நம்பிக்கைத் துரோகம்

தென்னாட்டில் பிராமணர்களின் கொடுமைகளை வெளிப்படுத்தி அவர்களால் அழுந்திக் கிடக்கும் பிராமணரல்லாதார் சமூக முன்னேற்றத் திற்குப் பாடுபடும் இயக்கங்களையும், தொண்டர்களையும் ஒழிப்பதற்கு தென்னாட்டு பிராமணர்கள், பிராமண ரல்லாதாரிலேயே சில விபீஷணாழ் வார்களை தங்களுக்கு ஆயுதமாக உபயோகப்படுத்திக் கொண்டு வந்தது நமக்குப் புதிய சங்கதியல்ல.…

viduthalai

8ஆவது பொருநை–நெல்லை புத்தகத் திருவிழா-2025

(31.01.2025 முதல் 10.02.2025 வரை) நெல்லை மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கமும் (பபாசி) இணைந்து நடத்தும் 8-ஆவது பொருநை - நெல்லை புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:92 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத்…

viduthalai

கழகக் களத்தில்…!

31.1.2025 வெள்ளிக்கிழமை வடசென்னை மாவட்ட கழக இளைஞரணி- மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை: மாலை 6 மணி*இடம்: பெரியார் திடல், சென்னை * தலைமை: நாத்திக பொன்முடி (மாநில கழக இளைஞரணி செயலாளர்) * முன்னிலை: வி.பன்னீர்செல்வம் (மாநில கழக…

viduthalai

பெரம்பலூர்  புத்தகத் திருவிழா- 2025 (31.01.2025 முதல் 09.02.2025 வரை) 

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகமும், தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) இணைந்து நடத்தும் பெரம்பலூர் புத்தகத் திருவிழாவில் "பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்திற்கு" அரங்கு எண்:98 ஒதுக்கப்பட்டுள்ளது. கழகத் தோழர்களும், வரலாற்று ஆய்வாளர்களும், பள்ளி-கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் நமது…

viduthalai

உற்சாகம் தரும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள்

முனைவர் வா.நேரு 25.1.2025 இல் மதுரையிலும் 26.1.2025 பழனி மாவட்டம் கோரிக்கடவிலும் தொடர்ச்சியாக நடைபெற்ற இரண்டு நாள் பெரியாரியல் பயிற்சி முகாம்களில், பயிற்றுநராகக் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மதுரையில் தலைமைச்செயற்குழு உறுப்பினர் அண்ணன் வே.செல்வத்தின் ஒருங்கிணைப்பில், மாநில வழக்குரைஞரணி…

Viduthalai

மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்டுள்ள ‘செஸ்’ வரியை நீக்க வேண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் துரை வைகோ கோரிக்கை

சென்னை,ஜன.31- மக்காச் சோளத்திற்கு விதிக்கப்பட்டிருக்கிற ‘செஸ்’ வரியை நீக்க வேண்டும் என்று நாடாளமன்ற உறுப்பினர் துரை வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டு இருப்ப தாவது: மக்காச்சோளத்திற்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள செஸ் வரி விதிப்பை திரும்பப்பெற்று,…

viduthalai

வடசென்னையில் 50ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை சிறப்பாக நடத்த முடிவு

சென்னை, ஜன. 31- வடசென் னையில் 50ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறையை சிறப்போடு நடத்துவது குறித்து வடசென்னை மாவட்ட கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 27.1.2025 அன்று மாலை 6 மணிக்கு சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், தலைமை செயற்குழு…

viduthalai

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம்

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பாக விழிப்புணர்வு பிரச்சாரம் தக்கலை பகுதியில் மாவட்ட கழகத் தலைவர் மா.மு. சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்றது. கழக காப்பாளர் ஞா.பிரான்சிஸ், மாவட்டத் துணைத் தலைவர் ச.நல்ல பெருமாள், பகுதி தலைவர் ச.ச. மணிமேகலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.…

Viduthalai

பெரியார் பாலிடெக்னிக்கில் சென்னை சுந்தரம் க்ளேட்டன் நிறுவனம் நடத்திய வளாக நேர்காணல்

பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் சென்னை சுந்தரம் க்ளேட்டன் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சார்பாக நேர்காணல் நடைபெற்றது. 29.01.2025 அன்று சென்னை சுந்தரம் க்ளேட்டன் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு அலுவலர் செந்தில் இப்பாலிடெக்னிக்கில் நடைபெற்ற வளாக நேர்காணலில் கலந்து…

Viduthalai

செய்திச் சுருக்கம்

ஓட்டுநர் உரிமம் புதுப்பிக்க ஆதார் கட்டாயமாகிறது சாலை விதிகளை மீறியதாக அனுப்பப்பட்ட ரூ.12 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான மின்னணு சலான்கள் நிலுவையில் உள்ளன. சாரதி மற்றும் வாஹன் இணையதளங்களில் இடம் பெற்றுள்ள பெரும்பாலான ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகன பதிவு…

viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026