சென்னை, மே 11 சட்டமன்றத்தில் இன்று (11.5.2026) உறுப்பினர்களாகப் பதவியேற்ற திராவிட முன்னேற்றக் கழக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘உளமார’ உறுதியேற்றனர். நேற்று (10.5.2026) நடைபெற்ற பதவியேற்பு விழாவில், ‘ஆண்டவன் மீது ஆணையிட்டு’ என்று கூறி பதவியேற்ற முதலமைச்சர் ச.ஜோசப் விஜய், இன்று (11.5.2026) சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்கும்போது, ‘உளமார’ என்று கூறி உறுதியேற்றார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இரு நிகழ்வுகளிலும் ‘உளமார’ என்று கூறி உறுதியேற்றார்.
‘உளமார’ உறுதியேற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்!
Leave a Comment
