நாகர்கோவில் புத்தக திருவிழாவில் பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன நூல்கள் சிறப்பான விற்பனை
தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் மற்றும் குமரிமாவட்ட நிர்வாகமும் இணைந்து நாகர்கோவில் எஸ்.எல்.பி பள்ளி வளாகத்தில் தொடங்கிய புத்தக திருவிழாவில் பெரியார் சுயமரியாதை புத்தக நிலையம் கடை எண் 81 இல் செயல்பட்டு வருகின்றது. தந்தை பெரியாருடைய நூல்களை…
நன்கொடை
வேலூர் மாவட்ட திராவிடர் கழக காப்பாளர்கள், குடியாத்தம் பெரியார் பெருந்தொண்டர்கள் வி.சடகோபன் - ஈஸ்வரி இணையரின் 51ஆம் ஆண்டு மணநாள் (23.02.2025) மகிழ்வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ 1000 நன்கொடை வழங்கினர்.
கழகக் களங்களில்….!
23.2.2025 ஞாயிற்றுக்கிழமை ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் அறந்தாங்கி காலை 10-00 மணி * இடம் : தபால் நிலையம் அருகில் அறந்தாங்கி * தலைமை: க.மாரிமுத்து அறந்தாங்கி மாவட்ட செயலாளர் * முன்னிலை: ச.…
இன்றைக்கு உலகளவில் தேவைப்படும் பெரியாரின் சிந்தனைகள்!
இங்கிலாந்தின் ஈஸ்ட் ஹாமில் நடைபெற்ற “தந்தை பெரியார் மீதான அவதூறுகள் – விளக்கமும் உரையாடலும்” கூட்டத்தில் இலங்கை, தமிழ்நாட்டுத் தமிழர்களின் கருத்துரை இலண்டன், பிப். 21- இலண்டனில் உள்ள பெரியார்-அம்பேத்கர் வாசகர் வட்டம் மற்றும் தமிழ் மொழிச் செயற்பாட்டகம் அமைப்புகள் இணைந்து…
ஹிந்தித் திணிப்புக்கு எதிராக விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவர்கள் போராட்டம்.
தமிழ்நாட்டிற்கான கல்வி நிதிப் பங்கீட்டைத் தர மறுத்து, தேசியக் கல்விக் கொள்கையையும் மும்மொழிக் கொள்கையையும் தமிழ்நாட்டு மாணவர்கள் மீது திணிக்கத் துடிக்கும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்து, விழுப்புரம் சட்டக் கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தினர். இதில் விழுப்புரம் சட்டக்…
சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி
உடல்நலக் குறைவால் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சோனியா காந்திக்கு வயிறு சம்பந்தமான உபாதை காரணமாக டில்லி கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நலம் சீராக உள்ளது; சோனியா காந்தி மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருந்து வருகிறார்…
23.2.2025 அன்று மாவட்டத் தலைநகரங்களில் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து நடைபெறவுள்ள ஆர்ப்பாட்ட முழக்கங்கள்
வாழ்க வாழ்க வாழ்கவே! தந்தை பெரியார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே அன்னை மணியம்மையார் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்கவே! வாழ்க வாழ்க வாழ்கவே இந்தி எதிர்ப்புப் போராளிகள் வாழ்க வாழ்க வாழ்கவே! கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்!…
புதுடில்லி ரயில் நிலைய நெரிசலில் 18 பேர் உயிரிழப்பு
தவறு செய்த அதிகாரிகள்மீது கடும் நடவடிக்கை மனித உரிமை ஆணையத்தில் காங்கிரஸ் புகார் புதுடில்லி பிப்.21 புது டில்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 18 போ் இறந்தது குறித்து விசாரணை நடத்தக் கோரியும், தவறிழைத்த அதிகாரிகள் மீது நடவடிக்கை…
ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள பணப்பலன்கள் படிப்படியாக வழங்கப்படும் அமைச்சர் சிவசங்கர் அசத்தல் அறிவிப்பு
மதுரை, பிப்.21 மதுரையில் நடைபெற்ற போக்குவரத்து அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், முதலமைச்சரின் ஆணைப்படி புது மினி பேருந்து திட்டம் அறிவிக்கப்பட்டதன் அடிப்படையில் அதற்காக ஒப்பந்தம் வெளியிடப்பட்டு புதிய மனுக்கள் பெறப்பட்டு…
பனாரஸ் பல்கலைக்கழகத்தில் பாரதியார் இருக்கை 2 ஆண்டுகள் ஆகியும் பேராசிரியர் நியமனம் இல்லை இதுதான் பிஜேபி ஆட்சி
புதுடில்லி, பிப்.21 உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் கடந்த 2022 நவம்பரில் முதன் முறையாக காசி தமிழ் சங்கமம் (கேடிஎஸ்) நடைபெற்றது. இதை தொடங்குவதற்கு முன்பாக சுப்பிரமணிய பாரதியாரின் நினைவு நூற்றாண்டு வந்தது. இதனால் கேடிஎஸ் தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி,…
