மக்கள் கவி – கருணாசேகர்

பாரதிதாசன் ஒரு மக்கள் கவி. இது பாரதிதாசனுடைய எழுத்திலும், எண்ணத்திலும் வண்ணமென இழையோடிக் கிடப்பது 'எல்லாருக்கும் எல்லாம்' என்பதான சமத்துவ கொள்கை ஒன்றே அவர் உலக மக்களின் வாழ்வும் வளமும் ஓங்க வேண்டும் எனச் சங்கநாதம் முழங்கியவர். தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றேயென்னும்…

viduthalai

தமிழன் உணவே தமிழர்க்கு அமிழ்து அகவல்

“சாப்பாட்டு வேளையில் தஞ்சா வூரின் நிலையம் சேர்ந்தது நெடும்புகை வண்டி! திரு வீர மணியின் திருமணம் வாழ்த்தித் திருச்சியி னின்று திரும்பும் எனக்குப் பெரும்பசி வயிற்றைப் பிசைவதா யிற்று   நானோ, பார்ப்பனன் தொட்டதைத் திரும்பியும் பாரேன் தமிழன் உணவு தாங்கி…

viduthalai

வெள்ளுடை வேந்தர் தியாகராயர் குறித்து திரு.வி.க.

‘1921ஆம் ஆண்டு பொல்லாத ஆண்டு தொழிலாளர் கதவடைப்பு! வேலை நிறுத்தம்! ஆறுமாத வேலை நிறுத்தம்! லார்டு வில்லிங்டன் நீலகிரியினின்றும் புறப்பட்டார். எற்றுக்கு? சென்னை என்ன பேசிற்று? தொழிலாளர் தலைவர்களை நாடு கடத்த லார்டு வில்லிங்டன் வந்திருக்கிறார் என்று பேசிற்று. நாடு கடத்தல்…

viduthalai

‘பாரதிதாசன் பரம்பரை’ ஆசிரியர் கி.வீரமணி

புரட்சிக் கவிஞரிடம் மற்றவர் வியக்கும் ஒரு தனிப் பண்பு - எளிதில் எவரது அய்யத்தையும் தீர்க்கும், விளக்கம் தரும் வியத்தகு கொள்கை விளக்க முறை! ‘கேள்வி பதில்’ என்று ஏடுகளில் வருவதைப்போல அவர் நடத்திய ‘’குயில்” வார ஏட்டில் ‘கேட்டலும் கிளத்தலும்‘ …

viduthalai

பார்ப்பனியத்தின் பகைவர் பாரதிதாசன்!-மழவை.தமிழமுதன்

இந்தி எதிர்த்திட வாரீர்! - நம் இன்பத் தமிழ்தனைக்காத்திட வாரீர்! இன்னலை ஏற்றிட மாட்டோம் -கொல்லும் இந்தியப் பொதுமொழி இந்திஎன் றாலோ கன்னங் கிழிந்திட நேரும் - வந்த கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்! இந்த கம்பீர வரிகளை ஒன்றிய பாஜக…

viduthalai

எதிரிகளின் மனத்தையும் ஈர்த்த பெரியார் பேச்சு- புரட்சிக் கவிஞர்

சிதம்பரத்தில் சகஜானந்தாவின் பள்ளியில் ஒரு சமயம் ஆண்டு விழா. சகஜானந்தாவுக்கும் சிதம்பரம் தீட்சதர்களுக்கும் பகை நிறைய உண்டு. சிதம்பரம் தண்டபாணி பிள்ளை பெரியார் வந்து ஆண்டு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென்று பெரிதும் விரும்பினார்கள். பெரியார் அவர்களும் வர ஒப்புக் கொண்டார். ஆனால்,…

viduthalai

கழகத் தோழர்களுக்குப் புரட்சிக்கவிஞர் வேண்டுகோள்!

பொங்கற் புதுநாள் எங்கள் திருநாள் என்று சொல்லுகின்றான் தி.க. தொண்டன். அவ்வாறு சொல்லும் தகுதி அவனுக்குத்தான் உண்டு; மற்றவர்கட்கு இல்லை. தி.க. தொண்டன்தான் உண்மைத் தமிழன்; அவனிடந்தான் தமிழ்த் தன்மை மிளிர்கின்றது. அவன்தான் கறைபடுத்தப்பட்டுவரும் தமிழ்த் தன்மைகளைக் கறைநீக்கி, நிலைநிறுத்த அல்லும்…

viduthalai

புரட்சிக் கவிஞரின் நகைச்சுவை படைப்பாற்றல்

நல்லமுத்துக் கதை மிகுந்த நகைச்சுவை நிரம்பிய சீர்திருத்தக் கதை. வீட்டுத் தலைவன் வெள்ளையப்பனும் மனைவி மண்ணாங்கட்டியும் மகன் திருமணத்துக்குச் சொறி பிடித்த கொக்குப் புரோகிதனிடம் சாதகம் கேட் கிறார்கள். விரைவில் மகனுக்குத் திருமணம் செய்ய விரும்பிய தந்தையும் தாயும் 'மணம் எப்போது…

viduthalai

உனக்குமா ஓர் இயக்கம்?

உனக்குமா ஓர் இயக்கம்? - அதைக் கலைக்க என்ன தயக்கம்? இனக் குறையை நீக்கப் பெரியார் இயக்கம் நாட்டில் இருக்கையிலே உனக்குமா ஓர் இயக்கம்? தமிழ்நா டென்று பேர்வை என்றார் வரலா றில்லை என்றான் நமை இகழ்ந்தான் நாக்கறுக்க நம்பெரியார் இயக்கம்…

viduthalai

திராவிடர் கழகம் பற்றி புரட்சிக்கவிஞர்

கேட்டல்: பெரியாருக்குப் பின் திராவிடர் கழகம் செயலற்றுப் போகும் என்று குத்தூசி குருசாமி எண்ணுகின்றார். உங்கள் கருத்தென்ன? கிளத்தல்: ஆட்கள் எண்ணிக்கையைப் பொறுத்ததல்ல தி.க.; அது கருத்தைப் பொறுத்தது. அக்கருத்தும் இயற்கையோடியைந்தவை. தி.க. அழிவென்பது இந்த ஊழியில் இல்லை. - 'குயில்',…

viduthalai