அடுத்த பாய்ச்சல் கிறிஸ்தவர்கள் மீதா?

நாடாளுமன்றத்தில் வக்ப் மசோதா நிறைவேற்றப்பட்ட பின் ஆர்.எஸ்.எஸின் அடுத்த பாய்ச்சல் கிறிஸ்தவ நிறுவனங்களின் மீது என்று தெரிகிறது. ஆர்எஸ்எஸின் ஒரு கட்டுரையில், நாடாளுமன்றத்தில் வக்ப் (திருத்த) மசோதா வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்ட பின், கிறிஸ்தவர்களால் நிர்வாகிக்கப்படும் நிலத்தின் மீது நரேந்திர மோடி அரசாங்கத்தின்…

viduthalai

செல்வம் சேர்த்தால்

செல்வம் (பணம்) தேட வேண்டும் என்று கருதி அதிலிறங்கியவனுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடுகிறது. (8.3.1936, “குடிஅரசு”)

viduthalai

கோவை ஒத்தக்கடை பாக்கியம் இல்லம் திறப்பு விழா

கோவை, ஏப்.7- கோவை ஒத்தக்கடை வெள்ளாளர் தெருவில் கழக மகளிரணி தோழர் பாக்கியம்-முத்துச்சாமி ஆகியோரால் புதிதாக கட்டப்பட்ட பாக்கியம் இல்லத் திறப்பு விழா 06-04-2025 காலை 11:30 மணியளவில் நடைபெற்றது. கோவை மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர் வெங்கடு அனைவரையும் வரவேற்று…

Viduthalai

கழகத் தோழர்களுக்கு முக்கிய அறிவிப்பு தொடர் பயணம் ஒத்திவைப்பு

2025 ஏப்ரல் 15 முதல் மே 15 வரை 5 கட்டமாக கழகத் தலைவர் ஆசிரியர் தலைமையில் மேற்கொள்ளப்படவிருந்த தொடர் சுற்றுப்பயணம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேதி பின்னர் அறிவிக்கப்படும். - தலைமை நிலையம் திராவிடர் கழகம்

viduthalai

சிஸ்கோ அய்டி நிறுவனத்தில் வேலை வாய்ப்பு

சென்னை, ஏப். 7- சிஸ்கோ அய்டி நிறுவனத்தில் தற்போது ஃபுல் ஸ்டாக் சாப்ட்வேர் இன்ஜினியர் - ரியாக்ட் & ஜாவா (என்ட்ரி லெவல்) பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த பணிக்கு இளநிலை பிரிவில் இன்ஜினியரிங் அல்லது முதுநிலை பிரிவில்…

Viduthalai

பால் உற்பத்தியை பெருக்க தமிழ்நாட்டில் 300 இடங்களில் கன்றுகள் பேரணி

சென்னை, ஏப்.7- தமிழ்நாட்டில் பால் உற்பத்தியை பெருக்க கன்றுகள் வளர்ப்பின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்த ஆண்டு 300 இடங்களில் கன்று பேரணியை நடத்துவதற்கு பால்வளத்துறை உத்தேசித்துள்ளது. தேசிய கால்நடை இனப் பெருக்கம் மற்றும் பால்வள மேம்பாட்டுக்காக'ராஷ்டிரிய கோகுல மிஷன்'…

Viduthalai

கிருஷ்ணகிரி த.அறிவரசனுக்கு தோழர்கள் வாழ்த்து!

கிருஷ்ணகிரி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் த.அறிவரசன் அறுவை சிகிச்சை முடிந்து நலமடைந்தார். மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை ஜெயராமன், கிருஷ்ணகிரி மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் பொன்முடி மற்றும் கழகத் தோழர்கள் பயனாடை அணிவித்தனர்.

Viduthalai

பிரதமர் மோடிக்கு பாடம் எடுக்கும் ப.சிதம்பரம்

சென்னை, ஏப். 7- தமிழ்நாட்டிற்கு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் வழங்கியதை விட கடந்த 10 ஆண்டுகளில் 3 மடங்கு அதிக நிதி வழங்கி இருப்பதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். இதற்கு மேனாள் ஒன்றிய நிதி அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம்…

Viduthalai

இந்தியா உள்பட 14 நாடுகளுக்கு விசா வழங்க சவுதி அரேபியா மறுப்பு

ரியாத், ஏப். 7- வரும் 14ஆம் தேதிக்கு பிறகு இந்தியா உள்பட மொத்தம் 14 நாடுகளுக்கான விசாவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சவூதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார். எந்தெந்த விசா நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது?…

viduthalai

அந்நாள்-இந்நாள் (7.4.1979) ஏ.வி.பி. ஆசைத்தம்பி மறைந்த நாள்

விருதுநகரில் பழனியப்பன்-நாகம்மாள் இணையருக்குப் பிறந்த ஆசைத்தம்பி, மாணவப் பருவத்திலேயே சுயமரியாதை இயக்கத்தின் மீது ஈர்ப்புக்கொண்டார். அவ்வியக்கத்தின் சிற்றிதழ்கள், நாளேடுகளை ஆர்வத்துடன் படித்ததோடு, சுற்றுவட்டாரத்தில் இயக்கத் தலைவர்களின் மேடைப் பேச்சுகளைக் கேட்டு விழிப்புஉணர்வு பெற்றார். 28.05.1944 அன்று தந்தை பெரியார் தலைமையில் பரமேசுவரி…

viduthalai