மேனாள் சீன ராணுவ அமைச்சர்களுக்கு ஊழல் வழக்கில் மரண தண்டனை

பீஜிங், மே10- சீனாவில், ஊழலுக்கு எதிராக அதிபர் ஷீ ஜின்பிங் எடுத்து வரும் அதிரடி நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அந்நாட்டின் முன்னாள் ராணுவ அமைச்சர்கள் இருவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. நம் அண்டை நாடான சீனாவின் அதிபர் ஷீ ஜின்பிங், 2012ஆம்…

viduthalai

அமெரிக்கா – ஈரான் இடையே இசுலாமாபாத்தில் அடுத்த வாரம் பேச்சுவார்த்தை?

வாசிங்டன், மே 10- அமெரிக்காவும் ஈரானும் அடுத்த வாரம் பாகிஸ்தான் தலைநகர் இசுலாமாபாத்தில் மீண்டும் பேச்சு வார்த்தையில் ஈடுபட இருப்பதாக ‘தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக அந்த பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘அமெரிக்காவும் ஈரானும்…

viduthalai

வவ்வால்களிடம் புதிய கரோனா: தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு

புதுடில்லி, மே 10- வவ்வால்களிடம் புதிய வகை கரோனா வைரஸை தாய்லாந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதுகுறித்து, ‘செல்’ என்ற மருத்துவ இதழில் வெளியான கட்டுரையில் கூறியிருப்பதாவது: தாய்லாந்தில் உள்ள வவ்வால்களிடம் கண்டறியப்பட்டுள்ள புதிய வைரஸ், மனிதர்களைத் தொற்றும் ஆற்றலைக் கொண்டிருக்கலாம். இந்த…

viduthalai

கழகக் களத்தில்…!

10-05-2026 ஞாயிற்றுக் கிழமை பழனி கழக மாவட்ட இளைஞரணி அமைப்புக் கூட்டம் பழனி: மாலை 05-30 மணி *இடம்: வேடச்சந்தூர் *தலைமை: ப.பாலன் (மாவட்ட இளைஞரணி செயலாளர்) * வரவேற்புரை: சி.கருப்புச்சாமி (மாவட்ட இளைஞரணி தலைவர்) * கருத்துரை:  சி.பி.க.நாத்திக.பொன்முடி (மாநில…

viduthalai

ஜல் ஜீவன் திட்டத்தில் ரூ.960 கோடி ஊழல் மேனாள் அமைச்சர் கைது

ஜெய்ப்பூர், மே 10 ராஜஸ்தானில் செயல்படுத்தப்பட்ட, 'ஜல் ஜீவன்' திட்டத்தில், 960 கோடி ரூபாய் ஊழல் செய்ததாக எழுந்த குற்றச்சாட்டில், காங்கிரஸ் முன்னாள் அமைச்சர் மகேஷ் ஜோஷியை லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் கைது செய்தனர். ராஜஸ்தானில், காங்கிரசை சேர்ந்த அசோக் கெலாட்…

viduthalai

சட்டப் பேரவைத் தேர்தலில் 4,023 வேட்பாளர்களில் 3,352 பேர் டெபாசிட் இழப்பு

சென்னை, மே 10 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 72 மணி நேரத்தில் தேர்தல் தொடர்பான புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, தமிழ்நாட்டில் 86 சதவீத வாக்குகள் பதிவாகியிருப்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு…

viduthalai

பிளஸ்-2 தேர்வில் தோல்வி, குறைவான மதிப்பெண் 5 மாணவர்கள் எடுத்த தவறான முடிவு

கிருஷ்ணகிரி, மே 10  கிருஷ் ணகிரி மாவட்டம் குப்பநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் வேலா யுதம். இவருடைய 17 வயது மகன் பாவக்கல் அரசு மேல் நிலைப்பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்து தேர்வு எழுதினார். தேர்வு முடிவில் ஒரு பாடத்தில் மாணவர் தோல்வி…

viduthalai

புதுச்சேரியில் போக்சோ வழக்கில் முதல்முறையாக உச்சபட்ச தண்டனை சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொன்றவருக்குத் தூக்கு

சிறப்பு நீதிமன்றம் பரபரப்புத் தீர்ப்பு புதுச்சேரி, மே 10 புதுச்சேரியில் சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு தூக்கு தண்டனை விதித்து புதுச்சேரி போக்சோ நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. புதுச்சேரி வரலாற்றில் போக்சோ வழக்கில் தூக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல்முறை…

viduthalai

ஈரோடு இளைஞரின் உடல் உறுப்புகள் கொடை 5 பேருக்கு மறுவாழ்வு – அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்!

ஈரோடு, மே 10 சாலை விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த ஈரோட்டைச் சேர்ந்த 27 வயது இளைஞரின் உடல் உறுப்புகளை அவரது பெற்றோர் முன்வந்து கொடையாக அளித்துள்ளனர். இதன் மூலம் அய்ந்து பேர் புதிய வாழ்வைப் பெற்றுள்ளனர். ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த…

viduthalai

வலைத்தளத்தில் பதிவிட்ட பெண்ணுக்குக் கொலை மிரட்டல் விடுத்த பாஜக நிர்வாகி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

கோவை, மே 10 கோவை ரத்தினபுரி பகுதியை சேர்ந்தவர் சேது ரகுநாதன். இவரது மனைவி தையநாயகி (48). இவர் கோவை மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ஒரு புகார் மனு அளித்துள்ளார். அந்தப் புகாரில் அவர் கூறியி ருப்பதாவது: நான் ரத்தினபுரி…

viduthalai