விளையாட்டு மய்யங்களில் சேர்க்கை ஏப்ரல் 10க்குள் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
சென்னை,ஏப்.7- சென்னையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் முதன்மை நிலை விளையாட்டு மய்யங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பப் படிவம் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது. முதன்மை நிலை விளையாட்டு மய்யத்தில் சேர விருப்பமுள்ள 13 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் இணையம் மூலம்…
இலங்கை மீனவர்கள் 2 பேர் தமிழ்நாடு அரசு நல்லெண்ண அடிப்படையில் விடுதலை
சென்னை, ஏப்.7- மனிதாபிமானக் கோணத்திலும், இருநாட்டு நல்லுறவுகளையும் கருத்தில் கொண்டும், கடந்த 20.03.2025 அன்று கடலோர காவற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இலங்கை நாட் டைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் மற்றும் 1DAY 0035 TCO என்ற பதிவெண் கொண்ட படகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்…
டில்லியில் மீண்டும் கல்வி மாபியா ஆம் ஆத்மி குற்றச்சாட்டு
புதுடில்லி, ஏப். 7- தனியார் பள்ளிகள் தன்னிச்சையாக கட்ட ணங்களை உயா்த்த அனுமதித்ததாக பாஜக தலைமையிலான டில்லி அரசு மீது ஆம் ஆத்மி கட்சி 5.4.2025 அன்று குற்றம் சாட்டியுள்ளது. டில்லியில் மீண்டும் கல்வி மாபியா வந்துவிட்டதாக அக்கட்சியின் மூத்த தலைவரும்,…
எச்சரிக்கை! சென்னையில் மெட்ராஸ்-அய் வேகமாக பரவுகிறது
சென்னை, ஏப்.7- சென்னையில் மெட்ராஸ் - அய் கண்நோய் பாதிப்பு வேகமாக பரவுகிறது. மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வருபவர்களில் 50 சதவீதம் பேர் மெட்ராஸ் - அய் பாதிப்புக்கு சிகிச்சை பெற வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோடை காலம் தொடங்கி இருப்பதால் தற்போது…
சிறந்த பள்ளி தலைமை ஆசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது தகுதிப் பட்டியலை 25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்
சென்னை, ஏப். 7- சிறந்த பள்ளித் தலைமையாசிரியருக்கான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருதுக்கு தகுதி பெற்ற வர்களை பட்டியலை ஏப்ரல் 25ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. விருது இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் ச.கண்ணப்பன், தொடக்கக்…
அஞ்சுகம்பூபதியின் பிறந்த நாள் வாழ்த்து
திமுக மருத்துவரணி மாநில துணைச் செயலாளர் தஞ்சாவூர் மாநகராட்சி துணை மேயர் டாக்டர் அஞ்சுகம்பூபதியின் பிறந்த நாளான 6.4.2025 அன்று திராவிடர் கழக தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட காப்பாளர் மு.அய்யனார், மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார், கிராம பிரச்சார…
கல்லூரி தேர்வில் ஆர்.எஸ்.எஸ். குறித்த சர்ச்சைக் கேள்விகள் பேராசிரியருக்குத் தடை!
மீரட், ஏப்.7- உத்தரப் பிரதேசத்தின் மீரட் நகரில் சவுத்ரி சரண் சிங் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கல்லூரி ஒன்று உள்ளது. இந்தக் கல்லூரியில் அரசியல் அறிவியல் துறை (பொலிட்டிகல் சயின்ஸ்) தலைவராக இருப்பவர் சீமா பன்வார். இவர், கல்லூரியில் நடைபெற்ற தேர்வுக்கு வினாத்தாள்…
சொத்து வரி சென்னை மாநகராட்சி முக்கிய தகவல்
சென்னை, ஏப். 7- சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித் திருப்பதாவது:- பெருநகர சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரியானது, பிரதான வருவாய் ஆகும். இதன் மூலமே, சென்னை மாநகருக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், குப்பை திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள்…
தில்லை தீட்சதர்கள் மீது சட்டம் பாயுமா? குழந்தை திருமண சட்டத்தை மீறினால் 2 ஆண்டு சிறைத் தண்டனை தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
செங்கல்பட்டு, ஏப். 7- செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், குழந்தை திருமண தடைச் சட்டம், 2006இன்படி பெண்ணுக்கு 18 வயதுக்கு கீழும், ஆணுக்கு 21 வயதுக்கு கீழும் நடைபெறும் எந்த திருமணமும் சட்டத்தை மீறிய குற்றச் செயலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.…
முதுகுத் தண்டுவட தசைநார் சிதைவுக்கு குறைந்த விலையில் மருந்து கிடைக்குமா? உச்சநீதிமன்றம் கேள்வி
புதுடில்லி, ஏப்.7- இந்தியாவில் முதுகுத் தண்டுவட தசைநார் சிதைவுக்கான மருந்தை குறைந்த விலையில் கிடைக்கச் செய்ய முடியுமா என்று உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கேரளத்தைச் சோ்ந்த சீபா (24) என்ற பெண் முதுகு தண்டுவட தசைநார் சிதைவால் பாதிக்கப் பட்டுள்ளார். இது…
