நம்புங்கள் இனியும் – மூளையில் பிசகிருந்தால்!
ஆர்.எஸ்.எஸ். சர்க்கார்யவா (பொதுச் செய லாளர்) தத்தாத்ரேயா ஹொசபெலே நேற்று தேசிய பங்குச்சந்தை அலுவலகத்துக்குச் சென்றிருக்கிறார். அவருக்கு அமோக வரவேற்பளித்து கலந்துரையாடியிருக்கிறார்கள் அதிகாரிகள். நடப்பது நாடாளுமன்ற ஆட்சியா? நாக்பூர் ஆட்சியா? என்னும் கேள்வி எழாமல் இல்லையே! ஆர்.எஸ்.எஸ். என்பது கலாச்சார இயக்கமாம்,…
பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசியா? வீடியோவில் பரவும் செய்திக்கு தமிழ்நாடு அரசு மறுப்பு
சென்னை, ஏப்.8 பிரியாணி சமைக்க பிளாஸ்டிக் அரிசி தயாரிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் பரவும் வீடியோவுக்கு தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அதிகரித்து வரும் குடும்ப செலவுகளை சமாளிப்பதற் காக கணவன், மனைவி என 2 பேரும் வேலைக்கு செல்ல…
கழகக் களத்தில்…!
8.4.2025 செவ்வாய்க்கிழமை திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் மணப்பாறை: மாலை 5 மணி *இடம்: மணப்பாறை கெஸ்ட் ஹவுஸ் * வரவேற்புரை: ஆர்.பாலமுருகன் (மணப்பாறை ஒன்றிய தலைவர்) * தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட கழக தலைவர்)…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 8.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * உ.பி.யில் சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கண்ணா கண்டனம். * தனது இலங்கை பயணத்தின் போது, தமிழ்நாடு மீனவர்கள் பிரச்சினை குறித்து பிரதமர் மோடி எதுவும் இலங்கை அதிபருடன் விவாதிக்க…
பெரியார் விடுக்கும் வினா! (1612)
கடவுளால் உண்டாக்கப்பட்ட ஒரு சீவனை மற்றொரு சீவன் சித்திரவதை செய்து ஆகுதி கொடுப்பதைக் கடவுள் விரும்புகிறார் என்றால் சீவன்களை எல்லாம் கடவுள் உற்பத்தி செய்தார் என்பது உண்மையாக இருக்க முடியுமா? - தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,…
10க்கும் மேற்பட்ட பெண்கள் பணி புரியும் நிறுவனங்களில் உள்ளக புகார் குழுவை அமைக்காவிட்டால் ரூ.50 ஆயிரம் அபராதம்
சென்னை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை சென்னை, ஏப்.8 பத்துக்கும் மேற் பட்ட பெண்கள் பணி புரியும் அனைத்து நிறுவ னங்களிலும் உள்ளக புகார் குழுக்களை அமைக்க வேண்டும். அப்படி அமைக்காவிட்டால் அந்நிறுவனத்தின் உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், உரிமையாளருக்கு ரூ.50 ஆயிரம் அபராதம்…
காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்பை தடுப்பதற்காக தமிழ்நாட்டில் 3 ஆண்டுகளில் 10 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன அமைச்சர் க.பொன்முடி தகவல்
சென்னை, ஏப்.8 தமிழ்நாட்டில் மூன்று ஆண்டுகளில் 10.86 கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாக வனம் மற்றும் கதா்த் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா். சட்டப் பேரவையில் நேற்று (7.4.2025) கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி எழுப்பினாா்.…
பதிலடிப் பக்கம் : சங்கராச்சாரியார்களும் திராவிடர் இயக்கமும் (2)
கவிஞர் கலி.பூங்குன்றன் கோயிலில் தாழ்த்தப்பட்டோர் நுழைவு பற்றி ஜெயேந்திரர்; ஆதி - திராவிடர், அரிஜன் போன்றவர்கள் எல்லாம் கோயிலுக்குச் சென்றுவிட்டுத்தான் வருகிறார்கள். அதில் பிரச்சினை இல்லை, 'தலித்' என்ற பெயரில் வரும்போதுதான் குழப்பம். ஆரோக்யசாமி, யூசுப் போன்ற பெயர்களில் வருகிறார்கள். இதனால்…
போட்டித் தேர்வில் மாணவர்களுக்கு உதவிட வடசென்னையில் 15 இடங்களில் முதலமைச்சர் படைப்பகங்கள் சட்டமன்றத்தில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
சென்னை, ஏப்.8 வட சென்னை பகுதியில் போட்டித் தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்காக ரூ.40 கோடி செலவில் 15 இடங்களில் முதலமைச்சர் படைப்பகங்கள் அமைக் கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார். முதலமைச்சர் படைப்பகங்கள் சட்டப்பேரவையில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை,…
மக்கள் தலையில் இடி சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 திடீர் அதிகரிப்பு
சென்னை, ஏப்.8 வீட்டு உபயோக சமையல் எரிவாயு உருளை விலை ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு இன்று முதல் (8.9.2025) அமலுக்கு வருகிறது. பன்னாட்டு சந்தை நிலவரம் மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில்,…
