87 ஆண்டுகளுக்கு முன்!

தந்தை பெரியார் பல்கலைக் கழகத்துக்குச் சென்று படித்தவர் அல்லர்; ஏன் உயர்நிலைப் பள்ளிக்குள்ளும் காலடி பதித்தவர் அல்லர். சுருக்கமாகச் சொல்லவேண்டுமென்றால், வெறும் நான்காம் வகுப்புதான் – திண்ணைப் பள்ளிக்கூடம்தான். அத்தகைய ஒருவர் இன்றைக்கு 87 ஆண்டுகளுக்குமுன் பரிசோதனைக் குழாய்க் குழந்தைபற்றி தொலைநோக்கோடு…

Viduthalai

டில்லியில் கடும் குளிரால் 474 பேர் பலி

தலைநகர் டில்லியில் கடும் குளிரால் கடந்த 56 நாட்களில் சுமார் 474 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளாததால், உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது. இது அப்பட்டமான மனித உரிமை மீறல். இதுதொடர்பாக டில்லி தலைமைச் செயலாளர், காவல்துறை…

viduthalai

கும்பமேளாவில் தீ விபத்து

பிரயாக்ராஜில் நடைபெற்று வரும் மகா கும்பமேளாவில் மீண்டும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. திறந்தவெளி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சில கூடாரங்களில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுக்குள் கொண்டுவந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும்…

viduthalai

சமூகநீதியின் பால் நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்குமான தலைவர் பெரியார்!

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் பேச்சு திருச்சி, ஜன.30 சமூகநீதியின் பால் நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்குமான தலைவர் பெரியார் என்றார் நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமாவளவன். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை…

Viduthalai

மேனாள் இலங்கை எம்.பி. மாவை சேனாதிராஜா மறைவு

தமிழர் தலைவர் இரங்கல்! இலங்கை தமிழரசுக் கட்சியின் மேனாள் தலைவரும், ஈழத் தமிழர் உரிமைக்காகப் போராடிய மூத்த நாடாளுமன்ற உறுப்பினரும், எந்நாளும் நம் மீது மாறாத அன்பு கொண்டிருந்தவருமான கெழுதகை நண்பர் மாவை சேனாதிராஜா அவர்கள் (82) வயது முதிர்வு, உடல்நலக்…

Viduthalai

சுயமரியாதைச் சுடரொளி கே.கே. சின்னராசுவின் 31 ஆம் ஆண்டு நினைவேந்தல்

சுயமரியாதை சுடரொளி முரட்டு சுயமரியாதைக்காரர் என்று தோழர்களால் அன்பாக அழைக்கப்பட்ட சோலையார்பேட்டை கே. கே. சின்னராசு அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு இன்று (30.01.2025) காலை 7.00 மணிக்கு திருப்பத்தூர் மாவட்ட தலைவர் கே.சி. எழிலரசன் இல்லத்தில் நடைபெற்றது. காமராஜர் அறக் கட்டளை…

Viduthalai

தமிழர் தலைவருடன் தோழர்கள் சந்திப்பு

திருச்சியில் நடைபெற்ற இந்திய பகுத்தறிவாளர் சங்கங் களின் கூட்டமைப்பு (FIRA) மாநாடு வெற்றிகரமாக நடைபெற்ற தையொட்டி மாநில பொறுப் பாளர்களான பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா. தமிழ்ச்செல்வன், பொதுச்செயலாளர்கள் வி.மோகன், ஆ.வெங்கடேசன், வா.தமிழ்பிரபாகரன் ஆகியோர் பகுத்தறிவாளர் கழகப் புரவலர் ஆசிரியர் கி.வீரமணி…

Viduthalai

சிதம்பரத்தில் திராவிடர் கழகப்  பொதுக் குழுக்கூட்டம் 

நாள்: 15.2.2025 சனி காலை 10.30 மணி இடம்: ஜி.எம். வாண்டையார் திருமண மண்டபம், பேருந்து நிலையம் அருகில், சிதம்பரம் தலைமை: வழக்குரைஞர் ஆ. வீரமர்த்தினி (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்) பொருள்: 1) இயக்க நிர்வாக அமைப்புகள் 2) எதிர்கால…

Viduthalai

கும்பமேளாவில் தள்ளுமுள்ளு உறவினரை இழந்து தவிக்கிறேன்

நெரிசலில் சிக்கிய பெண் கண்ணீர் பேட்டி அலகாபாத், ஜன.30 மவுனி அமாவாசையை முன்னிட்டு மகா கும்பமேளாவில் கோடிக்கணக்கான பக்தர்கள் குவிந்ததால், கூட்ட நெரிசலில் சிக்கினோம் உறவினரை இழந்து தவிக் கிறேன் என்று பெண் கண்ணீருடன் கூறினார். கூட்ட நெரிசல் உத்தரப் பிரதேசத்தின்…

Viduthalai

மணியம்மாள் தர்மராசனின் 8ஆம் ஆண்டு நினைவு நாள் ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.25,000 நன்கொடை

திருச்சி பொன்மலையில் தென்னக ரயில்வே ஊழியர் சங்கத்தினை தொடங்கியவர்களில் ஒருவரும் , சுய மரியாதைச் சுடரொளியுமான ஆர். தர்மராசனின் இணையர் த. மணியம்மாள் அவர்களின் 8ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி (5.2.2016) ‘பெரியார் உலகத்’திற்கு ரூ.25 ஆயிரம் நன்கொடையாக அவர் களது…

Viduthalai

பெரியார் பிஞ்சு வழங்கும் பழகு முகாம் – 2026