தமிழ் புத்தகங்களில் பாடத் திட்டம் பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை!
சென்னை, ஏப்.7- தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறையால் 2017ஆம் ஆண்டில் வடிவமைக்கப்பட்ட தமிழ் பாடப்புத்தகங்கள்தான் தற்போது வரையில் நடைமுறையில் இருக்கின்றன. தமிழ் புத்தக பாடப் பகுதிகள் இந்த நிலையில் தமிழ் புத்தகங்களில் பாடப்பகுதிகள் அதிகமாக இருப்பதாகவும், இதனால் மாணவ-மாணவிகள் படிப்பதில் சிரமத்தை சந்திப்பதாகவும்…
வக்ப் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் அய்க்கிய ஜனதா தளத்தில் இருந்து மேலும் ஒரு தலைவர் விலகல்!
பட்னா, ஏப். 7- வக்ப் மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்ததால் அய்க்கிய ஜனதா தள (ஜேடியு) கட்சியில் இருந்து மேலும் ஒரு தலைவரும் விலகுவதாகத் தெரிவித்துள்ளார். வக்ப் மசோதா மக்களவையில் (மார்ச் 3) அதிகாலை வக்ப் திருத்த மசோதா 2024 நிறைவேற்றப்பட்டது. இதற்கு…
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் தோழர் எம்.ஏ. பேபி அவர்களுக்கு வாழ்த்துகள்
மதுரையில் நடைபெற்ற அகில இந்திய மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக, அடுத்த மூன்றாண்டுகளுக்கு தோழர் எம்.ஏ. பேபி (கேரளா) தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்பேற்கிறார். அவருக்கு திராவிடர் கழகத்தின் சார்பில் வாழ்த்துகள். தோழர் எம்.ஏ. பேபி அவர்கள் கேரள அரசில் கல்வி…
அர்த்தமுள்ளது முதலமைச்சர் எழுப்பிய கேள்வி
‘நீட்டை’ ரத்து செய்தால் பிஜேபியுடன் கூட்டணி என்று எடப்பாடி சொல்லுவாரா? வினாவுக்கு விடை எங்கே? எங்கே? செய்தியும் சிந்தனையும் செய்தி: ராமர் பாலத்தை தரிசித்தார் பிரதமர் மோடி. சிந்தனை: அப்படி ஒரு பாலமே இல்லையே எப்படி தரிசித்தாரோ? அதிபர் டிரம்ப் நடவடிக்கையால்…
கழகக் களத்தில்…!
7.4.2025 திங்கள்கிழமை மாபெரும் வழக்காடு மன்றம் விராலிமலை: மாலை 5.30 மணி *இடம்: அண்ணா சிலை, செக்போஸ்ட், விராலிமலை * தலைமை: ஓவியர் குழந்தைவேல் * வரவேற்புரை: வெ.ஆசைத்தம்பி (மாவட்ட துணைச் செயலாளர்) * முன்னிலை: மு.பி.ம.சத்தியசீலன் (திமுக), அ.இளங்குமரன் (திமுக),…
தமிழில் கையொப்பம் புரியாமல் பேசும் பிரதமர் மோடி
பிரதமர் அவர்களே, நீங்கள் பாம்பன் மேடையில் பேசும் போது தமிழ்நாட்டில் இருந்து வரும் கடிதங்களில் ஆங்கிலத்தில் கையெழுத்து போடுகிறார்கள் – இங்கே தமிழ் தமிழ் என்று நடிக் கிறார்கள் என்று நையாண்டி செய்திருந்தீர்கள். எதையுமே தினமலர் போன்றே கற்பனையோடு சான்றுகள் இல்லாமல்…
கன்னியாகுமரி குருந்தன்கோடு ஒன்றிய கழகத் தோழர்கள் கலந்துரையாடல் கூட்டம்
குருந்தன்கோடு, ஏப். 7- குருந்தன்கோடு ஒன்றியம் மற்றும் குளச்சல் நகர கழக தோழாகள் கலந்துரையாடல் கூட்டம் நெய்யூரில் நடைபெற்றது. கழக தோழர் நெய்யூர் தா.ஜெபராஜ் வரவேற்றார். பகுத்தறிவாளர் கழக மாவட்டத் தலைவர் இரணியல் உ.சிவதாணு தலைமை தாங்கி உரையாற்றினார். மாவட்டத் தலைவர்…
‘தினமலரின் தகடுதத்தமான கட்டுரைக்குப் பதிலடி!!
* ‘நீட்’ நேர்மையானதா – தகுதிக்கு அளவுகோலானதா? * ‘நீட்’டின் பெயரால் நடைபெற்ற தில்லுமுல்லுகள்!! * சமூகநீதியை ஒழிக்கவே இந்த ‘நீட்’ தேர்வு! கவிஞர் கலி. பூங்குன்றன் துணைத் தலைவர், திராவிடர் கழகம் நேற்றைய தினமலரில் (6.4.2025) ‘‘‘நீட்’ நிரந்தரமானது; தேர்வுக்குத்…
மும்பை இளைஞரின் புத்தகப் பரப்புரை!
நவிமும்பை இளைஞர்கள் அமைப்பின் பொறுப்பாளர்கள் சந்தீப் பகத், நிசாந்த் பகத் ஆகியோரைச் சந்தித்து, பெரியாரின் ஹிந்தி நூல்கள் மற்றும் OBC VOICE மாத இதழ்களையும், மும்பை மாநிலத் திராவிடர் கழகப் பொருளாளர் பெரியார் பாலா வழங்கினார். அதேபோல மராட்டிய மாநிலம் "சைபர்…
கழகத் தோழர்கள் இல்லங்களில் இனமான கழக கொடி
காவேரிப்பட்டணம் ஒன்றிய கழக கலந்துரையாடலில் தீர்மானம் காவேரிப்பட்டணம், ஏப். 7- கழக கலந்துரையாடல் கூட்டம் 30.03.2025 அன்று மாலை 4.00 மணியளவில் பையூர் சுயமரியாதைச் சுடரொளி ப.பெரியசாமி பண்ணை தோட்டத்தில் நடைபெற்று கூட்டத்திற்கு ஒன்றியத் தலைவர் பெ.செல்வம் தலைமை வகித்துப்பேசினார்.ஒன்றியச் செயலாளர்…
