வாக்குரிமையிலிருந்து ஆட்சிப் பங்கிற்கு: பெண்கள் எழுச்சியின் நூற்றாண்டு பயணம்! -(எழுத்தாளர் க. சரஸ்வதி – பொருளாளர், யூனியன் பாங்க் ஆப் இந்தியா பிற்படுத்தப்பட்டோர் நல சங்கம், தமிழ்நாடு

தமிழ்நாட்டில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்த வரலாற்று நாள் – 10 மே 1921 இந்திய அரசியலில் பெண்களின் பயணம், வெறும் வாக்குரிமைக்காக போராடிய நிலையிலிருந்து, இன்று அரசியல் அதிகாரத்தில் உறுதியான இடத்தைப் பெறும் நிலைக்கு வளர்ந்துள்ளது. பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெறும்…

viduthalai

அன்னை நாகம்மையார் நினைவு நாள் எல்லாம் போயிற்றென்று சொல்லட்டுமா? (1933-இல் அன்னை நாகம்மையார் மறைவிற்குத் தந்தை பெரியார் எழுதிய தலையங்கம்)

எனதருமைத் துணைவி, ஆருயிர்க் காதலி நாகம்மாள் 11.5.1933ந் தேதி மாலை 7.45 மணிக்கு ஆவி நீத்தார். இதற்காக நான் துக்கப்படுவதா? மகிழ்ச்சி யடைவதா? நாகம்மாள் நலிந்து மறைந்தது எனக்கு இலாபமா, நஷ்டமா என்பது இது சமயம் முடிவுகட்ட முடியாத காரியமாய் இருக்கிறது.…

viduthalai

ஆபரேஷன் சிந்தூரின் போது பாகிஸ்தானுக்கு உதவி செய்தோம்! முதல் முறை ஒப்புக்கொண்டுள்ள சீனா!

பெய்ஜிங், மே 10– கடந்த ஆண்டு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே நடைபெற்ற ராணுவ ரீதியிலான மோதலின் (ஆபரேஷன் சிந்தூரின்) போது, பாகிஸ்தானுக்கு நேரடியாக தொழில்நுட்ப உதவியை வழங்கியதாக சீனா முதன்முறையாக ஒப்புக் கொண்டுள்ளது. கடந்த 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் 22…

viduthalai

தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்தத் தொழிலாளர்களைப் பணி நிரந்தரம் செய்க! உச்சநீதிமன்றம் உத்தரவு!

மதுரை, மே 10– தமிழ்நாடு மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யும் தொழிலாளர் ஆய்வாளரின் உத்தரவுக்கு எதிராக மின்வாரியம் தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் தொழிலாளர் ஆய்வாளர் வழங்கிய பணி…

viduthalai

சோதனைக் காலத்தில் உறுதியுடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்களுக்கு நன்றி! தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினின் முக்கிய அறிக்கை!

மக்களுக்கு நன்மைகள் தொடர, மாநிலம் வளர, தி.மு.க. அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் புதிய அரசு தொடர வேண்டும்! சென்னை, மே 10– தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள சமூக வலைதளப் பதிவில், “மக்களுக்கு நன்மைகள் தொடர, மாநிலம் வளம்பெற கடந்த…

viduthalai

நன்கொடை

திருச்சி சங்கிலியாண்டபுரம் சுயமரியாதைச் சுடரொளி பி.ஏகாம்பரத்தின் மருமகளும், ஏ.ராஜசேகரனின் துணைவி யாருமான சுயமரியாதைச் சுடரொளி அம்மையார் ரா.சுமதி அவர்களின் 4ஆம் ஆண்டு நினைவு நாளை (10.5,2026) முன்னிட்டு நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய் 3000 நன்கொடை அளித்துள்ளனர். நன்றி!

viduthalai

மதுரையில் அன்னை நாகம்மையார் நினைவு நாள்

நாள்: 11-05-2026 திங்கள் காலை 10மணி இடம்: பெரியார் மய்யம், 5 கீழமாசி வீதி மதுரை அன்னை நாகம்மையார் நினைவு நாளில் மதுரை மாநகர் மாவட்ட திராவிடர் கழகத்தின் அனைத்து அணிகளின் பொறுப்பாளர்களும் தோழர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுகிறோம். அ.முருகானந்தம்…

viduthalai

பெரியார் விடுக்கும் வினா! (1965)

மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட அரசாங்கக் கட்சி ஒன்று, சட்டத் திட்டங்களுக்கு மீறாமல் அக்கட்சியைப் பார்த்துக் கொள்ளும் மேற்பார்வைக் கட்சி ஒன்று - ஆக இரண்டு கட்சிகள் தான் இருக்கலாம் என்பதை விடுத்து - ஜனநாயக நாட்டில் பல கட்சிகள் இருப்பதற்கு இடம் கொடுக்கலாமா?…

viduthalai

திருச்சியில் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா சிறப்புக் கூட்டம்

திருச்சி, மே 10- திருச்சி மாவட்ட, மாநகர பகுத்தறிவாளர் கழகம் சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்த நாள் சிறப்புக் கூட்டம் மே 7 ஆம் தேதி மாலை புத்தூர் பி.கே. ஓட்டல், கோகுலம் குளிர்மை அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ப.க.…

viduthalai

இடைப்பாடியில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா

இடைப்பாடி, மே 10- மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தின் சார்பில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனின் பிறந்த நாள் விழா முன்னிட்டு இடைப்பாடி பெரியார் படிப்பகத்தில் 05.05.2026 மாலை 4.00 மணியளவில் கட்டுரைப் போட்டி நடைபெற்றது (1) உங்கள் பார்வையில் புரட்சிக்…

viduthalai