் ‘திராவிடம்’ என்ற சொல் கால்டுவெல் அல்லது 20-ஆம் நூற்றாண்டு அரசியல் தலைவர்களால் உருவாக்கப்பட்டதாக ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது. ஆனால், 18-ஆம் நூற்றாண்டிலேயே (1705–1742) வாழ்ந்த தாயுமானவர் சாமிகள், இச்சொல்லைத் தமிழைக் குறிக்கும் சொல்லாகத் தனது பாடல்களில்…

viduthalai

அன்னை நாகம்மையார் நினைவு நாள் – தமிழர் தலைவர் மலர்தூவி மரியாதை

சென்னை, மே 11 அன்னை நாகம்மையார் அவர்களின் 93ஆவது ஆண்டு நினைவு நாளான இன்று அவரது படத்திற்கு தமிழர் தலைவர் மாலை அணிவித்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். அறிவு ஆசான் தந்தை பெரியார் அவர்கள் காங்கிரஸ் கட்சியில் இருக்கும்போதே, அவர்…

viduthalai

கூடியது தமிழ்நாடு சட்டமன்றம்: புதிய உறுப்பினர்கள் பதவியேற்பு!

சென்னை, மே 11 17 ஆவது சட்ட மன்றத்தின் முதல் கூட்டம் இன்று (11.5.2026) காலை 9.30 மணிக்குத் தொடங்கியது; புதிய உறுப்பினர்களுக்குத் தற்காலிக பேரவைத் தலைவர் கருப்பையா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். சட்டமன்றத் தேர்தலில் அதிக இடங்களை பிடித்த தமிழக…

viduthalai

‘உளமார’ உறுதியேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்!

சென்னை, மே 11 சட்டமன்றத்தில் இன்று (11.5.2026) உறுப்பினர்களாகப் பதவியேற்ற திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘உளமார’ உறுதியேற்றனர். நேற்று (10.5.2026) நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ‘ஆண்டவன் மீது ஆணையிட்டு’ என்று கூறி பதவியேற்ற முதலமைச்சர் ச.ஜோசப் விஜய்,…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1966)

ஒருவன் உழைப்பில் ஒருவன் நோகாமல் சாப்பிடுகிறதென்கிற தன்மை இருக்கலாமா? இருக்கின்ற வரையிலும், ஒருவன் தினம் ஒரு வேளைக் கஞ்சிக்கு மார்க்கமில்லாமல் பட்டினி கிடந்து சாவதும், மற்றொருவன் தினம் அய்ந்து வேளை சாப்பிட்டுவிட்டு வயிற்றைத் தடவிக் கொண்டு சாய்மான நாற்காலியில் சாய்ந்து கொண்டிருக்கிற…

Viduthalai

தமிழ்நாட்டைக் காவிமயமாக்கும் முயற்சி தடுப்பு! சுயமரியாதை, சமூகநீதி மண்ணாகவே தமிழ்நாடு தொடரட்டும்!

முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள மாண்புமிகு ஜோசப் விஜய்க்கு வாழ்த்துகள்! ‘‘ஆக்க ரீதியான எதிர்க்கட்சியாகப் பொறுப்புடன் செயல்படுவோம்’’ என்று அரசியல் முதிர்ச்சியுடன் அறிவித்த தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்குப் பாராட்டு! நிலைமையையொட்டி சரியான முடிவை எடுத்த கட்சிகளுக்குப் பாராட்டு! முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள மாண்புமிகு ஜோசப்…

viduthalai

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்

ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (10.5.2026) சென்னை, ஜவகர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற அமைச்சரவை பதவியேற்பு விழாவில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் ச. ஜோசப் விஜய் அவர்களுக்குத் தமிழ்நாடு முதலமைச்சராகப் பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும்…

viduthalai

தமிழ்நாட்டின் புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பு! 120 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுடன் த.வெ.க. ஆட்சி அமைந்தது!

சென்னை, மே 10 தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் இன்று (10.5.2026) காலை 10 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற விழாவில், ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவருக்குப் பதவிப்பிரமாணமும், ரகசியக்…

viduthalai

வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றித் திசை திருப்பாதீர்கள்! நிதி இருக்கிறது! கொடுக்க மனமும், ஆட்சித் திறமையும்தான் வேண்டும்! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின்

சென்னை, மே 10 வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசை திருப்பாதீர்கள்!  நிதி இருக்கிறது! கொடுக்க மனமும், ஆட்சித் திறமையும்தான் வேண்டும் என்று  தி.மு.க. தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (10.5.2026) வெளியிட்டுள்ள சமூக வலை தளப் பதிவில் தெரிவித்துள்ளார்.…

viduthalai