கடவுள், மதம், ஜாதி, ஜாதகம், ஜோதிட மூட நம்பிக்கைகளின் பெயரால் விரயமாகும் காலம் இராகுகாலம்
1 மாதத்திற்கு 1.30 x 30 = 45 மணி நேரம் ஓர் ஆண்டுக்கு 540 மணி நேரம் எமகண்டம் 1 மாதத்திற்கு 1.30 X 30 = 45 மணி நேரம் ஓர் ஆண்டுக்கு 540 மணி நேரம் அஷ்டமி…
விரைவில் வெளிவருகிறது
1931ஆம் ஆண்டு குடிஅரசு பதிப்பகத்தால் வெளியிடப்பட்ட பேராசிரியர் கா.நமச்சிவாய முதலியார் அவர்கள் எழுதிய அரிய ஆராய்ச்சி நூலான அகத்தியர் ஆராய்ச்சி என்ற புத்தகம் பெரியார் ஆவண காப்பக வெளியீடாக விரைவில் வெளி வருகிறது. - மேலாளர், பெரியார் புத்தக நிலையம்
தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறையின் 461ஆவது வார நிகழ்வு
நாள்: 22.2.2025 சனிக்கிழமை மாலை 6 மணி இடம்: தி.மு.க. கிளைகழகம், தொடர் வண்டி நிலைய சாலை, கொரட்டூர் தலைமை: பா.தென்னரசு ‘தந்தை பெரியாரின் உரிமைப் போர்' வெ.கார்வேந்தன், க.இளவரசன், பூ.இராமலிங்கம், சு.தேவேந்திரகுமார். அழைப்பு: இரா.கோபால்
இரவு பகலாக சுழலும் பூமி: வைரலாகும் காணொலி
உலகில் தற்போது தொழிநுட்பம் எட்டமுடியாத உயரத்தை நோக்கி வளர்ந்து கொண்டு செல்கின்றது. அதன்படி, தினமும் நமக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையிலான புதிய விடயங்கள் இணையத்தில் பரவுகின்றன. அந்த வகையில், 360 டிகிரியில் பூமி சுழலும் காணொலி ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி…
மருத்துவர்களுக்கு கலந்தாய்வு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (20.2.2025) சென்னை, தேனாம்பேட்டை, டிஎம்எஸ் வளாகத்தில், 1127 மருத்துவர்களுக்கு கலந்தாய்வு நடத்தி பணியிடமாறுதல் ஆணையினை வழங்கினார். இந்நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் முனைவர். ப.செந்தில்குமார், பொது…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
21.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்தினால், பள்ளி இடைநிற்றல் அதிகரிக்கும், முத்தரசன் பேட்டி. * மும்மொழி கொள்கையை திணிக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக இளைஞர் அணி சார்பில் தொகுதி தோறும் கண்டன பொதுக்கூட்டம்: உதயநிதி ஸ்டாலின்…
இனியும் ஆதாரம் வேண்டுமா?
சட்டசபைத் தேர்தலுக்குப் பார்ப்பன ஆதிக் கத்திற்கென சுயராஜ்யக் கட்சியின் சார்பாக காங்கிரசின் பெயரால் ஸ்ரீமான் எஸ்.சீனிவாசய்யங்கார் கம்பெனியார் நிறுத்தும் அபேட்சகர்களைப் பற்றி அப்போதைக் கப்போது எழுதி வந்திருக்கிறோம். அவற்றுள் ஒரு சந்தர்ப்பத்தில் “ஜில்லாவிற்கு இரண்டொரு பார்ப்பனரல்லாதாரை நிறுத்தி பொது ஜனங்களுக்குப் பெரும்பாலும்…
பெரியார் விடுக்கும் வினா! (1572)
கடவுள் கொடுக்கிறார் என்று கூறிக்கொண்டு கடவுளை வணங்குவது வெறும் வேடம், முட்டாள்தனம் அல்லாமல் வேறு என்ன? முதலாளி என்பவன் மூட்டை அடிக்கிறான்; எனவே அவன் கடவுள் கொடுத்தார் என்று கூறி மக்கள் தன் மேல் ஆத்திரப்படாமல் இருக்கக் கடவுளை வணங்குகிறான். இல்லையா?…
திருவெறும்பூரில் பெரியார் பிஞ்சுகளின் பல்சுவை நிகழ்ச்சிகள்!
திருவெறும்பூர், பிப். 21- திருவெறும்பூரில் நடைபெற்ற பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி யில், சிறுவர், சிறுமியர்களின் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெற் றன. ஒவ்வொரு மாதமும் பெரியார் பேசுகிறார் நிகழ்ச்சி, திருவெறும் பூர் பெரியார் படிப்பகத்தில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் 16.02.2025 ஞாயிறன்று…
கழகக் களத்தில்…!
22.2.2025 சனிக்கிழமை கன்னியாகுமரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் நாகர்கோவில்: காலை 10 மணி *இடம்: பெரியார் மய்யம், ஒழுகினசேரி, நாகர்கோவில் *தலைமை: மா.மு.சுப்பிரமணியம் (மாவட்டத் தலைவர்) *வரவேற்புரை: ஞா.பிரான்சிஸ் (காப்பாளர்) *முன்னிலை: ம.தயாளன் (மாவட்டக் காப்பாளர்), மா.மணி (பொதுக்குழு உறுப்பினர்)…
