பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக் கழகம் அமைக்கப்படும்!
சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு சென்னை, ஏப்.24 பல்கலைக்கழகங்களுக்கெல்லாம் பல்கலைக்கழகமாக விளங்கிக் கொண்டிருக்கக்கூடிய முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் பல்கலைக் கழகம் அமைக்கப்படும் என்றார் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். முத்தமிழறிஞர் கலைஞர் பெயரில் கும்பகோணத்தில் பல்கலைக்கழகம் அமைக்கப்படும் என்ற…
பழைய வண்ணையில் கழகப் பிரச்சாரக் கூட்டம் “அண்ணல் அம்பேத்கர் – தந்தை பெரியார் காண விரும்பிய சமுதாயம்!” – தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரை
பழைய வண்ணை,ஏப்.24- பழைய வண்ணை கழகத்தின் சார்பாக அண்ணல் அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாளையொட்டி (அண்ணல் அம்பேத்கர் -தந்தை பெரியார் காண விரும்பிய சமுதாயம்) என்ற தலைப்பில் சிமெண்ட்ரி ரோடு அருகில் உள்ள காளிங்கராயன் தெருவில் தெருமுனைக் கூட்டம் 22.4.2025 செவ்வாய்…
பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக ஆய்வக நாள் மற்றும் புத்தக நாள் சிறப்புக் கருத்தரங்கம்
திருச்சி, ஏப்.24- திருச்சி பெரியார் மருந்தியல் கல்லூரியில் உலக ஆய்வக நாளான நேற்று (23.04.2025) மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர் துறையின் சார்பாக சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பெரியார் மருந்தியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா.செந்தாமரை தலைமையில் மருத்துவ ஆய்வுக்கூட தொழில்நுட்பனர்…
அரூர் ஜெ.பாளையத்தில் அண்ணல் அம்பேத்கர், புரட்சிக்கவிஞர் விழா 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்பு
அரூர், ஏப்.24- அரூர் கழக மாவட்டம், கம்பைநல்லூர் அருகில் உள்ள ஜெ.பாளையம் கிராமத்தில், 12.4.2025 அன்று அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் விழா, புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பிறந்தநாள் விழா, மகளிர் அணி, மகளிர் பாசறை தோழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு மாநில…
இபிஎஸ் இல்ல விருந்தைப் புறக்கணித்த செங்கோட்டையன்
அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அக்கட்சியின் பொதுச் செயலாளர் இபிஎஸ் சென்னையில் உள்ள தனது இல்லத்தில் நேற்று (23.4.2025) விருந்து அளித்தார். பாஜகவுடன் கூட்டணி யமைத்திருப்பதால், அ.தி.மு.க. தலைமைமீது சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் அதிருப்தியை சரி செய்ய இந்த விருந்து ஏற்பாடு…
சென்னை விமான நிலையம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் நீட்டிப்புக்கு தமிழ்நாடு அரசு அனுமதி
சென்னை, ஏப்.24 சென்னை விமான நிலையம் - கிளாம்பாக்கம் மெட்ரோ ரயில் நீட்டிப்பு திட்டத்தை செயல்படுத்த, விரிவான திட்ட அறிக்கைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளித்துள்ளது. சென்னையில் தற்போது 2 வழித்தடங்களில் 54 கி.மீ. தொலைவுக்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்படுகின்றன. கிளாம்பாக்கத்தில்…
உலகப் புத்தக நாள் புத்தகத்தில் உலகைப் படித்தால் அறிவு செழிக்கும் உலகத்தையே புத்தகமாகப் படித்தால் அனுபவம் தழைக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!!
சென்னை, ஏப்.24 புத்தகங்கள்தான் புதிய உலகிற்கான திறவுகோல்கள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். உலக புத்தக நாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது; புத்தகங்கள் – புதிய உலகிற்கான திறவுகோல்கள். நாம்…
செம்மொழி நாள் விழா பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான கட்டுரை, பேச்சுப்போட்டி
சென்னை, ஏப்.24 தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3 அன்று செம்மொழி நாள் விழாவாக 2025ஆம் ஆண்டு கொண்டாடப்படவுள்ளது. தமிழுக்கு செம்மொழித் தகுதி பெற்றுத் தந்த முத்தமிழறிஞர் கலைஞரின் பெருமையைப் போற்றிடும் வகையில் அவர்…
காஷ்மீருக்கு சென்ற தமிழ்நாடு சுற்றுலா பயணிகள் மீட்பு – டில்லி தமிழ்நாடு அரசு இல்லத்தில் தங்க வைப்பு
சென்னை, ஏப்.24- பயங்கரவாத தாக்குதல் எதிரொலியாக தமிழ்நாட்டி லிருந்து ஜம்மு - காஷ்மீருக்கு சுற்றுலா செல்ல முன்பதிவு செய்தவர்களில் 75 சதவீதம் பேர் தங்களது பயணத்தை ரத்து செய்தனர். சுற்றுலா ஜம்மு - காஷ்மீர் சுற்றுலா செல்ல விரும்புபவர்களின் பட்டியலில் முக்கிய…
பேருந்துகளில் 360 டிகிரி கோணத்தில் இயங்கும் கேமராக்கள் சட்டப் பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு
சென்னை, ஏப்.24 தமிழ்நாட்டில் 4 ஆயிரம் பேருந்துகளில் ரூ.15 கோடியில் 360 டிகிரி வகையிலான வெளிப்புற கேமராக்கள் பொருத்தப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (23.4.2025) போக்குவரத்து துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதிலளித்து…
