சுயமரியாதை இயக்க அடிச்சுவடுகள்! திருப்பம் தரும் தீர்மானங்கள் – சேலம் மாநாடு (2)

நேற்றைய (30.1.2025) தொடர்ச்சி... அண்ணாதுரை தீர்மானம் “9. கால நிலையையும், உலக நிலையையும், சர்க்கார் நிலையையும், நம் மக்கள் தன்மையையும், இதுவரை நாம் கடந்து வந்ததன் மூலம் ஏற்பட்ட அனுபவத்தையும், அதனால் உண்டான பலனையும் மற்ற ஸ்தாபனங்களுக்கும், சர்க்காருக்கும் இருந்து வரும்…

Viduthalai

பாராட்டத்தக்க பகுத்தறிவாளர் கழக தோழர்

25, பிப்ரவரி 5 முதல் 9 வரை சிங்கப்பூரில் நடைபெற உள்ள பன்னாட்டு டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஸ் லீக் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இரா.எத்திராஜன், இந்தியா சார்பாக பங்கேற்க உள்ளார். 2023, சனவரியில் ஓமன் நாட்டில் நடைபெற்ற உலக மாஸ்டர்ஸ் போட்டியில்…

viduthalai

கண் மற்றும் உடற்கொடை!

கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் மாமியார் லீலாவதி நாராயணசாமி இறுதி நிகழ்ச்சி! வடலூர்,ஜன.31- வடலூர் ஓய்வு பெற்ற அஞ்சலக அதிகாரி கே.வி. நாராயணசாமி வாழ்விணையர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன் மாமியார் லீலாவதி நாராயணசாமி (வயது…

viduthalai

அமெரிக்காவில் ஹெலிகாப்டர் – பயணிகள் விமானம் மோதல் 67 பேர் பலி

வாசிங்டன், ஜன.31 அமெ ரிக்காவின் கன்சஸ் மாகாணம் விஷிதா நகரில் இருந்து 60 பயணிகள், 4 ஊழியர்கள் உள்பட மொத்தம் 64 பேருடன் வாசிங்டன் மாகாணத்திற்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் நேற்று காலை புறப்பட்டது. விமானம் வாஷிங்டனில் உள்ள ரோனால்ட் ரீகன்…

Viduthalai

இன்ஃபோசிஸ் இணை நிறுவனர்மீது எஸ்.டி., எஸ்.சி., வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு

பெங்களூர், ஜன.31 இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் கிரிஸ் கோபாலகிருஷ் ணன் மீது எஸ்சி/எஸ்டி வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இன்ஃபோசிஸ் இணை நிறுவனர் சேனாபதி கிரிஸ் கோபாலகிருஷ்ணன் உள்பட இந்திய அறிவியல் மய்யத்தின் மேனாள் தலைவர் பலராம்…

Viduthalai

யு.ஜி.சி. நெட் வினாத்தாள் கசிவு சி.பி.அய். தோல்வி – நீதிமன்றத்தில் ஒப்புதல்!

புதுடில்லி, ஜன.31 யுஜிசி -நெட் வினாத் தாள் கசிவு வழக்கை முடித்துக் கொள்வதாக சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஅய் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. உதவிப் பேராசிரியர் பணி நியமனம் மற்றும் ஆராய்ச்சி படிப்புக்கான உதவித் தொகை பெறுவதற்கு யுஜிசி நெட் தேர்வு நடத்தப்படுகிறது.…

Viduthalai

தமிழ்நாட்டில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லையா? ஆளுநர் குற்றச்சாட்டுக்கு மேயர் பிரியா பதிலடி!

சென்னை, ஜன.31 சென்னை பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் இல்லை என்று ஆளுநர் ஆர்என் ரவி பேசியது பற்றிய கேள்விக்கு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா பதிலடி கொடுத்துள்ளார். சென்னை மாநகராட்சி மேயர் பிரியா நேற்று (31.1.2025) சென்னையில் பத்திரி கையாளர்களை சந்தித்…

viduthalai

நவீன யுகத்தில் தகவல்களின் ‘‘பிணைப்பு’’பற்றி இதோ ஓர் அரிய நூல்!

யுவால் நோவா ஒரு வரலாற்றியலாளர் மற்றும் தத்துவவியலாளரும்கூட. பன்னாட்டு அளவில் இவரது நூல்கள் குறிப்பாக ‘சேப்பியன்ஸ்; மனிதகுலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’, ‘ேஹாமோடியல்; வருங்காலத்தின் ஒரு சுருக்கமான வரலாறு’; ‘21ஆம் நூற்றாண்டுக்கான 21 பாடங்கள்’ ஆகிய நூல்களை எழுதி உலகப் புகழ்…

Viduthalai

காந்தியார் கொல்லப்பட்டபோது இனிப்பு வழங்கியது யார்? ஆளுநருக்கு செல்வப்பெருந்தகை கேள்வி!

சென்னை, ஜன.31 காந்தியார் கொல் லப்பட்டபோது இனிப்பு வழங்கி கொண்டாடியது யார் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவாரா என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். குற்றச்சாட்டு காந்தியாரின் நினைவு நாளிலும் அவர் கேலி செய்யப்பட வேண்டுமா என்று…

viduthalai

எல்லோரும் படிக்கக் கூடாது என்பதுதான் பிஜேபியின் கொள்கை!

‘‘நாட்டில் படித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் வேலையில்லாத் திண்டாட்டமும் அதிகமாக உள்ளது’’ என ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே கூறியுள்ளார். கருநாடக மாநில பாஜக தேர்தல் பொறுப்பாளர், குழு ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஒன்றிய பெண்…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026