நான் கும்பமேளாவில் புனித நீராடினேனா? நடிகர் பிரகாஷ்ராஜ் மறுப்பு போலி புகைப்படத்தை வெளியிட்டவர்கள்மீது புகார்
சென்னை, ஜன 31 நடிகர் பிரகாஷ் ராஜ் மகா கும்பமேளாவின் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடியதாக வெளியான புகைப்படம் போலி என்பது தெரிய வந்துள்ளது. அது ஏஅய் மூலமாக உருவாக்கப்பட்ட புகைப்படம் என்றும், போலி புகைப்படத்தை உருவாக்கியவர்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும்…
தாழ்த்தப்பட்டோர் நிலை
நம்மில் ஒரு கூட்டத்தாரையே நாம் நமது சமூகத்தாரென்றும், நமது சகோதரர்களென்றும், ஜீவகாருண்ய மென்றுங்கூடக் கருதாமல், நம் மக்களுக்கே நாம் விரும்பும் சுதந்தரமளிக்காமல், அவர்களை மனிதர்கள் என்று கூடக் கருதாமல் அடிமைப்படுத்திக் கொடுமைப்படுத்த, இழிவுபடுத்தித் தாழ்த்தி வைத்திருக்கிறோம். ஆதலால், அத்தாழ்த்தப்பட்ட மக்களின் நலத்தையோ,…
முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக விரைவில் சீராய்வு மனு
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை, ஜன.31 முதுநிலை மருத்துவப் படிப்புகளில் அரசுப் பணிகளில் இருக்கும் மருத்துவர்களுக்கு எந்தவிதமான பாதிப்பு களும் வந்திடாத நிலையில், சட்ட வல்லு நர்களுடன் கலந்தாலோசித்து மிக விரைவில் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்படும்” என்று…
குடியிருப்புப் பகுதிகளில் இரவு நேரத்தில் ஒலிப்பானை பயன்படுத்த தடை தமிழ்நாடு அரசு அறிவிப்பு!
சென்னை, ஜன.31 குடியிருப்பு பகுதிகளில் இரவு நேரத்தில் மற்றும் அமைதி மண்டலம் என்று வரையறை செய்யப்பட்ட இடங்களில் ஒலிப்பானை (ஹாரன்) பயன்படுத்தக் கூடாது என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்; * குடியிருப்பு பகுதிகளில்…
அப்பா – மகன்
ஆளுநர் விளக்குவாரா? மகன்: திராவிட சித்தாந்தம் கொண்டவர்களால் கடுமையாகக் கேலி செய்யப்பட்டவர் காந்தி என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விமர்சனம் செய்துள்ளாரே, அப்பா! அப்பா: எந்த சித்தாந்தத்தின் பின்னணியில் காந்தியார் படுகொலை செய்யப்பட்டார் என்பதை ஆளுநர் விளக்குவாரா, மகனே?
செய்தியும், சிந்தனையும்…!
பெரியாரின் வாக்கு பலித்தது! * மகா கும்பமேளா நெரிசலில் உயிரிழந்த முப்பது பேரின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் இழப்பீடு. – உ.பி. முதலமைச்சர் அறிவிப்பு >> ‘‘கடவுளை மற, மனிதனை நினை’’ என்ற தந்தை பெரியாரின் வாக்குப் பலித்தது. தற்செயல்…
10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான அறிவியல் பாட செயல்முறைத் தேர்வு வரும் 25ஆம் தேதி தொடங்குகிறது
சென்னை, ஜன.31 பத்தாம் வகுப்பு செய்முறைத் தோ்வில் தனித் தோ்வா்கள் பங்கேற்பது தொடா்பாக தோ்வுத் துறை சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. இது தொடா்பாக தோ்வுத் துறை இயக்குநா் ந.லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு: பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மார்ச், ஏப்ரல் மாதங்களில்…
திராவிடர் திருவிழா உலக மயமாக, உலகத் தமிழர்களே ஒருங்கிணைந்து முயற்சியுங்கள்!
தமிழர்களுக்குப் பெருமிதம் தரும் தைத் திங்களைத் தமிழ்ப் பாரம்பரிய மாதமாக அறிவிக்க ஆஸ்திரேலிய நாடாளுமன்றத்தில் அந்நாட்டு எம்.பி. ஆண்ட்ரூ சார்ல்டன் வலியுறுத்தல்! அவருக்கும், இதற்கு முழு முயற்சி எடுத்த தமிழர் அமைப்புகளுக்கும் உளங்கனிந்த வாழ்த்து – நன்றி! தமிழர் தலைவர் ஆசிரியர்…
ஓடும் ரயிலில் ரூ.4 கோடி சிக்கிய விவகாரம் புதுச்சேரி பாஜக எம்.பி.யிடம் 10 மணி நேரம் விசாரணை
புதுச்சேரி, ஜன.31 தமிழ்நாட்டில் ஓடும் ரயிலில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட விவகாரத்தில் புதுச்சேரி மாநிலங்களவை உறுப்பினரிடம் சிபிசிஅய்டி காவல் துறையினர் 10 மணி நேரம் விசாரணை மேற்கொண் டனர். தமிழ்நாட்டில் நடந்து முடிந்த மக்களவை தேர் தலின்போது, பணப் பட்டுவாடாவை…
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறைக்கு தடை
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் முறையை சென்னை, மும்பை, டில்லி உள்ளிட்ட 6 முக்கிய பெருநகரங்களில் முற்றிலும் தடை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது. இது எப்படி செயல்படுத்தப்பட உள்ளது என்பது தொடர்பாக பிப்.13ஆம் தேதிக்குள் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய,…
