வள்ளுவமும்… அரசியலும்… – பேரா.முனைவர் ஆ.த.பரந்தாமன் உரை வீச்சு
மதுரை, ஏப். 7- மதுரை பெரியார் மய்யம், பெரியார் வீரமணி அரங்கில் 30-03-2025 மாலை6-30மணிக்கு பகுத்தறிவாளர் கழகம் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து நடத்திய சிறப்புக்கூட்டத்திற்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் தலைவரும் பணிநிறைவுபெற்ற கல்வி அலுவலருமான ச.பால்ராஜ் தலைமையேற்று உரையாற்றினார். மாவட்ட…
நன்கொடை
சுயமரியாதைச் சுடரொளிகள் காரைக்குடி என்.ஆர்.சாமி- பேராண்டாள் ஆகியோரின் பெயரன், மாவட்ட காப்பாளர் சாமி.திராவிடமணி-செயலெட்சுமி ஆகியோரின் மகன் சுயமரியாதைச் சுடரொளி தி.பெரியார் சாக்ரடீசின் 56ஆவது பிறந்தநாளினை யொட்டி பெரியார் உலகம் நன்கொடை ரூ.500 அவர்தம் குடும்பத்தினர் வழங்கினர்.
தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா
விக்கிரமங்கலம், ஏப். 7- மதுரை புறநகர் மாவட்டம் விக்கிரமங்கலத்தில் தொண்டறத்தாய் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள் விழா, சமூக நீதி சரித்திர நாயகர் கண்ட தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் 72- ஆவது பிறந்தநாள் விழா நடைபெற்றது. “பெரியார் பிறந்திருக்காவிட்டால்?''…
வெ.யாழினி-செ.தாமோதரன் இணையேற்பு விழா! தமிழர் தலைவர் காணொலியில் வாழ்த்துரை
பாளையங்கோட்டை, ஏப். 7- தூத்துக்குடி மாவட்ட ப.க. தலைவர் வெங்கட்ராமன்-பேச்சி யம்மாள்ஆகியோரின் மகள் யாழினி-தாமோதரன் இணையேற்பு விழா 4.4.2025அன்று பாளையங்கோட்டை இதயா திருமண மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. திருநெல்வேலி மாவட்ட கழக தலைவர் ச.இராசேந்திரன் வரவேற்று உரையாற்றினார். தமிழர் தலைவர் ஆசிரியர்…
கழகக் களத்தில்…!
8.4.2025 செவ்வாய்க்கிழமை திருச்சி மாவட்டம் மணப்பாறை ஒன்றிய கழக கலந்துரையாடல் கூட்டம் மணப்பாறை: மாலை 5 மணி *இடம்: மணப்பாறை கெஸ்ட் ஹவுஸ் * வரவேற்புரை: ஆர்.பாலமுருகன் (மணப்பாறை ஒன்றிய தலைவர்) * தலைமை: ஞா.ஆரோக்கியராஜ் (திருச்சி மாவட்ட கழக தலைவர்)…
பெரியார் விடுக்கும் வினா! (1611)
கேடு வரும் என்கின்ற பயமும், நலம் ஏற்படும் என்ற பேராசையும், இந்தச் சமுதாய வாழ்வுக்கு அரசன், சட்டம், தண்டனை ஆகியவற்றால் செய்ய முடிந்தவற்றைச் செய்விக்கவே இந்தக் கடவுளும், மதமும் கண்டிப்பாக மனிதச் சமுதாயத்திற்கு வேண்டி யிருந்தன என்பதற்காகவேயன்றி இவற்றால் விளையும் ஏதாவதொரு…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 7.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * எடப்பாடி பழனிசாமிக்கு தமிழ்நாடு மாணவர் களின் மீது துளியாவது அக்கறை இருந்தால், நீட் விலக்கு அளித்தால்தான் பாஜக கூட்டணியில் இணைவோம் என அறிவிக்க முடியுமா? முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். * தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் தேர்வு…
வக்பு வாரிய திருத்த சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் திமுக இன்று வழக்கு : ஊட்டியில் முதலமைச்சர் அறிவிப்பு
நீலகிரி, ஏப்.7 நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் பிரதமரை சந்திக்க நேரம் கேட்டிருக்கிறோம் என்றும், வக்பு வாரிய திருத்த சட் டத்தை எதிர்த்து தி.மு.க.சார்பில் உச்சநீதி மன்றத்தில் இன்று (7.4.2025) வழக்கு தாக்கல் செய்யப்படும் என்றும் ஊட்டி யில் நடைபெற்ற அரசு…
முதலமைச்சரின் இலட்சியத்தை நிறைவேற்ற தமிழ்நாடுஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மாநில ஆணையத்தைப் பயன்படுத்துங்கள்
இமையம் தமிழ்நாட்டில் பிறப்பால், வாழிடத்தால், உணவுப் பழக்கத்தால், பிற சமூகக் காரணிகளால் எஸ்.சி., – எஸ்.டி., மக்கள்மீது உடல் ரீதியாகவோ, மன ரீதியாகவோ, பொருளாதார ரீதியாகவோ யார் தாக்குதல் நடத்தினாலும் சம்பந்தப்பட்டவர்கள்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், வன்கொடுமைக்கு உள்ளானவர்களுக்கு உரிய…
பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. சார்பில் முதலமைச்சர் பிறந்த நாள் விழா கருத்தரங்கம்
பெரம்பலூர், ஏப்.7- பெரம்பலூரில் நடைபெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில், திராவிட இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், பொதுச் செயலாளர் சிற்பி செல்வராஜ், திராவிடர் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்றினார்கள். தமிழ்நாடு…
