கல்வியும், மருத்துவமும் ‘திராவிட மாடல்’ அரசின் இரு கண்கள்!
ஆயிரம் ‘முதல்வர் மருந்தகங்களைக்’ காணொலி மூலம் திறந்து வைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை சென்னை, பிப். 25 கல்வியும், மருத்து வமும் ‘திராவிட மாடல்’ அரசின் இரு கண்கள் என்று 1000 ‘முதல்வர் மருந்தகங்’ களைக் காணொலி மூலம் திறந்து வைத்து…
கே.என்.குப்பம் கு.இராமநாதன் படத்திறப்பு பெரியார் உலகத்திற்கு ரூ.10 ஆயிரம்
ஆண்டிமடம், பிப். 24- அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் ஒன்றியம் கே.என்.குப்பத்தில் ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகனின் மாமனார் ஓய்வு பெற்ற தலைமைக்காவலர் கு. ராமநாதன் படத்திறப்பு நிகழ்ச்சி கே..என். குப்பத்தில் நடைபெற்றது. அரியலூர் மாவட்டதலைவர் விடுதலை. நீலமேகன் தலைமையில் தலைமை…
“பெரியாரின் சிந்தனைகள்” புத்தகம் வழங்கல்
சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் மற்றும் உறுப்பினர்களுடன் சென்னை பெருநகர மாநகராட்சியில் ஆய்வு மேற்கொண்டபோது, சென்னை மாநகராட்சி ஆணையர் ஜே.குமரகுருபரன், மற்றும் சமூக நீதி கண்காணிப்புக் குழுவின் தலைவர் சுப.வீரபாண்டியன் ஆகியோருக்கு “பெரியாரின் சிந்தனைகள்” புத்தகத்தை கழக வெளியுறவுச் செயலாளர்…
தஞ்சை மாவட்டம் முழுவதும் பிரச்சாரக் கூட்டங்களை பெருமளவில் நடத்திட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
தஞ்சை, பிப். 24- தஞ்சாவூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் கீழ ராஜவீதி பெரியார் இல்லத்தில் 21.2.2025 அன்று மாலை 6:00 மணி அளவில் தஞ்சை மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகரச் செயலாளர் செ.தமிழ்ச்செல்வன் வரவேற்புரையாற்றினார்.…
இளைஞர்களின் பார்வையில் பெரியார்
திண்டிவனம், பிப். 24- திண்டிவனம் விடுதலை சிறுத்தைகள் சார்பில் பிப்ரவரி 14 அன்று இளை ஞர்களின் பார்வையில் பெரியார் என்ற தலைப்பில் சிறப்புக் கூட்டம் விசிக மாவட்ட செயலாளர் தி. திலீபன் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது. தொகுதி துணை அமைப்பாளர் செ.…
நினைவு நாள் நன்கொடை
ராணிப்பேட்டை மாவட்டம் திராவிடர் கழக பெரியார் தொண்டர் பாணாவரம் மா.பெரியண்ணன் - ராணி இணையரின் இளைய மகன் நினைவில் வாழும் பெ.குட்டிமணி பிரபாகரன் அவர்களின் 15 ஆம் ஆண்டு நினைவு நாளை (24-02-2024) யொட்டி திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூபாய்…
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் பட்டமளிப்பு மற்றும் கலைத் திருவிழா
பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் மழலையர் பிரிவின் யூ.கே.ஜி. மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா பள்ளி முதல்வர் முனைவர் க. வனிதா முன்னிலையில் நடைபெற்றது. இவ்விழாவில் மதுரை உயர்நீதிமன்ற நீதிபதியின் நேர்முக உதவியாளரும், தமிழ்நாடு அரசின் தூயத் தமிழ்ப் பற்றாளர்…
நன்கொடை
நேற்று (23.2.2025) தாம்பரத்தில் நடைபெற்ற ஹிந்தித் திணிப்புக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் தமிழர் தலைவரிடம் வழங்கப்பட்ட நன்கொடை விவரம் • தருமபுரி மாவட்ட கழக மேனாள் தலைவர் சிவாஜி ‘பெரியார் உலக' நன்கொடை ரூ.1000 • நெய்வேலி வெ.ஞானசேகரன் 9 ஆண்டு விடுதலை…
கழக பொதுக்குழு கூட்டத்தின் தீர்மானங்களை செயலாக்குவோம்
தேனி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு தேனி, பிப். 24- தேனி மாவட்ட திராவிடர் கழக கலந்துறவாடல் கூட்டம் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அலுவலகத்தில் 16.2.2025 அன்று கழக காப்பாளர் போடி. ச.இரகுநாகநாதன் தலைமையில் கம்பம் கழக காப்பாளர் கருப்புச் சட்டை சு.நட ராசன்,…
மதுரையில் கழகத் துணைத் தலைவர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்
ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஹிந்தித் திணிப்பைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்.
