3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள் 100 பேர் பணி நியமனம் துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்

சென்னை, ஏப். 23- விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 100 வீரர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் சிந்தனைச் செல்வன் எம்எல்ஏ, விளையாட்டு வீரர்கள்…

viduthalai

நீதிக்கட்சியின் தொடர்ச்சியே திமுக ஆட்சி! நூல் வெளியீட்டு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை, ஏப். 23- திமுகவின் ஆட்சி என்பது நீதிக்கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதத்துடன் கூறினார். நூல் வெளியீடு “திராவிட அறநெறியாளர் தமிழ்வேள் பி.டி.ராஜன் குறித்த `வாழ்வே வரலாறு’ நூல் வெளியீட்டு விழா”, சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று…

viduthalai

வாழ்வியல் சிந்தனை 18

இன்று (23.4.2025) உலக புத்தக தினத்தை முன்னிட்டு தாம்பரம் பெரியார் புத்தக நிலையத்தில் 50% சதவீத தள்ளுபடி விற்பனை தொடங்கியது தொடக்கி வைத்தவர்கள் சோளிங்கநல்லூர் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் விடுதலை நகர் பி.சி.ஜெயராமன் அவர்கள் வாழ்வியல் சிந்தனை 18 புத்தகங்கள் கொண்ட…

viduthalai

புழல் காவாங்கரையில் அம்பேத்கர் பிறந்தநாள் விழா தெருமுனைக் கூட்டம்

கும்முடிப்பூண்டி, ஏப். 23- கும்முடிப்பூண்டி கழக மாவட்டம், புழல் ஒன்றிய பகுதி காவாங்கரையில் புரட்சியாளர் டாக்டர் பிறந்தநாள் விழா மாவட்ட தலைவர் புழல் த.ஆனந்தன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி தலைவர் சோழவரம் ப.சக்ரவர்த்தி வரவேற்புரை ஆற்றினார். இக்கூட்டத்தில்…

viduthalai

அறிஞர் அண்ணாவின் மாபெரும் தமிழ்க்கனவு மதுரையில் நூல் அறிமுகம் – பேரா.பெரி.கபிலன் உரைவீச்சு

மதுரை, ஏப். 23- மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார் வீரமணி அரங்கில் 05-04-2025 சனிக்கிழமை மாலை 6-30மணிக்கு பகுத்தறிவாளர் கழகம் மற்றும் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் சார்பாக நூல் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தினை ப.க. மாவட்ட அமைப்பாளர் பா.சடகோபன்…

viduthalai

கிருட்டினகிரி வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி – நினைவேந்தல் – படத்திறப்பு கழகத் துணைத் தலைவர் கவிஞர் பங்கேற்று நினைவேந்தல் உரை நிகழ்த்தினார்

கிருட்டினகிரி, ஏப்.23- கிருட்டினகிரி மாவட்ட கழக மேனாள் பொதுக்குழு உறுப்பினரும் மேனாள் நகரத் தலைவருமான பெரியார் பெருந்தொண்டர்  கழக காப்பாளர்  சுயமரியாதைச் சுடரொளி வழக்குரைஞர் என்.எஸ். பிரபாவதி பி.ஏ. பி.எல்., ஆசிரியை அவர்கள் கடந்த 11/04/2025- வெள்ளிக்கிழமை   இயற்கை எய்தினார். அவரது…

viduthalai

வீதிகளுக்கு சூட்டப்பட்ட தமிழ்ப் பெயர்களை மாற்றுவதா? திராவிடர் கழக மகளிர் பாசறை மாவட்ட ஆட்சியரிடம் மனு

காரைக்குடி கழக மாவட்டம் இளங்குடி கிராமத்தில் ஊராட்சி மன்றத்தின் தீர்மானப்படி தெருக்களுக்கு வைக்கப்பட்ட தமிழ்ப் பெயர்களை மாற்ற அந்த கிராமத்தைச் சேர்ந்த சிலர் ஈடுபட்டு வருவதை அறிந்த மாவட்ட மகளிர் பாசறை அமைப்பாளர் இள.நதியா அதை தடுத்து நிறுத்திடவும், அதே தமிழ்ப்…

viduthalai

24.4.2025 வியாழக்கிழமை அன்றும், இன்றும், என்றும் தேவை பெரியார் மும்மொழிக் கொள்கை எதிர்ப்பு – திராவிட மாடல் ஆட்சியின் சாதனை தொடர் பரப்புரைக்கூட்டம்

மீனம்ப நல்லூர்: மாலை 5 மணி*இடம்: மீனம்பநல்லூர் கடைத் தெரு *வரவேற்புரை: டி.அன்பழகன் (விவசாய தொழிலாளரணி திமுக) *தலைமை: பால.ஞானவேல் (ஒன்றிய செயலாளர், திமுக) *முன்னிலை: சு.கிருஷ்ணமூர்த்தி (மாவட்டத் தலைவர்), சவு.சுரேஷ் (மாவட்ட செயலாளர்) *துவக்க உரை: வே.அறிவழகன் (டிஎஸ்எப் தலைவர்,…

viduthalai

சுயமரியாதை ராசுகிரி கோ. தங்கராசு 101ஆவது பிறந்த நாள்

மேனாள் சுயமரியாதை பிரச்சார நிறுவன துணைத் தலைவர் ராசுகிரி கோ. தங்கராசுவின் 101ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவரது படத்திற்கு திராவிடர் கழக பகுத்தறிவாளர்கள் தோழர்கள் சு.துரைராசு, சு.விசயகுமார், முருகானந்தம் து.சரவணன், திருஞான சம்பந்தம், வி.மோகன், பாண்டியன் பூவானந்தம், மதிமாறன் ஆகியோர்…

viduthalai

சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

தந்தை பெரியார், அம்பேத்கர் சிலை திறப்பு - கல்பாக்கம் இராமச்சந்திரன்-வசந்தி 44ஆவது ஆண்டு இணையேற்பு நாள் முப்பெரும் விழா நாள்: 25.4.2025 வெள்ளிக்கிழமை காலை 10 மணி இடம்: காவேரி நகர், ஏழாவது தெரு, காட்டூர், திருச்சி வரவேற்புரை: கல்பாக்கம் அ.இராமச்சந்திரன்…

viduthalai